TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே!

Go down

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே! Empty இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே!

Post by அருள் Sat May 18, 2013 7:14 am

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இ[You must be registered and logged in to see this image.]யல்புகளையும்
சிந்தனைகளை யும் கொண்ட இரு வேறு உடல் களை சங்கமிக்கச் செய்வதும்
இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.


சிக்மண்ட்
ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாள ர்களில் ஒருவர். மனோ
வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார்
ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான “தூண்டுதல் சக்தி” எல்லாவித பாசிடிவ் செயல்கள், கிரியேடிவ் செயல்கள் இவை யெல்லாமே செக்ஸ் உந்துதல் தான் என்கிறார் ஃப்ராய்டு.


உடலுறவின் நன்மைகள்:
[You must be registered and logged in to see this image.]
ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.

கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவு கள் ஏறும்.

உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப் படுத்தும்.

மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட [You must be registered and logged in to see this image.]வயது குறைந்தவர்களாக தெரிகின் றனர். இவை சமீபத்திய விஞ் ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.

உடல்
உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ
மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீபகால
ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்த
ரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள
பெண்களுக் [You must be registered and logged in to see this image.]கும்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின் றன என
கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்
வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவு வதாகவும் இது
பிற்காலத்தில் ஏற்படும் சிறு நீர்க் கசிவு உபாதை களைப் போக்கிடும் எனவும்
கண்டறி யப்பட்டுள்ளது.


உடல்
உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே
கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆரா ய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.
உடலுறவு கொள்வதால் மன [You must be registered and logged in to see this image.]இறுக்கம்
குறைகின்றது. மனச் சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான
சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கு ம் ஆண், பெண் இருபாலரு க்கும் உடலுறவு
அவசியமாகின்றது.


கணவன்
– மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக்கொள்வது உடல்
நலத்தை பெருக்கி உடல் ஆரோ க்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி
செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் [You must be registered and logged in to see this image.]உறவு
வைத்துக் கொள்வது ஜல தோஷத்தை அண்டவிடாது தடுத் திடும் வயிற்றுப் பிரச்சனை
களான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்ற வற்றையும் போக்கி டும்.


உடலுறவு
என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதை களுக்கு ஒரு வடிகால்
போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட் டுமே சிறந்த பயனை
தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச்
செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல்
உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என [You must be registered and logged in to see this image.]கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூ ளோகுளோபுலின் – ஏ என்ற நோய்
எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட
வழி வகுக்கும். இதனால் உடல் தேவை யான நோய் எதிர்ப்பு சக்தியையும்
பெற்றிடும்.


நியுயார்க்
பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுற வால் தலைவலி, கீல்வாதம்
போன்ற பல வலிகள் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது
மூளையி ல் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோ [You must be registered and logged in to see this image.]ஷம் பெருகுவதால் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரண த்திற்கும் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது.


மேலும், இவ்வகைச் சுரப்புகள் மன அழுத்தத்தை போக்கி உடல் முழுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை பரவிடவும் செய்கின்றதா ம்.

உடலுறவின்
போது மூக்கும் அதிக சுறுசுறுப்பாகி தனது பணியை செவ்வனே செய்து அதிக
சுரப்புகளை சுரந்தும் அதிக உமிழ்நீரைச் சுரக்கவும் செய்கின்றது. இதனால்
தனது பணியை முறையாக மூக்குகள் செய்து மூக்கில் உள்ள நரம்புகள் வலுவடைவதும்
கண் ட[You must be registered and logged in to see this image.]றியப்பட்டுள்ளது.


திருப்தியான
உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப் போய் சோர் வடைவது இயல்பே. இதற்கு
அடிப் படைக் காரண மாக விளங்கு வது உடலுறவின் போது, உச்ச நிலையை அடைந்த
பின்னர் உடல் ‘ஆக்கிடோ ஸிஸ்’ என்ற இரசாயனப் பொருளை சுரக்கி ன்றது.


இப்பொருள் ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்றது. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை [You must be registered and logged in to see this image.]பெருக்கி இனிய மனநிலையை உண்டாக்குகின்றது.

பெண்களுக்கு
உடலுறவு மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனை களை சரி
செய்கின்றது. குறிப்பாக, மாத விலக்கின் சமயம் “எஸ்ட்ரோ ஜனின்” அளவு சீர்
செய்யப்படும் பொழுது, மாத விலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்
ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக் கின் போது
ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும்
கண்டறியப் பட்டுள்ளது.

[You must be registered and logged in to see this image.]
ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை,
இறுக்கத்தை, மனச் சோர் வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி
பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.


உளவியல்
மற்றும் மனஇயல் நிபுணர்களும் கூட பிரமச்சரியத் தை விட, உடலுறவால் தான்
அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலும் என ஒப்புக்கொள்ள
ஆரம்பித்து, பரிந்துரையும் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

[You must be registered and logged in to see this image.]
நமது கலாச்சாரத்தில் உடலுறவி ற்கு
கடைசியிடம் ஒதுக்கப்பட லாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர்
ஒப் பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல்
ஆரோக்கியத் திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவ து உறவு கொள்வது, உடல் ஆரோக்
கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum