TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:32 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:54 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 4:36 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:17 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


"உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்!- சர்வதேச தமிழர் மாநாட்டில் ஜி.கே. மணி வலியுறுத்தல்"

Go down

"உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்!- சர்வதேச தமிழர் மாநாட்டில் ஜி.கே. மணி வலியுறுத்தல்" Empty "உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்!- சர்வதேச தமிழர் மாநாட்டில் ஜி.கே. மணி வலியுறுத்தல்"

Post by ஜனனி Thu Nov 08, 2012 4:26 pm

"உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்!- சர்வதேச தமிழர் மாநாட்டில் ஜி.கே. மணி வலியுறுத்தல்"
"உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்!- சர்வதேச தமிழர் மாநாட்டில் ஜி.கே. மணி வலியுறுத்தல்" 68220_298708513566401_532812807_n

இங்கிலாந்து அனைத்துக் கட்சி தமிழ் நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ்
அமைப்பும் இணைந்து, லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில்
சர்வதேச தமிழர் மாநாட்டை நடத்தி வருகின்றன. நவம்பர் 7ம் தேதி தொடங்கி 9ம்
தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன்
தலைவர் ஜி.கே. ம
ணி கலந்து கொண்டார்.


இம்மாநாட்டில் 07.11.2012 அன்று அவர் ஆற்றிய உரையின் விவரம்:

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடத்தி முடிக்கப்பட்ட இனப் படுகொலையால்
உலககெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்ட மனவலியும், அதிர்ச்சியும்
இன்னும் விலகவில்லை. இந்தச் சூழலில் இம்மாநாடு நடைபெறுகிறது.


இலங்கையில் உரிமை கேட்டு போராடிய தமிழர்களுக்கு உரிமை தர வேண்டிய இலங்கை
அரசு, இல்லாத காரணங்களைக் கூறி கடந்த 2006ம் ஆண்டில் ஈழத்தமிழ் மக்கள் மீது
போர் தொடுத்தது.

சுமார் 3 ஆண்டுகள் தாக்குதல் நடத்தி
தமிழர்களின் வாழ்வாதாரங்களையெல்லாம் பறித்த தமிழர் விரோத ராஜபக்ச அரசு,
2009ம் ஆண்டு மே மாதத்தில் 5 லட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களை
முல்லைத்தீவின் மூலையில் தள்ளி, முள்ளிவாய்க்காலில் நச்சு குண்டு வீசியும்,
துப்பாக்கியால் சுட்டும் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை அரங்கேற்றியது.

இலங்கைப் போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகள் பற்றி விசாரணை நடத்திய ஐ.நா.
வல்லுனர் குழு, இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் 40 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக
கூறியிருக்கிறது.

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு
இனப்படுகொலையை ராஜபக்ச அரசு நடத்தியதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றும்,
இது குறித்து பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் தருஸ்மன்
தலைமையிலான ஐ.நா. குழு பரிந்துரைத்திருக்கிறது

இதற்கெல்லாம் மேலாக
அயர்லாந்து தலைநகர் டப்லினில் நடைபெற்ற இலங்கை இனப்படுகொலை குறித்த மக்கள்
தீர்ப்பாயத்தில் இலங்கைப் போரின் போது போர்குற்றங்கள் நடைபெற்றது
உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர சேனல்4
தொலைகாட்சி வெளியிட்ட ஆதாரங்களும் இலங்கையில் போர் குற்றங்கள்
நடந்திருப்பதை உறுதி செய்திருக்கின்றன. எனவே, இலங்கைப் போரின் போது
நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து சர்வதேச
விசாரணைக்கு ஆணையிடவேண்டும்.

இதற்கு காரணமான இலங்கை அதிபர்
ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது
போர்குற்ற வழக்குத் தொடரப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

மேலும், இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழமுடியாது என்பது பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக புரியும்.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழ் கட்சி வேட்பாளர்கள்தான் வெற்றி
பெறுவார்கள் சிங்களர்கள் பகுதிகளில் சிங்களக் கட்சி வேட்பாளர்கள் தான்
வெற்றி பெறுவார்கள். தமிழர்களுக்கு வாக்களிக்க சிங்களவர்களோ,
சிங்களவர்களுக்கு வாக்களிக்க தமிழர்களோ தயாராக இல்லை.


இருதரப்பினரும் இணைந்து வாழ தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
அதுமட்டுமின்றி 1976ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு தனி நாடு என்ற வட்டுக்கோட்டை
தீர்மானத்தை முன்வைத்து தமிழ் கட்சிகள் போட்டியிட்ட போது தமிழ் மக்கள்
வாழும் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களையும் தமிழ் கட்சிகள் கைப்பற்றின.

இதுமட்டுமில்லை. இலங்கை இனச்சிக்கலுக்கு தமிழ் ஈழம்தான் தீர்வு என்று
கூறுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உள்ளன. எனவே, தமிழர்களுக்கு தனி நாடு
அமைத்து தருவதற்கான நடவடிக்கைகளை உலக சமுதாயம் மேற்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு தேசிய இனத்திற்கும் உண்டு. இந்த அடிப்படையில் இங்கிலாந்துடன்
இணைந்துள்ள தேசிய இனமான ஸ்கொட்லாந்து மக்கள், தங்களது 312 ஆண்டுகால உறவை
முறித்துக் கொண்டு தனிநாடாக பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளனர். இதற்கான
பொது வாக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்பே
மான்டெநெக்ரோ, கிழக்கு தைமூர், தெற்குசூடான் என ஏராளமான நாடுகள் புதிதாக
உருவெடுத்துள்ளன. இந்த வரிசையில் உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை
அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்
கேட்டுக்கொள்கிறேன்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: சம்பிக ரணவக
» பொதுநலவாய மாநாட்டில் கலந்துக்கொள்ள கூடாதென பிரிட்டனிற்கு மெக்ரே வலியுறுத்தல்!!
» ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஜெ., வலியுறுத்தல்
» இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல்
» இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள்: இந்தியாவுக்கு சர்வதேச குழு வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum