TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிளஸ் 2 தேர்வு முறைகேட்டுக்கு உடந்தையா? அரசு பள்ளி ஆசிரியர்கள் 31 பேருக்கு சம்மன் எம்எம்எஸ்&ல் கேள்வித்தாள் அவுட் விசாரணையில் திடுக் தகவல்கள்

Go down

பிளஸ் 2 தேர்வு முறைகேட்டுக்கு உடந்தையா? அரசு பள்ளி ஆசிரியர்கள் 31 பேருக்கு சம்மன் எம்எம்எஸ்&ல் கேள்வித்தாள் அவுட் விசாரணையில் திடுக் தகவல்கள் Empty பிளஸ் 2 தேர்வு முறைகேட்டுக்கு உடந்தையா? அரசு பள்ளி ஆசிரியர்கள் 31 பேருக்கு சம்மன் எம்எம்எஸ்&ல் கேள்வித்தாள் அவுட் விசாரணையில் திடுக் தகவல்கள்

Post by Tamil Sat Apr 20, 2013 8:14 am

பிளஸ் 2 தேர்வு முறைகேட்டுக்கு உடந்தையா? அரசு பள்ளி ஆசிரியர்கள் 31 பேருக்கு சம்மன் எம்எம்எஸ்&ல் கேள்வித்தாள் அவுட் விசாரணையில் திடுக் தகவல்கள் Evening-Tamil-News-Paper_61313593388
நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் நடந்த பிளஸ் 2 தேர்வு முறைகேடு
தொடர்பாக அரசு அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார். முறைகேட்டுக்கு
உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அரசு பள்ளி
ஆசிரியர்கள் 31 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். முறைகேடு
குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த
மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்தது. மார்ச் 11&ம் தேதி நடந்த
இயற்பியல் தேர்வின்போது, நாமக்கல் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒரு
மதிப்பெண் கேள்விக்கான விடைகள் அட்டையில் எழுதி மாணவர்களுக்கு காட்டியது
பறக்கும் படையால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பள்ளியின் தேர்வு
மையம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகிகள்,
ஆசிரியர்கள் மீது தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, நாமக்கல்
எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு
இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விடைகளை
அட்டையில் எழுதி காட்டிய வாட்ச்மேன் முருகேசன், ஓ.ஏ. செல்வகுமார்,
உடற்கல்வி ஆசிரியர் யுவராஜ் ஆகிய 3 பேர் இரண்டு வாரத்துக்கு முன்பு கைது
செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியின்
பங்குதாரர்கள் அறிவுறுத்தலின் பேரில்தான் இதை செய்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பள்ளியின் ஆசிரியர்கள், பங்குதாரர்களிடம் போலீசார் விசாரணை
நடத்தினர்.பள்ளியின் பங்குதாரர் அருண்குமார், இயற்பியல் ஆசிரியர் சரவணன்,
வரலாறு ஆசிரியர் பிரபு, மற்றொரு ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோருக்கு
முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களின் செல்போன் எண்களை
போலீசார் ரகசியமாக கண்காணித்தபோது, குறிப்பிட்ட நாளில் 3 பேரும் பலமுறை
தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

இதையடுத்து அருண்குமாரை (43)
போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தனர். கைதான அருண்குமார், ஓ.சவுதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்
சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயரில் தனியார்
பள்ளியில் பார்ட்னராக சேர்ந்துள்ளார்.தலைமறைவாக உள்ள ஆசிரியர்கள் பிரபு,
சரவணன், சண்முகசுந்தரம் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். தனியார்
பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர்களும்
முறைகேட்டுக்கு துணைபோயிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, முறைகேடு நடந்த தனியார் பள்ளியில் இயற்பியல் தேர்வின்போது
கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்,
ஆசிரியைகள் என 31 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்களை
தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

எம்எம்எஸ் மூலம் வினாத்தாள் அவுட்

தேர்வு
முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் விடைகள் அடங்கிய அட்டைகள்
கொண்டுவரப்பட்டு மாணவர்களுக்கு காட்டப்பட்டுள்ளது. கேள்வித்தாள் எப்படி
கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முறைகேடு நடந்த
தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சரவணனுக்கு ராசிபுரம் சிவானந்தா
சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி வழங்கப்பட்டிருந்தது.
இயற்பியல் தேர்வன்று சரவணன் பணிக்கு செல்லவில்லை. அவருக்கு பதில் தனியார்
பள்ளி வரலாறு ஆசிரியர் பிரபு சென்றுள்ளார்.

தேர்வு துவங்கிய சற்று
நேரத்தில் பிரபு தனது மொபைல் போனில் ஒரு மார்க் கேள்விகளை 2 பக்கமாக போட்டோ
எடுத்து, எம்எம்எஸ் மூலம் பள்ளி நிர்வாகி அருண்குமாரின் மொபைலுக்கு
அனுப்பியுள்ளார். அதை சரவணனிடம் அருண்குமார் கொடுத்துள்ளார். அதன்பிறகே
அவசர அவரசமாக விடைகள் தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு விடையும் கம்யூட்டரில்
ஏ4 ஷீட்டில் பெரிய எழுத்தில் டைப் செய்து அட்டையில் ஒட்டி மாணவர்களுக்கு
காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அருண்குமாரிடம் இருந்த
சிம்கார்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். எம்எம்எஸ் எடுத்து அனுப்பிய
செல்போன் ஏற்கனவே உடைக்கப்பட்டுவிட்டது.

மாணவர்களுக்கு காட்டப்பட்ட
விடைகள் அடங்கிய அட்டையை இணை இயக்குனர் கார்மேகம் தலைமையிலான பறக்கும்
படையினர் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த விடைகளை ஒப்பிட்டு பார்த்தபோது
13 விடைகளில் 3 விடைகள் தவறானவை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பிளஸ் 2 தேர்வு முடிவு; மாணவி சுஷாந்தி முதலிடம்; 2ம் இடமும் மாணவிக்கே ! 3 வது இடம் 2 பேருக்கு
» பள்ளி வேன் விபத்தில் 13 பேர் காயம்:பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் தவிப்பு
» பிளஸ் 2 தேர்வு முடிவு; 10ம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவுப்பு
» பிளஸ்-2 தேர்வு தேர்வு அறைக்குள் செல்போனுக்கு தடை: மாணவர்கள் பெல்ட் அணிந்து செல்லக்கூடாது
» குரூப்-2 தேர்வு ரத்து ! கேள்வித்தாள் லீக்ஆனது எப்படி பரபர தகவல் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum