TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அப்பாவுக்கு வீடு, ஆடம்பர திருமணம்: தொழிலதிபராக வலம் வந்த திருடன் கைது

Go down

அப்பாவுக்கு வீடு, ஆடம்பர திருமணம்: தொழிலதிபராக வலம் வந்த திருடன் கைது Empty அப்பாவுக்கு வீடு, ஆடம்பர திருமணம்: தொழிலதிபராக வலம் வந்த திருடன் கைது

Post by Tamil Thu Jul 17, 2014 7:20 am

தொழிலதிபர் தோரணையில் பந்தா வாக வலம் வந்து 8 ஆண்டுகளாக திருட்டுத் தொழில் செய்தவர் வழிப்பறி சம்பவத்தில் சிக்கினார்.

சென்னை ராமாவரம் வெங்கடேஸ்வரா நகர் 20-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் வினோத்(27). கடந்த 12-ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து வரும் வழியில், பைக்கில் வந்த ஒருவர் அவரை வழிமறித்தார். கத்தியைக் காட்டி மிரட்டி, வினோத்திடம் இருந்த செல்போன், ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றார்.
அப்பாவுக்கு வீடு, ஆடம்பர திருமணம்: தொழிலதிபராக வலம் வந்த திருடன் கைது 564xNx1_2003991g.jpg.pagespeed.ic.QYlTDoEL6v
பைக் எண்ணை கவனித்த வினோத், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீஸார், பாடி டிவிஎஸ் நகர் 4-வது தெருவில் வசிக்கும் பிரதீஷ் புவன்(28) என்பவரைப் பிடித்தனர். மிகவும் டிப்டாப்பாக, ஸ்டைலாக, தொழிலதிபர் தோரணையில் இருந்த அவர் மீது போலீஸாருக்கு சிறிதுகூட சந்தேகம் ஏற்படவில்லை. ஒருவேளை, பைக் எண்ணை வினோத் தவறாக கூறியிருக்கலாம் என்று கருதினர்.

சம்பவம் தொடர்பாக பிரதீஷிடம் சிறிது விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். அவர் தான் வழிப்பறி செய்தவர் என்று வினோத்தும் அடையாளம் காட்டினார். இதையடுத்து, விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர். இதில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

20 வயதிலேயே திருடக் கற்றுக் கொண்ட பிரதீஷ் ஒரு சம்பவத் தில்கூட பிடிபட்டதில்லை. இதனால் திருட்டையே தொழிலாக மாற்றிக் கொண்டார். பூட்டியிருக்கும் வசதியான வீடுகளை குறிவைத்து சரியாக திட்டம் போட்டு திருடியிருக்கிறார். இதில் லட்சக்கணக்கில் பணம், நகைகள் கிடைத்துள்ளன. நகைகளை 4 அடகுக் கடைகளில் மாற்றி மாற்றி விற்று வந்துள்ளார்.

திருடிக் கிடைத்த பணத்தை வைத்து பாடியில் தன் தந்தைக்கு ஒரு ஃப்ளாட் வாங்கிக் கொடுத்தார். ஓர் ஆண்டுக்கு முன்புதான் பிரதீஷுக்கு திருமணம் நடந்துள்ளது. மிக ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி உறவினர்கள், அக்கம்பக்கத்தினரை வியக்க வைத்துள்ளார். கம்ப்யூட்டர் பொருட்கள் விற்பதாகக் கூறி மனைவி, குடும்பத்தினரை ஏமாற்றி, ஒரு தொழிலதிபர் போர்வையிலேயே வலம் வந்திருக்கிறார்.

இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, அவரது வீடு மற்றும் அடகு கடைகளில் போலீஸார் சோதனை நடத்தினர். 125 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட் கள், 21 லேப்டாப்கள், ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வளசரவாக்கம், ராமாபுரம், ராயலா நகர், தி.நகர், கோயம்பேடு, நந்தம்பாக்கம், கொரட்டூர், படூர், கேளம்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மதுரவாயல், போரூர் உள்பட பல இடங்களிலும் பல வீடுகளில் பிரதீஷ் திருடியுள்ளார். அத்தனை திருட்டுகளையும் இவர் தனியாக செய்தாரா? கூட்டாளிகள் யாராவது உள்ளனரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
»  படகில் தனியாக 150 நாட்களில் உலகை வலம் வந்த முதல் இந்தியர்!
» தெருவுக்கு வந்த இலவச வீடு கட்டும் பயனாளிகள்
» 1,006 ஜோடிகளுக்கு திருமணம்: தங்குவது முதல் வீடு திரும்புவது வரை தடபுடல் ஏற்பாடு
» 52 வயது ஆசாமியுடன் திருமணம்!! கமிஷனரிடம் புகார் கொடுக்க வந்த மாணவிக்கு அடி, உதை!!
» 49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum