TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை-காணொலி இணைப்பு.

3 posters

Go down

பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை-காணொலி இணைப்பு. Empty பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை-காணொலி இணைப்பு.

Post by sakthy Fri Jul 04, 2014 1:00 pm

பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை

ரோமானிய அரசர் சீசர் (Julius Caesar) பிறப்புக் காரணமாக Cesarean என அழைக்கப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
CS-C-section (Cesarean section), -செயற்கைப் பிரசவம்- அறுவை சிகிச்சை காரணமாக உடனடியான தாய்மை உணர்வு கிடைப்பதில்லை. ஆயினும் குறிப்பிட்ட நேரத்தில் பிரசவம் நிகழவும்,குழந்தை பெரிதாக(macrosomia ) அல்லது இரட்டைக் குழந்தை எனும் போது சுலபமாகியும் விடுகிறது.

அதே சமயம் HIV போன்ற நோய் இருந்தால், குழந்தையைப் பாதிக்காமல் இருக்க கவனம் தேவை என்பதாலும் இந்த முறை அறிவுறுத்தப்படுகிறது.அறுவை சிகிச்சை என்பதால்,சுகமாகி வீட்டிற்கு செல்ல அதிக நாட்கள் எடுப்பதும்,காயம் ஆற நாட்கள் எடுப்பதும்,காயத்தில் தொற்றுகள் வருவதற்கும்,தாய்ப்பால் தாமதமாக கொடுக்க வேண்டிய நிலையும்,உடனடியாக குழந்தையுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாமையும் இந்த முறையால் ஏற்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை CS ஏற்பட்டால், திரும்ப சாதாரண பிரசவம் என்பது நடக்க முடியாது என்று நம்பினார்கள்.. ஆனால் தற்போது அந்த நிலை மாறி, vaginal birth after cesarean (VBAC) ஏற்படுவது சாத்தியமே! தொடர்ந்து அதே CS செய்வது நல்லதல்ல என்ற கருத்தும்,நிலையும் இருந்து வருகிறது.

CS அவசர நிலையில் மட்டும் பரிந்துரை செய்யப்படுகிறது. பல தாய்மார்கள் VBAC ஐ விரும்புகிறார்கள். காரணம் CS ஐ விட VB -natural childbirth-, எப்போதாவது மிகக் குறைந்த விளைவுகளை மட்டுமே கொடுக்கிறது.

ஆனாலும் சமீப காலங்களில் செயற்கை முறைப் பிரசவம் அதிகரித்து வருவதையும் காண முடிகிறது.

வலியற்ற பிரசவம் காரணமாக தாய்க்கு மனத்தில் ஒரு அமைதி கிடைப்பது என்னவோ உண்மைதான்.ஆனால் இயற்கைப் பிரசவத்தில் சிரமங்கள் வரும் போது, சில சமயம் குழந்தையை வெளியே எடுக்க forceps அல்லது vacuum extraction பாவிக்கப்படுகிறது. இது குழந்தைக்கு சில சிரமங்களை தருகிறது.

உள் உறுப்புகள் சில சமயம் சேதமடைய, anesthesia காரணமாக சில சிக்கல்கள், குருதி இழப்பு,அறுவை சிகிச்சையில் இருந்து மீள சில நாட்கள் எடுப்பது,அதிக நாட்கள் மருத்துவ நிலையத்தில் இருக்க வேண்டிய அவசியம்,அறுவை சிகிச்சையால் ஏற்படும் தழும்பு,அடுத்த பிரசவத்தில் பிரச்சனை,uterine infection,குருதி இழப்பு தொடருமானால் uterus -womb-  (hysterectomy) நீக்க வேண்டிய சூழ்நிலை,அப்படி எடுத்தால் குழந்தை பெற முடியாத நிலை இப்படியான சில குறைபாடுகள் ஏற்படலாம்.

குழந்தை பிறந்த பின்னரும் வயிறு பெரிதாக பலருக்கு இருப்பதும்,வயிறு குறைய நாட்கள் எடுப்பதும் கவனிக்கப்பட்டுள்ளது.
வழக்கமா குழந்தையை வெளிய எடுத்த பின், கருப்பை சுருங்கி பழைய படி ஆகிவிடும். அப்பறம் தான் தையல் போடுவாங்க. கருப்பை மூடாது குருதிப் போக்கு தொடருமானால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.சில சமயம் உள்ளே போடும் தையல் ஆறாமல் தொற்று ஏற்படலாம்.உடனே வலி தெரியாவிட்டாலும்,தையல் போட்ட இடத்தில் வலி, பிரச்சனைகள் ஏற்படலாம். epidural - local anaesthetic காரணமாக பின் விளைவுகள் ஏற்படலாம். குழந்தைக்கு தொப்புல் கொடி விழுவது பொதுவா 5 - 15 நாளில் விழும். அது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும்.

குழந்தை கடைசி வாரத்தில் (37-39) தான் தலை கீழே செல்வதால்,மருத்துவர் இதுபற்றிக் முன்னரே கூறுவார்.

நீளமாகவே (longitudinal) இடமிருந்து வலமாக வெட்டப்பட்டு இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டாலும்,மிக அவசர சமயத்தில் மட்டும் குறுக்காக (horizontal) மேலிருந்து கீழாக, வெட்டப்படுகிறது.HIV,இதய நோய்,ஒன்றுக்கு மேற்பட்டு குழந்தைகள்,குருதி உயரழுத்தம்,placenta ,umbilical cord பிரச்சனைகள், குழந்தையின் இதயத் துடிப்பு போன்ற காரணங்களுக்காக செயற்கை முறை C-section அறிவுறுத்தப்படுகிறது.

எச்சரிக்கை. இந்திய மருத்துவ மனை ஒன்றில் செய்யப்பட்ட CS முறை இது. கழுத்தில் கொடி சுற்றிய நிலையில்  forceps பாவித்திருக்கிறார்கள்.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை-காணொலி இணைப்பு. Empty Re: பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை-காணொலி இணைப்பு.

Post by krishnaamma Fri Jul 04, 2014 7:22 pm

அருமையான விளக்கம் மற்றும் வீடியோ
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை-காணொலி இணைப்பு. Empty Re: பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை-காணொலி இணைப்பு.

Post by Tamil Sat Jul 05, 2014 9:03 pm

krishnaamma wrote:அருமையான விளக்கம் மற்றும் வீடியோ
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை-காணொலி இணைப்பு. Empty Re: பிரசவம்-குழந்தை பிறப்பு- 2- செயற்கை முறை-காணொலி இணைப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரசவம்-குழந்தை பிறப்பு-1 - இயற்கை முறை.
» குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறையில் சோதனை கரு குழாய் மூலம் குழந்தை பேறு பெறுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஆண், பெண் இன்றி குழந்தை உருவாக்க முடியும்.
» குறையும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்: பாலின விகித ஏற்றத்தாழ்வால் விபரீதம்
» டாக்டரிடம் போனில் ஆலோசனை கேட்டு பிரசவம்: தாயுடன் குழந்தை பலி
» கால்நடைகளில் செயற்கை கருத்தரிப்பு முறை:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum