TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக (17.11.2014) 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்

Go down

திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக (17.11.2014) 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்  Empty திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக (17.11.2014) 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்

Post by மாலதி Tue Nov 18, 2014 7:46 am

திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக (17.11.2014) 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 25 பேர் மலேசிய நாட்டவர் ஒருவரும் ( ஈழநேரு, கருனைராஜ், ஞானவரோதயன், சந்திரகுமார், சுரேஸ்குமார், உதயதாஸ், இலங்கைநாதன், சிறீஜெயன், ஆரோக்கியநாதன், த.மகேஸ்வரன், க.மகேஸ்வரன், சிவனேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, தர்மராஜா, சதீஸ்குமார், கிரிதரன், பகீதரன், சசிதரன்,யுகப்பிரியன், சுபாகரன், ரமேஸ், முகமது சாதிக், முகமது உவைஸ், ராஜேந்திரன், சிவகுமார், பாலச்சந்திரன் ) எதுவித நிபந்தனையும் இன்றி தங்களை விடுதலை செய்யக்கோரி 15.11.2014 முதல் உண்ணாவிரதப்போராட்டதினை ஆரம்பித்து மூன்றாவது நாளாக தொடர்கின்றனர்.திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக (17.11.2014) 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்  10384226_742755745762426_4690158889886702352_n
அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்வதில் சட்டச்சிக்கல்கள் இருப்பதாக கருதினால் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரதிநிதிகள் தங்களை நேரில் சந்தித்து விசாரணை செய்து தனிமனித உரிமையை மதித்து விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்ககோரி உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாளான நேற்று, R.D.O கணேசசேகரம், அகதிகளுக்குகான தனித்துணை ஆட்சியர் நடராஜன் (திருச்சி ), Q பிரிவு DSP பால்வண்ணன் ஆகியோர் உண்ணாவிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையினை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக மட்டும் கூறிச் சென்றனர். திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக (17.11.2014) 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்  10419031_742755982429069_2258583014249869780_n
இலங்கையில் யுத்தம் நடக்கும் போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவப்பொருட்கள் அனுப்பியதான குற்றச்சாட்டில் கைதானவர்கள், அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்றதான குற்றச்சாட்ட்டில் கைதாகி நீதிமன்ற பிணையில் வெளியே வந்தவர்கள் ஆகியோர் நீதிமன்ற மற்றும் சிறை வளாகத்தில் வைத்து மீண்டும் கைது செய்து நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல் சிறப்பு முகாமில் அடைகின்றனர். அயல்நாட்டவர் சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு அடைக்கப்படுவதாக காவல்துறையால் காரணம் கூறப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டு அடைக்கப்படுபவர்கள் அனைவரும் அகதிகளாக தமிழகம் வந்து அகதி முகாம்களில் முறைப்படி பதிவு செய்து வாழ்ந்து வருபவர்கள் ஆவர். அத்துடன் முறைப்படி வீசா அனுமதி பெற்று இந்தியா வரும் ஈழத்தமிழர்கள் வீசா அனுமதி காலம் முடிவதற்கு முன்னரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னர் சிறப்பு முகாமில் அடைக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக செய்யப்படும் செயல்களாகவே கருதப்படுகிறது.
சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள், அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்படுகின்ற தண்டனை காலத்திற்கு அதிகமாக (பல மாதங்கள்,பல வருடங்கள்) இங்கு அடைத்து வைக்கப்பட்ட பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பின்னர் அவ்வழக்கினை அவர்கள் நடத்தி முடிப்பதற்கு பல வருடங்கள் ஆகும் என்ற பயத்தினால் செய்யாத குற்றத்தினை ஏற்றுக்கொள்கின்ற சூழ்நிலைகளும் ஏற்படுகின்றது. தற்போது இங்குள்ளவர்கள் ஒரு வருடம் தொடக்கம் எட்டு வருடங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்
இங்கு அடைக்கப்படுபவர்கள் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி கால வரையறையற்று அடைக்கப்படுவதால் பொருளாதார ரீதியாக நலிவடைந்து பல குடும்பங்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றன. அந்த பாதிப்பினால் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்படுபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் முழுமையாக மனநலம் பாதிக்க பட்டவர்கள் என்று அடியாள படுத்தபடுபவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுகின்றனர். மிகவும் கொடுமையான விடயம், ஈழத்தில் போரினால் காயமடைந்து இடுப்புக்கு கீழ் இயங்காதவர், பிறர் உதவி இன்றி செயற்பட முடியாதவர் அனைவரும் ஈவு இரக்கமின்றி இந்த சிறப்பு முகாமில் அடைத்து கொடுமைபடுத்தப் படுகின்றார்கள். மேலும் வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கும், உறவினர்கள் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. இது சர்வதேச மனிதவுரிமை மீறலான விடையமாகும்
தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் பலரும் இந்த கொடுமையான சிறப்பு முகாமில் இருந்து ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய கோரி பல கட்ட போராட்டங்களை பல வருடங்களாக நடாத்தியும் அரசு செவி சாய்ப்பதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதியொருவர் இரண்டாம் நாளாக பட்டினிப் போராட்டம்"
»  " பூந்தமல்லி சிறப்பு முகாமில் 8வது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தும் ஈழத் தமிழர்!- கண்டு கொள்ளாத தமிழக அரசு"
» இந்தியாவின் பூந்தமல்லி முகாமில் இலங்கைத் தமிழர்கள் ஒன்பது பேர் உண்ணாவிரதம்!
» பார்லியை விடவில்லை "விலைவாசி': மூன்றாவது நாளாக முற்றிலும் முடக்கம்
» நாளாக தொடரும் சிவந்தனின் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum