TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:46 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையில் அதிரடி மாற்றங்கள்: தமிழர் பகுதி கவர்னர் நீக்கம்- 1 லட்சம் ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது

Go down

இலங்கையில் அதிரடி மாற்றங்கள்: தமிழர் பகுதி கவர்னர் நீக்கம்- 1 லட்சம் ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது Empty இலங்கையில் அதிரடி மாற்றங்கள்: தமிழர் பகுதி கவர்னர் நீக்கம்- 1 லட்சம் ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது

Post by mmani Tue Jan 13, 2015 2:49 pm

இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றார்.
ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சேக்கு மக்கள் படுதோல்வியை கொடுத்து, ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டியுள்ளனர். ராஜபக்சேக்கு ஏற்பட்டுள்ள இந்த பரிதாப நிலைக்கு இலங்கை வடகிழக்கில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களின் வாக்குகளே முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதிரடி மாற்றங்கள்: தமிழர் பகுதி கவர்னர் நீக்கம்- 1 லட்சம் ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது 10371369_924836304202529_5816121279064228773_n
புதிய அதிபராக சிறிசேனா கடந்த 9–ந் தேதிலேயே பதவி ஏற்றார். நேற்று அவரது அமைச்சரவை பதவியேற்றது. இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் சிறிசேனாவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
எனவே இலங்கையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை சிறிசேனா துணிச்சலுடன் தொடங்கியுள்ளார். நேற்று அவர் ராஜபக்சே காலத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களை பதவியில் இருந்து விலகுமாறு உத்தரவிட்டார். இதன் மூலம் ராஜபக்சேயின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரையும் களை எடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கிடையே வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் ஈழ தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் சிறிசேனா ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. தனது வெற்றியை தமிழர்கள்தான் உறுதி செய்தனர் என்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை சிறிசேனா தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்கட்டமாக ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளை ஆய்வு செய்ய தனிக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இதற்கிடையே தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடகிழக்கு மாகாணங்களின் கவர்னர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சிறிசேனா சம்மதித்துள்ளார்.
2009–ல் போர் முடிந்த பிறகு வடக்கு மாகாண கவர்னராக ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் சந்திரஸ்ரீயை, ராஜபக்சே நியமனம் செய்திருந்தார். இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரி போல வெளிப்படையாக செயல்பட்டு வந்தார். வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைத்த பிறகும் தமிழ் முதல்–மந்திரி விக்னேஸ்வரன் செயல்பட முடியாதபடி அவர் முட்டுக் கட்டையாக இருந்து வந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் செய்யப்படும் நிதி ஒதுக்கீடுகளையும் தடுத்து நிறுத்தி அட்டூழியம் செய்தார். எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறி வருகிறார்கள்.
இதை ஏற்றுக் கொண்டுள்ள சிறிசேனா விரைவில், அரசியல் தொடர்புள்ள ஒருவரை வடக்கு மாகாண கவர்னராக நியமனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பாலச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஈழ தமிழர்கள் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன் சேகா வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கர் நிலத்தை அவர்களிடமே ராணுவம் திரும்ப ஒப்படைக்கும் என்பதே அந்த இனிப்பான செய்தியாகும்.
இது தொடர்பாக சரத் பொன்சேகா கூறுகையில், ‘‘2009–ல் போர் நடந்த சமயத்தில் ராணுவத்தை நகர்த்த இடம் தேவைப்பட்டது. எனவே தமிழர்களின் நிலம் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தற்போது சூழ்நிலை மாறி விட்டதால், தமிழர்களின் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்’’ என்றார்.
ஈழ தமிழர்களின் மற்றொரு முக்கிய கோரிக்கை, தங்கள் பகுதியில் அளவுக்கு அதிகமாக உள்ள ராணுவ வீரர்களை அகற்ற வேண்டும் என்பதாகும். இது தொடர்பாகவும் சிறிசேனா பரிசீலினை செய்து வருகிறார்.
வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற மாட்டேன் என்று சிறிசேனா தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருந்தார். எனவே வடக்கில் உள்ள ராணுவம் முழுமையாக விலகாது என்பது உறுதியாகி உள்ளது.
என்றாலும் தமிழர்களை திருப்திப்படுத்தும் வகையில் வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் ராணுவம் வேறு இடத்துக்கு நகர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தமிழர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தின் பலம் குறைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறிசேனா அரசின் இந்த நடவடிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. சிறிசேனா அரசின் இந்த அணுகுமுறை நீடித்தால் நன்றாக இருக்கும் என்று ஈழ தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி ஏழுமலையானுக்கு 4143 ஏக்கர் நிலம் சொந்தம்
» சிங்கூரில் 400 ஏக்கர் திரும்ப அளிக்கப்படும்: முதல்வர் மம்தா பானர்ஜி
» கிளிநொச்சியில் தமிழர்களின் 1300 ஏக்கர் நிலம்: ராஜபட்ச குடும்பம் ஆக்கிரமிப்பு
» மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர்
» காவிரி நீர் பாசனப் பகுதி: 8 லட்சம் ஏக்கரை 11 லட்சம் ஏக்கராக அதிகரித்துக் கொண்ட கர்நாடகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum