TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

+3
ஜனனி
Tamil
mmani
7 posters

Go down

SOLVED புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by mmani Tue Feb 19, 2013 7:18 am

புதிய
ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது
கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... Balach10தம்பி... ஐக்கிய நாதாரிகளும்,அரசியல் நாதாரிகளும்,நாங்களும் சேர்ந்தே உன்னை வஞ்சித்தோம்.
இயன்றவரை உனக்காய்,நமகாய்,உன்னைப்போல ஏதுமறியாமல் எங்கள் இனத்தில் பிறந்ததுக்காய் இளமையில் வித்தாய் போனவர்களுக்காய் முடிந்தவரை போராடுவோம்... :'

முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு சந்தைப் பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச் சிறுவன் இருத்தி வைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஏதோ சிற்றுண்டி கொறிக்க வழங்கப்பட்டிருக்கின்றது. அவன் நிமிர்ந்து பார்க்கிறான். யாராவது தெரிந்த முகங்கள் தென்படாதா என்ற ஓர் ஏக்கம் அவன் விழிகளில்.



அந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன். 12 வயதுடைய சிறுவன். புதிய ஆதாரப் புகைப்படங்கள் ஒரு நெஞ்சை உருக்கும் கதையைச் சொல்கின்றது.

இந்தச் சிறுவன் போரிலோ அல்லது குறுக்குச் சூடுகளிலோ கொல்லப்படவில்லை. சிறீலங்கா இராணுவத்தால் பிடிக்கப்பட்டுப் பதுங்கு குழியினுள் சிலமணி நேரங்கள் இராணுவக் காவலுடன் வைத்திருக்கப்பட்டு அதன் பின்னர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் இவரது உடலம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற போரின் பின்னரான கொடூரப் படுகொலைகள் பற்றிய காணொளியில் பாலச்சந்திரனின் உடலம் காட்டப்படது. ஆனால் இப்போது  சிறீலங்கா இராணுவத்தினர் தமது வெற்றியின் கொண்டாட்ட விருதாக இந்தச் சிறுவனைச் சுட்டுக் கொண்டிருப்பது கண்கூடாக நிரூபணம் ஆகியுள்ளது.

இப்பொழுது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றது. இது மிகவும் இராணுவத்தினரின் விருப்பத்தின் பேரில் இராணுவத்தாலோ அல்லது அவர்களுடன் இணைந்து படுகொலைகள் புரியும் துணைக் குழுக்களாலோ  மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட படுகொலையாகும். அதுவும் ஒரு சிறுவன் மீது.

கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள்  ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு  செய்துள்ளது.

கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Professor Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன்  மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.

துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த திசையையும் குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தள்ளார்.



மேலும் அவர் இந்தப் படங்கள் எந்த விதமான மாற்ங்களுங்கோ ஏமாற்றுகளுக்கோ உட்படாதவை என்றும் படங்கள் நூறு சதவீதம் உண்மையானவை என்றும் தெரிவித்தள்ளார். அதன் பின்னர் எடுக்கப்பட்டுள்ள காணொளியும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் Callum Macrae கூறுகையில் இதுவரை இலங்கை அரசுக்கு எதிராக  விசாரணை நடத்தப்பட்டதாக எந்தவொரு ஆதாரமும் வழங்கப்படவில்லை என கூறினார்.

இலங்கை அரசு ஏற்கனவே கூறுகையில் போரின் போது அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் மனித உரிமை செயளாலராக பான் கீமுன் இருந்த போது அவர் அனுப்பிய குழுவானது மேற்கொண்ட ஆய்வறிக்கையில் 40,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவித்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்புகைப்படங்களால், டேவிட் கேமரூன் வரும் நவம்பர் மாதம் பங்கு பெறுவதாக உள்ள உலகப் பொது மாநாட்டில் பங்கு கொள்வதில் பெரும் சிக்கலாக அமையும். அனால் தற்போது இந்தியா வந்துள்ள கேமரூன் இம்மாநாட்டில் பங்கு பெறுவது குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் சில சமூக அமைப்புகளும், வெளிநாட்டு அமைப்புகளும் இம் மாநாட்டில் பங்கு பெறக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் பாலச்ந்திரனின் உடலத்தின் அருகில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மகிந்த இராஜபக்ச அரசு இன்னமும் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றம் பற்றியேதான் பேசிக் கொண்டிருக்கப்போகின்றது என தெ இண்டிபெண்டண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... Bala10


Last edited by mmani on Tue Feb 19, 2013 7:34 am; edited 1 time in total
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by mmani Tue Feb 19, 2013 7:19 am

Handed a snack, and then executed: the 12-year-old son of a Tamil Tiger
Photographs show boy was held before he was killed at close range.
Andrew Buncombe Monday 18 February 2013

Warning: Some may find the second image in the accompanying gallery distressing

New photographs have emerged which raise fresh questions about the
conduct of Sri Lanka’s armed forces during the final stages of the
operation against Tamil rebels and have led to claims the 12-year-old
son of the militants’ leader may have been summarily executed.

A
series of photographs taken a few hours apart and on the same camera,
show Balachandran Parabhakaran, son of Villupillai Prabhakaran, head of
the Liberation Tigers of Tamil Eelam (LTTE). One of them shows the boy
sitting in a bunker, alive and unharmed, apparently in the custody of
Sri Lankan troops. Another, a few hours later, shows the boy’s body
lying on the ground, his chest pierced by bullets.

The images
were taken in May 2009 at the very end of the Sri Lankan government’s
operation to crush the LTTE, which had launched a bloody, decades-long
insurgency against the state that led to the deaths of perhaps 70,000
people. The authorities always said Parabhakaran’s son was killed in
cross-fire, as troops moved in to take the LTTE’s last stronghold,
located on a scrap of coastline near Mullaitivu in the north-east of the
country.

But the images, contained in a new documentary, No
Fire Zone, which will be screened at the Geneva Human Rights Film
Festival during the UN Human Rights Council meeting in March, suggest
the boy was captured alive and killed at a later stage.

A
forensic pathologist who examined the later images for the film-makers,
said the boy was shot five times in the chest. Furthermore, propellant
burns around the wound suggest he was shot at very close range.

“The new photographs are enormously important evidentially because they
appear to rule out any suggestion that Balachandran was killed in
cross-fire or during a battle. They show he was held, and even given a
snack, before being taken and executed in cold blood,” claimed the
film’s director, Callum Macrae.

“It is difficult to imagine the
psychology of an army in which the calculated execution of a child can
be allowed with apparent impunity. That these events were also
photographed and kept as war trophies by the perpetrators is even more
disturbing.” The 12-year-old’s father, Prabhakaran, was killed along
with most of the senior leadership of the LTTE as Sri Lanka’s army
advanced on the rebels’ position. There were reports at the time that
several LTTE officials were shot and killed as they tried to surrender.

Prabhakaran’s body was displayed on state television, part of the front
of his skull missing, also suggesting he may have been shot at close
range. The Sri Lankan authorities have always denied shooting anyone who
was trying to surrender. Last night, Brigadier PR Wanigasooriya, an
army spokesman, said Sri Lanka had been a repeated victim of “lies, half
truths, rumours, and numerous forms of speculations”.

“No
substantive evidence have been presented for us to launch an
investigation,” he added, referring to alleged human rights abuses.

Sri Lanka has always insisted it did what it could to ensure no
civilians were killed during its operation against the LTTE. Yet a team
appointed by UN Secretary-General Ban Ki-moon found that up to 40,000
civilians may have been killed. The team said there were credible
allegations both sides committed war crimes.

The photographs
will place additional pressure on David Cameron to announce whether or
not he will attend the Commonwealth Heads of Government meeting (CHOGM),
e in Sri Lanka in November. A Downing Street official with Mr Cameron
on his visit to India said on Monday that no decision had yet been
taken.

NGOs and organisations, among them the cross-party
Commons Foreign Affairs Committee, have called on him to boycott the
meeting.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by Tamil Tue Feb 19, 2013 7:44 am

புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... Thumbn10
நாதாரிகளும்,அரசியல் நாதாரிகளும்,நாங்களும் சேர்ந்தே உன்னை வஞ்சித்தோம்.
இயன்றவரை உனக்காய்,நமகாய்,உன்னைப்போல ஏதுமறியாமல் எங்கள் இனத்தில்
பிறந்ததுக்காய் இளமையில் வித்தாய் போனவர்களுக்காய் முடிந்தவரை
போராடுவோம்... :'
புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 631379 புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 631379 புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 631379 புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 631379
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by மாலதி Tue Feb 19, 2013 9:05 am

உங்களை இதுபோல் ஆக்கும் காலம் தூரம் இல்லை புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 917304


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 19, 2013 10:34 am

கடவுள் இல்லை தானே? இப்போது சொல்லுங்கள்...


துப்பாக்கிக்கு
கடவுள் பயந்து பதுங்கிப் போனான்...

(இருங்கள் கடவுள் கடவுளாகிப்போனார் என்ற பகுதியில் கவிதை எழுதி பதிகிறேன். கடவுளுக்கு ஒரு சவுக்கடி கொடுக்கிறேன்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by ஜனனி Tue Feb 19, 2013 10:39 am

வணக்கம் ரமேஷ் ...காலையில்இருந்து என்னுடைய மனம் படும் பாடு சொல்லில் அடங்காதது.... புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 572223
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 19, 2013 11:50 am

கவிதை எழுதி கொண்டேயிருக்கிறேன்... எனக்கும் துக்கம் தாளவில்ல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 19, 2013 11:50 am

கடவுள் – 20 (கடவுள் இல்லை என்றார் கடவுள்!)

தமிழ் ஈழம் காண
உல்லாச பயணம் புறப்பட்டார் கடவுள்.
ஏதோ சண்டை என்ற கேள்விப்பட்டார்.
அட எப்படித்தான்
சண்டை போடுகிறார்கள் என்று
மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தார்.
சண்டை என்றால் சண்டை
பயங்கர சண்டை
சண்டை என்றால் சங்கப் போர் அல்ல.
ஆய்தம் ஏந்திய படைகளுக்கும்
கையில் ஆயுதம் ஏதுமற்றவர்களுக்கும்!
இந்த சண்டையை எந்தப் வகையில் சேர்ப்பது.
தலைவர்களைப் பிடிப்பதுதான்
அவர்களது லட்சியமாக இருந்தது.
தலைவர்கள் அகப்படாதபோது
அவர்களின் குடும்பத்தினரை
காவு வாங்க முடிவைடுக்கப்பட்டது.
தகப்பன்கள் செய்த நல்ல செயலுக்காக
மனைவிகளும் பிள்ளைகளும்
துன்புறுத்தப்பட்டார்கள்.
கொலை கொள்ளை கற்பழிப்பும் நடந்தது.
தட்டிக் கேட்பார் என்று நினைத்த கடவுள்
அது அவர்களின் உள்நாட்டு பிரச்சினையென்ற
தகவல் கேட்டு திடுக்கிட்டுப்போனார்.
சரி நாம் தான் எதாவது செய்ய வேண்டும்என்று
கடவுளுக்கும் புத்தி வரவே இல்லை.
நாம் படைத்ததை இவர்கள் அழிக்க யார்
அதிகாரம் கொடுத்தது என்ற
உணர்ச்சி கூட இல்லாமல்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் கடவுள்.
தலைவனின் மகன் பிடிபட்டான்.
இரண்டு நாள் உணவு கொடுக்கப்பட்டது
இந்தச் சிறுவனைக் கொன்று
நாம் சாதிப்பதென்ன…
யாருக்கும் கொள்ள மனம் வரவில்லை.
கொல்ல உத்திரவு.
நான்கு அடி முன்னால் சென்று
துப்பாக்கி குறி பார்த்தது.
தீபாவளி துப்பாக்கியைப் பார்த்தவன்
ஆசைப்பட்டு அங்கிள் அதை கொடுங்கள்
நான் விளையாடிட்டு தருகிறேன் என்றான்.
சுடத் துணிந்தவன் அழுதுகொண்டான்!
ஏன் அழறீங்க…
கொடுக்க விரும்பம் இல்லன்னா
அழாதீங்க என்றான்!
கண்களை துடைத்தும் விட்டான்.
திரும்ப ஒருவன் குறி பார்த்தான்
சிறுவனுக்கு விபரீதம் புரிந்தது
ஆனாலும் சிரித்துக்கொண்டான்
சுடுபவனை நினைத்து!
ஏனென்றால் அவனுக்குப் பின்னால்
கடவுள் சிரித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
காப்பற்றப்பட்டுவிட்டோம் என்று நினைத்தவனை
நான்கு தோட்டாக்கள் துளைத்தன.
இறந்தது நான் அல்ல
கடவுளே நீ தான் என்று சொன்ன
அந்தச் சிறுவனின் கண்கள் இருண்டது.
சுட்டவன் திரும்பிப் பார்த்து நடுங்கிப்போனான்
பக்கத்தில் தெரியாத யாரோ புதியவர்!
அந்தப் புதியவரான கடவுளிடம்
இப்ப சொல்லுங்கள்
கடவுள் இல்லைதானே என்றான்.
கடவுளோ… தனக்கு பிறப்பு இறப்பு இல்லை
முக்காலம் கடந்தவன்
பரிபூரணமானவன்
துன்பம் என்றால் ஓடோடி வருபவன் என்ற
மிகையான கற்பனைகளை
காதில் வாங்கிக் கொள்ளாமல்
கையில் இருந்த துப்பாக்கிக்குப் பயந்துபோன கடவுள்
ஆமாம்
கடவுள் இல்லை என்றார்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by logu Tue Feb 19, 2013 3:04 pm

வீரத்தின்
விளை நிலத்தில் தவழ்ந்த எங்கள் குலக்கொழுந்தே உன்னை அளித்த சிங்கள
நாய்களுக்கு நல்ல சாவு கிட்டாது ஒருவேளை வந்தாலும் தமிழர்கள் நாங்கள்
கிட்டவிட மாட்டோம் ..நீ ..நீங்கள் கண்ட கனவை நாங்கள் சுமக்கிறோம் அதை
நோக்கியே பயணிப்போம் ..வானத்தில் இருந்து மாவீர்களோடு நீயும் அந்த நாளை
விரைவில் காண்பாய் ..தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 917304
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by logu Tue Feb 19, 2013 3:04 pm

சிங்கள இனவாத நாய்களே
பிணத்தை தின்னும் பேய்களே
இனவெறி பிடித்த உனது
கொலை கரங்களால்
கொன்றிருப்பதுஒரு உயிர்
தேச தலைவனின் நிழலை கூட
நெருங்க முடியாத கொலை நீ
அவரின் பாச புதல்வனின்
கழுத்தை நெரித்து விட்டாய்

குறித்து வைத்துக்கொள்
குமுறி எழுந்து நாங்கள்
உனது குடும்பத்தையே
குதறி எடுக்காமல்
விட மாட்டோம்
உனது பரம்பரையிலேயே
பலி வாங்கும் வரை வரை
பச்ச்சை தமிழர் நாம்
ஓயாபோவதில்லை
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by logu Tue Feb 19, 2013 3:06 pm

ம. ரமேஷ் wrote:கவிதை எழுதி கொண்டேயிருக்கிறேன்... எனக்கும் துக்கம் தாளவில்ல...
புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 572223 புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 572223 புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 572223
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 19, 2013 3:19 pm

குமுறல்கள் எரிமலையாகட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by logu Tue Feb 19, 2013 3:25 pm

2009-ல் இந்திய-இலங்கை கூட்டுச் சதியில் கொல்லப்பட்ட 1,46,000 பேரில்
ஒருவன். இவன் கையில் துப்பாக்கி இல்லை. இவன் கையில் எறி குண்டு இல்லை. இவன்
கையில் இருப்பது சிறு தின்பண்டமே. இவன் இதை உண்ணும் போது அறிந்திருக்க
மாட்டான் இன்னும் சற்று நேரத்தில் கைக்கெட்டும் தொலைவில் இருந்து
துப்பாக்கி குண்டுகள் தன் நெஞ்சை துளைக்கும் என்று.

1,46,000
பேரில் எத்தனை பாலச்சந்திரன்கள் கொல்லப்பட்டிருக்கலாம், நிராயுதபாணிகளாக.
இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் உரிமை கேட்டது ஒரு குறையா, இவர்கள் கூட
கேட்க வில்லை, கேட்டது பெற்றோர்கள். பெற்றோர் கேட்ட உரிமைக்கு ஒன்றுமறியாத
பிள்ளைகளை ஏன் பலியிட வேண்டும்.

பெண்களையும் சிறு பிள்ளைகளையும்
கொன்று அழிப்பது அப்பட்டமான இன அழிப்பு. ஒரு முழுமையான இன அழிப்பு
நடந்துள்ளது வெறும் போர்குற்றம் என்ற வகையில் எடுத்துச் செல்லும் சர்வதேசம்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். போர் குற்றங்கள் இரு படையினருக்கு இடையே
நடக்கும் செயல், அங்கு சிறு குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுவதில்லை.
ஆனால் ஈழத்தில் ஆயுதம் மற்ற மக்களே கொல்லப்பட்டிருக்கிறார்கள்
லட்சக்கணக்கில்.

இன்னும் ஐநாவும் மேற்குலகமும் இலங்கைப்
இனப்படுகொலையை வெறும் போர்க்குற்றம் என்று வாதிட்டால் அது மனித குலம்
உள்ளவரை மன்னிக்க முடியாத குற்றமாக சொல்லப்படும். நடந்தது அப்பட்டமான
இனப்படுகொலை அதற்கான தண்டனைகளை படுகொலை செய்தவர்களுக்கும் தீர்வுகளை
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப் பட வேண்டும்.

உலகில் எங்கும் இனி இதுப்போன்று "பாலச்சந்திரன்கள்" கொல்லப்படுவதை தடுக்க வேண்டும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 19, 2013 9:46 pm

உங்கள் ஓட்டு... உங்கள் ஓட்டு என்று வரும்போது
நாம் விரட்டு விரட்டு என்று விரட்டினால்தான்

அவன் ஆத்மா சாந்தி அடையும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by Tamil Tue Feb 19, 2013 9:49 pm

ம. ரமேஷ் wrote:உங்கள் ஓட்டு... உங்கள் ஓட்டு என்று வரும்போது
நாம் விரட்டு விரட்டு என்று விரட்டினால்தான்
நடக்கும்
அவன் ஆத்மா சாந்தி அடையும்...
கண்டிப்பாக இது நடக்கும் புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு... 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

SOLVED Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரன் மகன் பாலசந்திரன் கதைதான் புலிப்பார்வை!
» பிரபாகரன் மகன் பாலசந்திரன் பற்றிய படம் - 'புலிப்பார்வை' டிரெய்லர்!
» தண்டனை எனக்கும் தேசியத்தலைவரின் மகன் சாள்ஸின் வேண்டுகோள்...
» பிரித்தானிய நாளேட்டின் கையில் இலங்கைப் படைகளின் புதிய போர்க்குற்ற ஆதாரங்கள்
» தீயிட்டுக் கொளுத்தப்பட்ட கேணல் ரமேஸ்! புதிய ஆதாரம் அம்பலம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum