TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10

Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10

Post by வாகரைமைந்தன் Thu Jun 24, 2021 11:40 am



ஜயலலிதாகோமளவல்லி என்ற ஜெ. ஜெயலலிதா 24 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016), முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.தனது தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.

மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி இணையரின் மகள்.  இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.

அடிமைப்பெண் என்ற படத்தில் கெ.வி.மகாதேவன் இசையில் அம்மா என்றால்..



உன்னைச் சுற்றும் உலகம் (1977) படத்தில், மட்ரஸ் மெயில்.. சங்கர் கணேஷ் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன்.



மாறி வரும் உலகினிலே..என்ற பாடல் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில்..வரிகள் பூவை செங்குட்டுவன்



Last edited by வாகரைமைந்தன் on Tue Jun 29, 2021 10:48 am; edited 9 times in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1738
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty 2.அனுராதா ஸ்ரீராம்

Post by வாகரைமைந்தன் Fri Jun 25, 2021 12:12 am

அனுராதா ஸ்ரீராம் (பிறப்பு: 9 ஜூலை 1970), தமிழகத்தைச்  சார்ந்த இந்தியத்  திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் கருநாடக இசைக் கலைஞர் ஆவார்.  இவரின் பெற்றோர் ரேணுகாதேவி+மீனாக்ஷிசுந்தரம் மோகன்.அனுராதா ஸ்ரீராம், பாடகரான ஸ்ரீராம் பரசுராம் என்பவரை மணந்து கொண்டார்.  இவர்களுக்கு, ஜயந்த் மற்றும் லோகேஷ் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர் 1995-ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த மலரோடு மலர் இங்கு" என்ற பாடலில் குழுவாகப் பாடி  பாம்பே திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார்.
இவர் இந்திரா (1995)  திரைப்படத்தில் இனி அச்சம் அச்சம் இல்லை என்ற பாடலை வைரமுத்து வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் -பாடியிருந்தார்.



எட்டுத்திக்கும் பற (2020) உசிருக்குள் உன் பேர..சிநேகன் வரிகள்,கேசவ் விநோத் உடன்...இசை எம்.எஸ்.சிறிகாந்த்



பட்டாஸ் (2020) படம்,புதுச்சூரியன்.. பாடல்,வரிகள் உமாதேவி,இசை விவேக் மெர்வின்

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1738
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty 3.கல்பனா

Post by வாகரைமைந்தன் Fri Jun 25, 2021 10:24 am

கல்பனா ராகவேந்திரா, இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார்.(8 மே 1980)  ஸ்டார் சிங்கர் மலையாளம் மூலம் பாடகியாக அறிமுகமானார்.டி.எஸ்.ராகவேந்திரா+சுலோச்சனா பெற்றோர்கள்-இருவரும் பாடகர்கள்.

போடா போடா புண்ணாக்கு..பாடல்-என் ராசாவின் மனதிலே (1991) ராஜ்கிரன்,வடிவேலுவுடன்..இசை இளையராஜா.வடிவேலு அறிமுகம்.



காஷ்மோரா( 2016 ) படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ஓயா ஓயா..பாடல் வரிகள் லலிதானந்த்

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1738
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty 4.ஸ்ரேயா கோசல்

Post by வாகரைமைந்தன் Fri Jun 25, 2021 9:54 pm

சிரேயா கோசல் அல்லது சிரேயா கோஷல் (12 March 1984) மேற்கு வங்காளத்தில் பிறந்த ஒரு இந்தியப் பாடகி. பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார். தனிப் பாடல்களையும் தமிழில் பாடியுள்ளார்.
பெற்றோர் பிஸ்வஜித் கோசல் சர்மிஸ்தா கோசல்,திருமணம் 5 பெப்ரவரி 2015 சிலாதித்யா முகோபாத்யாய.இவருக்கு 2021 மே 22 இல் ஆண் குழந்தை மும்பாயில்  பிறந்தது.

அல்பம் (2002) செல்லமே செல்ல.. பாடல்,நா.முத்துக்குமார் வரிகள்.இசை கார்த்திக் ராஜா,ஹரிகரனுடன்..



சில்லுணு ஒரு காதல் (2006)முன்பே வா..பாடல்,இசை ஏ.ஆர்.ரகுமான்,வரிகள் வைரமுத்து,இணைந்து பாடியவர்கள் நரேஷ் ஐயர்,எஸ்.பி.பி.சரன்



அந்தப் பாடலை 8டி ஆடியோ வடிவில் கேட்க..இதற்கு காதொலிக் கருவியை பயன்படுத்தினால் அந்த அனுபவத்தை கேட்கலாம்.இப்படியான எந்தப் பாடலையும் 8டி ஆடியோ வடிவில்  நீங்களும் சுலபமாக உருவாக்கிக் கொள்ளலாம்.



பிளான் பண்ணி பண்ணனும் (2021) பாடல் கனவே உறவே..வரிகள் நிரஞ்சன் பாரதி,இசை யுவன் ஷங்கர் ராஜா

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1738
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty 5.தீ-தீட்சிதா

Post by வாகரைமைந்தன் Sat Jun 26, 2021 11:44 am

தீ என்ற தீட்சிதா வெங்கடேசன் (26 சூன் 1998) என்பவர் தீ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டு தமிழ் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படத்துறையில் பல பாடல்கள் பாடுகிறார்.
தீட்சிதா 1998 சூன் 27 இல் ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் இலங்கைத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் வெங்கடேசன்- மீனாட்சி
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவரது தாயார் மீனாட்சி ஐயர் சந்தோஷ் நாராயணனை மறுமணம் செய்து கொண்டார்.
பீட்சா2- வில்லா (2013) படத்தில் டிஸ்கோ வுமன் என்ற பாடல்,இசை சந்தோஷ் நாராயணன்



இறுதிச்சுற்று (2016) ஏ சண்டக்காரா.. பாடல்,இசை சந்தோஷ் நாராயணன்,வரிகள் விவேக்.





எஞ்சோய் எஞ்சாமி (2021) ஒரு பாடல்..இசை சந்தோஷ் நாராயணன்

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1738
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty 6.ஜேசுதாஸ்

Post by வாகரைமைந்தன் Sat Jun 26, 2021 10:59 pm

கே.ஜே.யேசுதாஸ் ,கட்டசேரி யோசஃப் யேசுதாஸ்  (பிறப்பு 10 சனவரி 1940)  யேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். 1970 இல் பிரபாவை மணந்தார்.விஜய் ஜேசுதாஸ் உட்பட மூன்று பிள்ளைகள்.

கொஞ்சும் குமரி (1963) ஆசை வந்த பின்னே.. பாடல் வரிகள் வாலி,இசை வேதா,இணைந்து பாடியவர் பி.வசந்தா



சிகரம் தொடு (2014) அன்புள்ள அப்பா… பாடல் வரிகள் யுகபாரதி,இசை இமான்



சிந்து பைரவி (1985) படத்தில் இளையராஜா இசையில்



வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1738
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty 7.முகேஷ்

Post by வாகரைமைந்தன் Sun Jun 27, 2021 10:55 am

முகேஷ் தமிழ் பாடகர்

கண்களால் கைது செய் (2004) தீக்குருவி .. பாடல் இசை ஏ.ஆர்.ரகுமான்,வரிகள் தேன்மொழி,உடன் பாடியவர்கள் ஜோன்சன்,ஹரினி



கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013)  லவ் லட்டெர் எழுத..இசை தமன்,வரிகள் கானா பாலா





நல்ல இருக்கு
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1738
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty 8.சுவர்ணலதா

Post by வாகரைமைந்தன் Sun Jun 27, 2021 7:50 pm

சுவர்ணலதா (ஏப்ரல்  29, , 1973 - செப்டம்பர்12, 2010) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், விசைப்பலகை ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார்.

1987 இல் மு. கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்குத்தண்டனை படத்தில் பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்னும் பாடலை யேசுதாசுடன் விசுவநாதன் பாடவைத்தார். அப்பொழுது சொர்ணலதாவிற்கு 14வயது மட்டுமே.

நீதிக்குத் தண்டணை (1987) சின்னஞ்சிறு கிளியே..என்ற பாரதியார்  பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கே.ஜே,ஜேசுதாஸ் உடன் பாடினார்.இந்தப் படத்துக்கு வசனம் மு.கருணாநிதி.



கருத்தம்மா (1994) படத்தில் போறாளே பொன்னுத்தாயி..பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு சுவர்ணலதாவுக்கும்,வரிகள் படைத்த வைரமுத்துவுக்கும்,படத்துக்காக பாரதிராஜாவுக்கும்  தேசிய விருதும் தமிழக அரசின் விருது  கிடைத்தது.



பீமா (2008) படத்தில் ரங்கு ரங்கம்மா பாடலை விஜய் ஜேசுதாஸ்,கைலாஷ் கேர்  உடன் ஹரிஸ் ஜயராஜ் இசையில் பாடினார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1738
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty 9. பாலமுரளிகிருஷ்ணா 

Post by வாகரைமைந்தன் Mon Jun 28, 2021 10:57 am

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (சூலை 6, 1930 - நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர் (கீதங்கள், கீர்த்தனைகள், பதங்கள் போன்றவற்றை இயற்றுபவர் கருநாடக இசைத் துறையில் வாக்கேயக்காரர் என அழைக்கப்படுவார் ), குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார்.

முரளிகிருஷ்ணா கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்களான பட்டாபிராமையா - சூர்யகாந்தம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது தந்தை பட்டாபிராமையா ஒரு புல்லாங்குழல் வித்வான். தாயார் வீணை வாசிப்பார்.   ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி இவருக்கு பால என்ற பெயரை சேர்த்து அழைத்ததன் பின்னர் பாலமுரளிகிருஷ்ணா என அழைக்கப்பட்டார். மனைவி அன்னபூர்ணா அவர் இறந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது 82 வது வயதில் இறந்தார்.பிள்ளைகள் 3 ஆண்கள் ,3 பெண்கள்.

 கலைக்கோயில் (1965) தங்கரதம் வந்தது.. பாடலை எம்.எஸ்.வி. இசையில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடியிருந்தார்.வரிகள் கண்ணதாசன்.



பிரபா (2015) படத்தில் சிறிதேவி வரிகளில் ,இசை எஸ்.ஜே.ஜனனி, எஸ்.ஜே.ஜனனி உடன் பாடிய பாடல் இவரின் கடைசிப் பாடலாக அமைந்தது.



திருவிளையாடல் (1965) கே.வி.மகாதேவன் இசையில் ஒரு நாள் போதுமா..



கவிக்குயில் (1977) சின்னக் கண்ணன்..(ஆண் குரல்) படம்,இசை இளையராஜா,வரிகள் பஞ்சு அருணாசலம்


                                                               
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1738
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty 10.புஸ்பவனம் குப்புசாமி

Post by வாகரைமைந்தன் Tue Jun 29, 2021 10:46 am

புஷ்பவனம் குப்புசாமி ஓர் இந்திய நாட்டுப்புறப் பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். தம் மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள் என்னும் கிராமியப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடவல்லவர்.

முதல் பாடலை, வள்ளி வாறா போறா (1995) படத்தில் பொண்ணு ரொம்ப ஜோருதான்..பாடல் வரிகள் பிறைசூடன்,இசை கே.எஸ்.மணி,உடன் பாடியவர் அனிதா.

அரசியல் (1997) படம்,அரசியல்..பாடல்,இசை வித்தியாசாகர்,வரிகள் வைரமுத்து,உடன் பாடியவர் அனிதா குப்புசாமி.



திரிஷா இல்லனா நயன்தா (2015) பாடல் திரிஷா இல்லனா நயன்தா..,இசை ஜி.வி.பி., வரிகள் அருண்ராஜா காமராஜ்,உடன் பாடியவர் அருண்ராஜா காமராஜ்



திறமைசாலியான நாட்டுப்புறப் பாடல்களை பாடும் தமிழ் உணர்வுள்ள இவரை, தமிழகமும் தமிழ் திரையுலகமும் புறக்கணிப்பது ஏன் எனத் திஎரியவில்லை.

மேலும் சில தமிழ் திரையுலக பாடகர்களை - அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - இல் காணலாம்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1738
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10 Empty Re: அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum