TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பரிசுத்த ஆவி என்றால் என்ன?

Go down

பரிசுத்த ஆவி என்றால் என்ன? Empty பரிசுத்த ஆவி என்றால் என்ன?

Post by vedhapodhagar Fri Oct 12, 2012 4:26 pm

(Holy Spirit) • தேவன் பரிசுத்தர் . அவரிடத்தில் இருந்து வரும் காணப்படாத அவருடைய சக்தியை பரிசுத்த ஆவி என்று சொல்லபட்டுள்ளது.

• பரிசுத்த ஆவி அநேக தீர்க்கதரிசிகளுக்கும், பக்தர்களுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய சபையாருக்கும் பற்பல தெய்வீக காரியங்களைச் செய்யக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உன்னதமானவரின் பலம் லூக் 1:35; … பரிசுத்த ஆவி உன் மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்.

லூக் 24:49; …. நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்.

அப். 10:38; (இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியானாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார். ) எபிரேய மொழி – Ruach - ரூவாக் கிரேக்க மொழி – Pneuma - நூமா. தேற்றரவாளன்.

• இயேசு வாக்குத்தத்தம் செய்த பரிசுத்த ஆவியை தேற்றரவாளன் என்று சொல்லியிருப்பதால் அதை ஓர் ஆளாக சிலர் சாதிக்கிறார்கள். யோவா 14:16; ….அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூடு இருக்கும்படிக்கு, சத்திய ஆவியாகிய வேறௌரு தேற்றரவாளனை அவர் உங்களுக்கு தந்தருளுவார்.

யோவா 16:7; தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேன் ஆகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

யோவா.16:13; சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.

லூக் 24:49; இயேசுவோ பரிசுத்த ஆவியை உன்னதத்திலிருந்து வரும் பெலன் என்று கூறுகிறார். இந்த சத்திய ஆவியை தேவன் பெந்தேகோஸ்தே என்னும் நாளில் சபையார்மேல் ஊற்றினார் (அல்லது)பொழிந்தருளினார்.

அப் 2:1-4; பெந்தகோஸ்தே என்னும் நாள் வந்த போது…. அப் 2:17; கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்.

அப் 2:33; அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி, பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.

• தேற்றரவாளன் ஓர் ஆளாக வரவில்லை.

• வாக்குத்தத்தத்தின்படி தேவனுடைய ஆவியாகிய பலன் ஊற்றப்பட்டது.

காரணம் :

• கிரேக்க பாஷையில் உயிர்இல்லா பொருட்களையும், அவர், இவர், என்று சொல்லப்படும்.

• ஆங்கிலத்திலும் சூரியனை அவனென்றும் , சந்திரனை , கப்பல் போன்ற சிறப்பான பொருட்களை அவள் என்றும் சொல்லப்படும். இது போலவே பரிசுத்த ஆவியை கிரேக்க பாஷையில் உயர்திணையில் சொல்லப்பட்டு இருக்கிறது.

“பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல”

1. 1கொரி. 2:11; மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?அப்படி போலவே தேவனுடைய ஆவியேயன்றி (பரிசுத்த ஆவி) ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். “ மனுஷனில் உள்ள ஆவி – மனித ஆவி.” மனித ஆவி எப்படி ஆள் இல்லையோ அதே போல தேவ ஆவியை தனி ஆள் என்று கூறமுடியாது.

2. ஆங்கில மொழிபெயர்ப்பில் (KJV) Holy Sprit என்று சரியாக போடப்பட்டிருக்கிறது. தமிழ் வேதாகமங்களில் பரிசுத்தஆவியானவர் என்று சில இடங்களில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிதாவிடமிருந்து ( பரிசுத்தரிடமிருந்து)அனுப்பப்படும் இந்த வல்லமையை இயேசு கிறிஸ்துவும் கூட பிதாவிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டியதாய் இருந்தது.

3. திருத்துவ கொள்கைப்படி 3பேரும் சமமானவர்களாக இருக்கும் போது, பிதாவாகிய தேவன் குமாராகிய தேவனுக்கு பரிசுத்த ஆவியாகிய தேவனால் ஏன் அபிஷேகம் செய்ய வேண்டும்? Ans: அப் 10:38;

4. தேவன் பரிசுத்த ஆவியை தமது குமாரனுக்கு அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். யோவா 3:34; ஒரு ஆளை அளவோடும் அளவில்லாமலும் கொடுக்க முடியுமா?

5. ஆவியை அவித்துப்ப போடாதிருங்கள். 1தெச. 5:19; பரிசுத்த ஆவி ஆளாயிருந்தால் அவித்துப் போட முடியுமா?

6. அப் 10:45-46;பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள் மேலும் பொழிந்தருளப்பட்டதைக் குறித்து பிரம்மித்தார்கள். அப் 2:4 ; நிரப்பப்பட்டு அப் 2:33; பொழிந்தருளினார். யோவேல் 2:28-29 ; நான் மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். ஒரு ஆளை நிரப்பவோ, பொழியவோ, ஊற்றவோ முடியுமா?

7. பிதாவாகிய தேவனுக்கு நாமம் - யேகோவா குமாரனாகிய தேவனுக்கு நாமம். - இயேசு பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கு நாமம்- என்ன? Ans: இல்லை. ஏனெனில் பரிசுத்த ஆவி ஆளாக இருந்திருந்தால் அவருக்கு நாமம் இருந்திருக்கும் பரிசுத்த ஆவி ஆள் அல்ல.

8. யோவா 16:13; சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். சத்திய ஆவி – அவர் - தேற்றரவாளன். (யோவா 14:16;16:7;)

1யோவா 4:6; இதனாலே சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். வஞ்சக ஆவி ஆளா? Ans: இல்லை. எப்படி வஞ்சக ஆவி ஆள் இல்லையோ அதே போல சத்திய ஆவியும் ஓர் ஆள் அல்ல. சத்திய ஆவியானவர் - (Sprit of Truth) யோவா 14:17 சத்திய ஆவி ---------- (Sprit of Truth) 1யோவா 4:6; வஞ்சக ஆவி ------------(Sprit of Error) வஞ்சக ஆவியை வஞ்சக ஆவியானவர் என்று மொழி பெயர்த்தால் இன்னொரு சாத்தான் இருப்பதாக பொருள் மாறிவிடும் . எனவே சாத்தன் ஒருவனே என்பதால் வஞ்சக ஆவி , என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, யோவா 14:17 ல் சத்திய ஆவியானவர் என்று மொழிபெயர்த்தது தவறு என்பதையும் அறிந்துகொள்கிறோம்.

9. பிதாவாகிய தேவன் - துதியும் ஸ்தோத்திரம் சொல்லப்பட்டுள்ளது குமாரனாகிய தேவன் - துதியும் ஸ்தோத்திரம் சொல்லப்பட்டுள்ளது (வெளி 5:13) பரிசுத்த ஆவிக்கு - ஏன் சொல்லப்படவில்லை?

10. பிதாவுக்கும், குமாரனுக்கும் -(சிங்காசனம் இருப்பதாக பார்க்கிறோம்) (வெளி 22:1) பரிசுத்த ஆவிக்கு – சிங்காசனம் எங்கே?

11. தேவன் -------- தம்மைப்பற்றி பேசுகிறார். ஏசா 43,44 அதி குமாரன் -------- தம்மைப்பற்றி பேசுகிறார் . யோவா 10அதி. பரிசுத்த ஆவி - தம்மைப்பற்றி பேசியிருக்கிறதா? இல்லையே.

12. அப்போஸ்தலர் நிரூபங்களின் துவக்கத்தில் சபைகளுக்கு ஆசிர்வாதம் கூறும் போது பரிசுத்த ஆவியாகிய தேவன் பேரில் கூறுவதில்லையே ஏன்?

13. வேதத்தின் முக்கிய நோக்கம் “நித்திய ஜீவனை ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டும் என்பது.”யோவா 17:3; 1. “ஒன்றாகிய மெய் தேவனாகிய பிதாவையும்” 2. “அவரால் அனுப்பப்பட்ட இயேசுவையும்” அறிவதே நித்திய ஜீவன் 3. பரிசுத்த ஆவியாகிய தேவன் எங்கே?.

14. பவுல் சொல்கிறார். 1கொரி 8:5-7; “பிதாவாகிய ஒரே தேவன் உண்டு. இயேசு கிறிஸ்து என்னும் கர்த்தரும் உண்டு.” பரிசுத்த ஆவியாகிய தேவன் உண்டு என்றால் இந்த இடத்தில் சொல்லியிருக்க வேண்டுமே!.

15. யோவா 14:1; இயேசு யாரை விசுவாசிக்க வேண்டும் என்று சொல்கிறார்? 1. பிதாவாகிய தேவனையும் 2. தன்னையும் விசுவாசிக்க வேண்டும் என்று கூறுகிறார். பரிசுத்த ஆவி தேவனாகயிருந்தால் அவரை விசுவாசிக்க வேண்டும் என்று கூறியிருப்பாரே!

16. தேவன் ஒருவரே , தேவனுக்கும் மனிதருக்கும் மத்தியஸ்தருக்கும் ஒருவரே. பரிசுத்த ஆவி எங்கே? ( 1தீமோ 2:5-6)

17. யோவா 8:17-18 ; பிதாவும், இயேசுவும் மாறி மாறி சாட்சி கொடுக்கிறார்கள். பரிசுத்த ஆவியாகிய தேவன் எங்கேயாவது சாட்சி கொடுக்கிறாரா? ( யோவா 1:18)

18. 1யோவா 1:3 ; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் , குமாரனோடும் இருக்கிறது. பரிசுத்த ஆவியாகிய தேவனோடு இருக்கிறதா?

19. 2யோவா.9; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ “பிதாவையும், குமாரனையும் உடையவன்.” பரிசுத்த ஆவியானவரையும் உடையவன் என்று இருக்கா?

20. பிதாவையும், குமாரனையும் மறுதலிக்கிறவனே”அந்தக் கிறிஸ்து”. 1யோவா 2:22; பிதா +குமாரன் +பரிசுத்த ஆவியானவர் மூவரையும் மறுதலிக்கிறவன் அந்திக் கிறிஸ்து என்று இருக்கா?

21. யோவான் 14:23; பிதாவும், குமாரனும் வாசம் பண்ணுவார்கள். பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுவாரா?

22. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே ஆலயம். வெளி 21:22; பரிசுத்த ஆவியானவர் எங்கே?

23. நீதி 30:4; பிதாவினுடைய நாமம் என்ன? குமாரனுடைய நாமம் என்ன? இதை அறிவாயோ? பரிசுத்த ஆவியானவருடைய நாமம் என்ன? என்று சொல்லப்படவில்லையே.

24. அப் 7:55; தேவனுடைய மகிமையையும் இயேசு வலது பரிசத்திலே நிற்கிறதையும் ஸ்தேவான் பார்த்தார். பரிசுத்த ஆவியானவர் நிற்கிறதை பார்த்தாரா?

25. யோவா 17:3; ஒன்றான மெய்தேவன் என்று தான் வேதத்தில் இருக்கிறது. எங்கேயாவது திரியேக தேவன் என்று வேதத்தில் உண்டா?

26. 2கொரி.13:14; “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும் , தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக. ” பரிசுத்த ஆவி என்று தான் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் என்று இல்லை. உங்களிடம் கிருபையும், அன்பும் , சகோதர ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக என்ற பொருள்படும்படி சொல்லப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியை பெற்ற அனைவரும் ஒரே சபையாக, ஒரே சரீரமாக ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் என்று பவுல் ஆசிர்வதிக்கிறார்.

27. லூக். 1: 35 ல் பரிசுத்த ஆவியை ஓர் ஆள் தத்துவமுள்ளவராக ஏற்றுக்கொண்டால்? (“பரிசுத்த ஆவி உன் மேல் வரும்” உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்”) பரிசுத்த ஆவியானவருக்கும் மரியாளுக்கும் பிறந்தவர் தான் இயேசு என்று பொருள்படும். இப்படி பொருள் எடுபோமானால் இப்படி பல விபரீதமான எண்ணம் ஏற்படும்.

இந்த எண்ணம் ஏற்படாத வகையில் (Power) என்று வேதமும், இயேசுவும் கூறுகிறார்.
vedhapodhagar
vedhapodhagar
உதய நிலா
உதய நிலா

Posts : 4
Join date : 12/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» பங்கு மார்க்கெட் என்றால்? சென்செக்ஸ் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம் what is share market? what is sensex?
» வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன‍? உபயோகமான தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum