TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


2022 க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: மோடி உறுதி!'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்: மோடி அறைகூவல்

Go down

2022 க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: மோடி உறுதி!'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்: மோடி அறைகூவல் Empty 2022 க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: மோடி உறுதி!'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்: மோடி அறைகூவல்

Post by ஜனனி Thu Jun 12, 2014 6:59 am

புதுடெல்லி: குடியரசு தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்பது கட்டாயம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.
மேலும் 'ஊழல் இந்தியா' என்பதை 'திறமை மிகு இந்தியா' வாக மாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
2022 க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: மோடி உறுதி!'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்: மோடி அறைகூவல் Modi%20address
மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் பதில் உரையாற்றினார். பிரதமராக பதவியேற்றபின் முதல்முறையாக அவர் மக்களவையில் உரையாற்றினார்.  

மோடி பேசுகையில், "குடியரசுத் தலைவர் உரை பற்றிய அனைவரின் பேச்சையும் கூர்ந்து கேட்டேன்.  மக்களவைக்கு புதுமுகமான எனது பேச்சில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.

குஜராத்தில் 24 மணி நேர மின்சாரம் பற்றி வாக்குறுதி தந்தபோது பலர் சந்தேகப்பட்டனர். ஆனால் தற்போது குஜராத்தின் அனைத்து கிராமங்களிலும் 24 மணி நேரம் மின்சாரம் உள்ளது. அதேப்போல வலிமையான பாரதத்தை உருவாக்க குடியரசு தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும், செயல்திட்டங்களும் நிறைவேற்றப்படும். நிலையான அரசு, நல்ல நிர்வாகம், வளர்ச்சி என்பதே எங்கள் நோக்கம்.
மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். காந்திடிஜியின் சுதந்திரப் போராட்டம் போல வளர்ச்சியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். முஸ்லீம்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற கவனம் செலுத்தப்படும்
ஏழைகளுக்கான அரசு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. குடிசையில் இருக்கும் ஏழையின் கனவை நனவாக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கும் அரசாக இந்த அரசு செயல்படும். வறுமையை அகற்ற ஏழைகளின் கையில் கல்வி ஆயுதத்தை வழங்குவோம்.
கிராமங்களில் 24 மணி நேர மின்சார வசதி, தொழில்நுட்பம்
கிராமங்களில் 24 மணி நேர மின்சார வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். அனைவருக்கும் கல்வியும், தொலை தொடர்பும் கிடைத்தால் புதிய பாரதம் உருவாகும். கிராமங்கள் வளர்ச்சியடைந்தால்தான் நாடு முன்னேறும்; இளைஞர்களும் கிராமங்களை விட்டு வெளியே வரமாட்டார்கள். ஆய்வகங்களில் உள்ள தொழில்நுட்பம் நிலங்களுக்கு இடம்பெயர வேண்டும். இணையதள வசதியும், தரமான கல்வியும் கிராமங்களில் கிடைக்க வேண்டும்.
2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு
வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் யாரும் மின்சார வசதி, கழிப்பறை, தண்ணீர் வசதியுடன் கூடிய சொந்த வீடு இல்லாமல் இருக்கக்கூடாது. செலவுகளை பற்றி கவலைப்படாமல் இதனை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
அரசியலாக்க வேண்டாம்
கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை அரசியலாகக் கூடாது.பெண்களின் பாதுகாப்புக்காக போராடுவது அனைததுக்கட்சிகளின் கடமையாகும். பெண்களின் பாதுகாப்பு பற்றி பொறுப்பற்ற அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்

திறமையான இந்தியாவாக நாம் அறியப்பட வேண்டியது அவசியமாகும். ஊழல் இந்தியாவாக நாம் அறியப்படுவதை மாற்ற வேண்டும். 'ஊழல் இந்தியா' என்பதை 'திறமை மிகு இந்தியா' என்று மாற்ற வேண்டும்.  இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இந்தியாவில் ஒருவர் கூட பசியுடன் இல்லாத நிலையை உருவாக்கவே விரும்புகிறோம்
வேளாண்மையில் நவீன முறை
வேளாண்மையில் நவீன முறைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் தேவை. விலைவாசி உயர்வைக் கட்டப்படுத்த அனைத்து நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படும்
நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டம்
குஜராத்தை விட, தமிழக வளர்ச்சி மாடலே சிறந்தது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்தை வரவேற்கிறேன்.  ஒரே வளர்ச்சி மாடலை நாடு முழுமைக்கும் அமல்படுத்த முடியாது. கேரளாவில் நடைமுறையில் உள்ள குடும்பஸ்ரீ திட்டமும், தமிழகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு திட்டமும் பாராட்டப்பட வேண்டிய திட்டங்களாகும். தமிழகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
தீர்மானம் நிறைவேற்றம்
மோடியின் உரையை தொடர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.
மக்களவை ஒத்திவைப்பு
இதையடுத்து மக்களவையை மறு தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார்.
-விகடன் -
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அனைவருக்கும் வீடு, 24 மணி நேர மின்சாரம்: டெல்லி மக்களுக்கு மோடி வாக்குறுதி!
» ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: இந்தியா-சீனா உறுதி
» சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 4 கியாஸ் சிலிண்டர்களே தரப்படும்: மத்திய அரசு முடிவு
» இலங்கை மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் : ராஜபக்சே அறைகூவல்
» சொந்த வீடு - ஆன்லைனில் வில்லங்கச் சான்றிதழ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum