Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:07 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
வாழ்த்தத் தயாராகுங்கள்-விரைவில் பதவி ஏற்கத் தயாராகும் தமிழக புதிய முதல்வர்.
3 posters
Page 1 of 1
வாழ்த்தத் தயாராகுங்கள்-விரைவில் பதவி ஏற்கத் தயாராகும் தமிழக புதிய முதல்வர்.
சுப்பிரமணியம் சுவாமி ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்த செய்தி.
எனக்கு, தமிழக மக்களும், அவர்கள் நலனும்தான் முக்கியம். தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டது. இதைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.
நான் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அரசியல் சட்டம் 256-ன் கீழ், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு – ஒரு நோட்டீஸ் அனுப்பச்சொல்லி இருக்கிறேன்.
திரு பன்னீர்செல்வம் அவரது கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கை – ஒழுங்காக நிலைநாட்ட வேண்டும்
என்றும் -
அவர் அரசியல் சாசனப்படியான தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்றாத பட்சத்தில், அரசியல் சட்டம் 356-ன் கீழ் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டி இருக்கும் என்றும் இந்த நோட்டீஸ் அறிவுருத்தும்….
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறினால், தமிழ்நாட்டிற்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டுமென்றும் கூறி இருக்கிறேன்.”
—————-
மிக வேகமாகப் பயணிக்கிறார் டாக்டர் சு.சுவாமி.
சு.சுவாமியின் எதிரியான ஜெ.யை அகற்றியாகி விட்டது.
அடுத்தபடியாக – பாவம் பன்னீர்….. சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி அவரையும் அகற்றுவதில் குறியாக இருக்கிறார் சு.சுவாமி.
தமிழ்நாட்டில் ஒரு வருட காலத்திற்கு ஜனாதிபதி ஆட்சியின் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சியை நடத்தி விட்டு, தேர்தலை நடத்த வேண்டும் என்பது சு.சுவாமியின் திட்டம் என்று அவரே வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.
ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயார் என்றும் - கலைஞர் கருணாநிதி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்து விட்டார்.
இது கலைஞர் கருணாநிதி நேற்று கூறியது –
சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்;
இது இன்று காலை திமுக செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் –
“தமிழகத்தில் வன்முறை சம்பவங்களுக்கு மத்திய அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்”
டாக்டர் ராமதாசும், விஜய்காந்தும் ஏற்கெனவே ஜனாதிபதி ஆட்சிக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே – in all probabilities – விரைவில் தமிழ்நாட்டில் மறைமுக பாஜக ஆட்சியை எதிர்பார்க்கலாம்….!!!
அதன் பின்னர் ……? a million dollar question ….!!!
ரஜினி வெளியிலிருந்தே உதவி செய்யட்டும் -அவரை கட்சிக்குள் இழுக்க வேண்டாம் என்று பாஜக தலைமையிடம் ஆலோசனை கூறி இருக்கிறார் டாக்டர் சு.சுவாமி. எனவே ரஜினி பாஜக முதல்வர் இல்லை. அப்புறம் …?
திருமதி தமிழிசையையும், திருவாளர் மலையாள தேசத்தையும்,
முன் நிறுத்தவா டாக்டர் சு.சுவாமி இவ்வளவு கஷ்டப்படுவார்….
2015-ல் பாஜகவின் முதல் தமிழக முதல்வராக டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை வரவேற்கும் பாக்கியமும் தமிழ் நாட்டிற்கு கிடைக்குமோ ….??!!!
.....................
பதவி-அரசியல் வெறி-பணம் -அதிகாரம்-ஜெயலலிதா மீதுள்ள வெறுப்பு
தமிழக அரசியல் தலைவர்கள்-சினிமாக்காரர்களை ஆட்டிப் பிடிக்கும் நிலையில், அவர்கள் பாஜக வின் சூழ்ச்சியில் சிக்கி தங்கள் தலையில் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.
முடிவு.........
நிச்சயம் தமிழக கடிசிகளுக்கோ,திராவிடக் கட்சிகளுக்கோ சாதகமாக இருக்கப் போவதில்லை.
ஏனெனில் மோடி நேற்றைய தினம் - மத்தியிலும் மா நிலத்திலும் ஒரே கட்சியே ஆட்சி செய்ய வேண்டும்.-
அதற்காக அவர் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார். மகிந்த ராஜபக்சே போல்- என்று மட்டும் தெரிகிறது.
எனக்கு, தமிழக மக்களும், அவர்கள் நலனும்தான் முக்கியம். தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டது. இதைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.
நான் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அரசியல் சட்டம் 256-ன் கீழ், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு – ஒரு நோட்டீஸ் அனுப்பச்சொல்லி இருக்கிறேன்.
திரு பன்னீர்செல்வம் அவரது கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கை – ஒழுங்காக நிலைநாட்ட வேண்டும்
என்றும் -
அவர் அரசியல் சாசனப்படியான தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்றாத பட்சத்தில், அரசியல் சட்டம் 356-ன் கீழ் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டி இருக்கும் என்றும் இந்த நோட்டீஸ் அறிவுருத்தும்….
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறினால், தமிழ்நாட்டிற்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டுமென்றும் கூறி இருக்கிறேன்.”
—————-
மிக வேகமாகப் பயணிக்கிறார் டாக்டர் சு.சுவாமி.
சு.சுவாமியின் எதிரியான ஜெ.யை அகற்றியாகி விட்டது.
அடுத்தபடியாக – பாவம் பன்னீர்….. சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி அவரையும் அகற்றுவதில் குறியாக இருக்கிறார் சு.சுவாமி.
தமிழ்நாட்டில் ஒரு வருட காலத்திற்கு ஜனாதிபதி ஆட்சியின் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சியை நடத்தி விட்டு, தேர்தலை நடத்த வேண்டும் என்பது சு.சுவாமியின் திட்டம் என்று அவரே வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.
ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயார் என்றும் - கலைஞர் கருணாநிதி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்து விட்டார்.
இது கலைஞர் கருணாநிதி நேற்று கூறியது –
சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்;
இது இன்று காலை திமுக செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் –
“தமிழகத்தில் வன்முறை சம்பவங்களுக்கு மத்திய அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்”
டாக்டர் ராமதாசும், விஜய்காந்தும் ஏற்கெனவே ஜனாதிபதி ஆட்சிக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே – in all probabilities – விரைவில் தமிழ்நாட்டில் மறைமுக பாஜக ஆட்சியை எதிர்பார்க்கலாம்….!!!
அதன் பின்னர் ……? a million dollar question ….!!!
ரஜினி வெளியிலிருந்தே உதவி செய்யட்டும் -அவரை கட்சிக்குள் இழுக்க வேண்டாம் என்று பாஜக தலைமையிடம் ஆலோசனை கூறி இருக்கிறார் டாக்டர் சு.சுவாமி. எனவே ரஜினி பாஜக முதல்வர் இல்லை. அப்புறம் …?
திருமதி தமிழிசையையும், திருவாளர் மலையாள தேசத்தையும்,
முன் நிறுத்தவா டாக்டர் சு.சுவாமி இவ்வளவு கஷ்டப்படுவார்….
2015-ல் பாஜகவின் முதல் தமிழக முதல்வராக டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை வரவேற்கும் பாக்கியமும் தமிழ் நாட்டிற்கு கிடைக்குமோ ….??!!!
.....................
பதவி-அரசியல் வெறி-பணம் -அதிகாரம்-ஜெயலலிதா மீதுள்ள வெறுப்பு
தமிழக அரசியல் தலைவர்கள்-சினிமாக்காரர்களை ஆட்டிப் பிடிக்கும் நிலையில், அவர்கள் பாஜக வின் சூழ்ச்சியில் சிக்கி தங்கள் தலையில் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.
முடிவு.........
நிச்சயம் தமிழக கடிசிகளுக்கோ,திராவிடக் கட்சிகளுக்கோ சாதகமாக இருக்கப் போவதில்லை.
ஏனெனில் மோடி நேற்றைய தினம் - மத்தியிலும் மா நிலத்திலும் ஒரே கட்சியே ஆட்சி செய்ய வேண்டும்.-
அதற்காக அவர் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார். மகிந்த ராஜபக்சே போல்- என்று மட்டும் தெரிகிறது.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: வாழ்த்தத் தயாராகுங்கள்-விரைவில் பதவி ஏற்கத் தயாராகும் தமிழக புதிய முதல்வர்.
தலைகீழாக நின்றாலும் பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியாது
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: வாழ்த்தத் தயாராகுங்கள்-விரைவில் பதவி ஏற்கத் தயாராகும் தமிழக புதிய முதல்வர்.
நமது ஆதங்கம் அதுவாக இருக்கலாம்.
ஆனாலும் கடந்த கால நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள்.
ஆளுனர் ஆட்சி-இராணுவம்,காவல் கட்டுப்பாட்டில், ஒரு வருடத்தில் பல நலத் திட்டங்கள்-தேர்தல் சரவெடியாக இருந்தாலும் கூட-, சென்ற தேர்தல் கூட்டணி இன்னமும் இருக்கிறது, ரஜனி,விஜய்,கமல் களத்தில் இறக்கி விடப்படலாம், ஜெயலலிதா பிரச்சாரத் தடை,அதிமுக வில் பிரச்சாரப் பீரங்கிகள் இல்லாத நிலையில்..................
பார்க்கலையா? இடது பக்கம் கீழே- புதியதமிழ் நெட் கூகிள் + ஐ அனுஷ்கா ஆக்கிரமித்துள்ளாரே! ஏன்?
கவர்ச்சி. இந்த சினிமா நடிகர் நடிகைகள் கவர்ச்சி தேர்தலிலும் பயன்படாது என எண்ணுகிறீர்களா?
இன்னும் குஷ்பு காத்திருக்கிறாரே!
தற்போதைய திமுக வின் பலவீனம், மத்தியில் பாஜக.
என்ன நடக்கும்.............எதுவும் நடக்கலாம்.
ஆனாலும் கடந்த கால நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள்.
ஆளுனர் ஆட்சி-இராணுவம்,காவல் கட்டுப்பாட்டில், ஒரு வருடத்தில் பல நலத் திட்டங்கள்-தேர்தல் சரவெடியாக இருந்தாலும் கூட-, சென்ற தேர்தல் கூட்டணி இன்னமும் இருக்கிறது, ரஜனி,விஜய்,கமல் களத்தில் இறக்கி விடப்படலாம், ஜெயலலிதா பிரச்சாரத் தடை,அதிமுக வில் பிரச்சாரப் பீரங்கிகள் இல்லாத நிலையில்..................
பார்க்கலையா? இடது பக்கம் கீழே- புதியதமிழ் நெட் கூகிள் + ஐ அனுஷ்கா ஆக்கிரமித்துள்ளாரே! ஏன்?
கவர்ச்சி. இந்த சினிமா நடிகர் நடிகைகள் கவர்ச்சி தேர்தலிலும் பயன்படாது என எண்ணுகிறீர்களா?
இன்னும் குஷ்பு காத்திருக்கிறாரே!
தற்போதைய திமுக வின் பலவீனம், மத்தியில் பாஜக.
என்ன நடக்கும்.............எதுவும் நடக்கலாம்.
Last edited by sakthy on Wed Oct 08, 2014 8:50 pm; edited 1 time in total
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: வாழ்த்தத் தயாராகுங்கள்-விரைவில் பதவி ஏற்கத் தயாராகும் தமிழக புதிய முதல்வர்.
நடக்குமா ? பார்கலாம்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தேன்கூடு ...!இலங்கை தமிழகத்தை தவிர உலகம் எங்கும் விரைவில் ..வாங்க தயாராகுங்கள் தமிழர்களே !
» போர் இரகசியங்களை வெளியிட ஐரோப்பா செல்ல தயாராகும் பதவி நீக்கப்பட்ட அதிகாரி.
» விரைவில் தயாநிதியிடம் மத்திய மந்திரி பதவி பறிப்பு?
» முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
» சிறையில் தயாராகும் பயங்கர திட்டங்கள்: தடுக்குமா தமிழக அரசு?
» போர் இரகசியங்களை வெளியிட ஐரோப்பா செல்ல தயாராகும் பதவி நீக்கப்பட்ட அதிகாரி.
» விரைவில் தயாநிதியிடம் மத்திய மந்திரி பதவி பறிப்பு?
» முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
» சிறையில் தயாராகும் பயங்கர திட்டங்கள்: தடுக்குமா தமிழக அரசு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|