TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூடங்குளம் கலவரம் TIMELINE: காலை 6 முதல் மாலை 6 வரை நடந்தது என்ன?

Go down

கூடங்குளம் கலவரம் TIMELINE: காலை 6 முதல் மாலை 6 வரை நடந்தது என்ன? Empty கூடங்குளம் கலவரம் TIMELINE: காலை 6 முதல் மாலை 6 வரை நடந்தது என்ன?

Post by ஜனனி Tue Sep 11, 2012 12:32 pm

கூடங்குளம் கலவரம் TIMELINE: காலை 6 முதல் மாலை 6 வரை நடந்தது என்ன? Koodankulan-20120911-1
கடந்த ஓராண்டுக்கும் மேலாக அமைதியாக நடைபெற்று வந்த
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், வன்முறையில் முடிந்தது.
இடிந்தகரை, கூடங்குளம், வைராவிக்கிணறு ஆகிய இடங்களில் நேற்று தொற்றிக்
கொண்ட பதட்டம், தடியடிப்பிரயோகம், கண்ணீர் புகை குண்டு வீச்சு, வீட்டுக்கு
வீடு தேடுதல் என்று மாறிமாறி நடந்த காட்சிகள் இதோ:
காலை
0600: இடிந்தகரை உண்ணாவிரத பந்தலில் பெரியளவில் கூட்டமில்லை. காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
0700:
பந்தலில் இருந்த ஏற்பாட்டாளர்கள், ஊருக்குள் சென்று அறிவித்தல் செய்ய
ஆளனுப்பினர். சுற்றுவட்டார கடற்கரை கிராம மக்கள் வரத் தொடங்கினர்.
0800: போராட்ட நடவடிக்கைகளை விளக்கும் கூட்டம் நடைபெற்றது. போராட்டம் முடியும்வரை யாரும் ஊருக்குள் போகவேண்டாம் என்று சொல்லப்பட்டது.
0900: பக்கத்து கடலோர கிராமங்களுக்கும் தகவல் போய், மக்கள் படகுகள் மூலமாக இடிந்தகரை நோக்கி வந்தனர்.
0930:
போராட்டம் நடைபெறும் இடத்துக்கு இப்போதுதான் மிக அதிகளவில் ஆண்கள்,
பெண்கள் சாரை சாரையாக வந்தனர். குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள்
வந்து சேர்ந்தனர்.
1000: போலீஸ் பார்த்துக்
கொண்டிருக்க, மக்கள் அணுமின் நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினர். 500
மீட்டர் தூரம் முன்னேறினர். 10 படகுகளிலும் கடல் வழியாக அணுமின் நிலையத்தை
நெருங்கினர்.
1030: போலீஸ் முதல் தடவையாக மக்களை தடுத்தது. போராட்ட குழுவை சேர்ந்த டென்சிங் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
1100: கலெக்டர், எஸ்.பி. மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது என ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1115: கைதான இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது, போலீசாருக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
1130:
நிலைமை மோசமடைய தொடங்கியது. தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ் பேச்சுவார்த்தை
நடத்த மக்கள் முன் வந்தார். அவர் 2 நிமிடங்கள் பேசுவதற்குள், அவர் மீது
தாக்குதல் நடத்தினர். அவரைக் காப்பாற்றச் சென்ற இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு
கல்லெறியால் ரத்தம் வழிந்தது.
1135: வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு கொடுக்கப்பட்டது. ஒரு பகுதி மக்கள் சிதறி ஓடினர்.
1145: மற்றொரு பகுதி மக்கள், போலீஸை தாக்கத் தொடங்கினர். போலீசார் மீது மண், கற்கள் வீசப்பட்டன.
மதியம்
1200: போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீச உத்தரவு கொடுக்கப்பட்டது.
1230: கூடங்குளம் கிராமத்தில் இருந்து மேலும் மக்கள் ஓடிவர தொடங்கினர்.
1245:
கிராமத்துக்குள் நடமாட்டம் குறைந்ததை தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு
எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையில் போலீசார் கூடம்குளம் கிராமத்துக்குள்
புகுந்தனர்.
1300: போராட்டத்தில் ஈடுட்ட நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடற்கரையில் கூட்டம் குறைந்தது.
1330:
கூடங்குளம் கிராமத்துக்குள் வன்முறைச் சம்பவங்கள் தொடங்கின. சிறு
எண்ணிக்கையிலான ஒரு குழு, பெற்றோல் கேன்களுடன் களத்தில் குதித்தது.
பஞ்சாயத்து, வி.ஏ.ஓ. அலுவலகங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
1345: இரு டாஸ்மாக் கடைகள், பார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவற்றுக்கும் தீ வைக்கப்பட்டது.
1400: கூடங்குளம் பள்ளி மாணவர்களும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
1430:
வைராவிகிணறு ஏரியாவுக்கு போலீஸ் சென்றனர். ஐஜி ராஜேஷ்தாஸ், டிஐஜி வரதராஜூ
ஆகியோர் தலைமையில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியபடி முன்னேறினர்.
மாலை
1500: பள்ளி மாணவர்களை முன்னிறுத்தி, போலீசார் மீது பாட்டில், கற்களை வீச வைத்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸ் திகைத்தது.
1500: கலவரத்தை அடக்க கூடங்குளம் மெயின் ரோடு, பைபாஸ் பகுதி ஆகியவற்றில் இரு குழுக்களாக பிரிந்து போலீசார் வந்தனர்.
1545: போராட்டக்காரர்களை கைது செய்ய வீடு வீடாக சோதனை தொடங்கியது.
1600:
வீடுகளுக்குள் புகுந்து போலீஸ் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து
மக்கள் வீதிகளில் திரண்டனர். திரண்ட கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு
வீச உத்தரவு கொடுக்கப்பட்டது.
1630: ரஷ்யா
பத்திரிக்கையாளர் குழுவினர் 9 பேர் தமது வாகனத்தில் கலவரப் பகுதிகளுக்கு
செல்ல முயன்றனர். அவர்களது வாகனம் செல்ல எஸ்பி அனுமதி மறுத்ததால்,
வாக்குவாதம் நடந்தது. இறுதிவரை வாகனம் செல்ல போலீஸ் அனுமதிக்காத
காரணத்தால், அவர்கள் நடந்தே இடிந்தகரை சென்றனர்.
1645:
போலீஸாரை திருப்பி அழைக்குமாறு உத்தரவு வந்தது. கலவரப் பகுதிகளில் இருந்த
போலீசார் அனைவரும் வைராவிகிணறு, தாமஸ் மண்டப பகுதிகளுக்கு திருப்பி
அழைக்கப்பட்டனர்.
1700: போலீசார் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, இடிந்தகரை லூர்து மாதா ஆலயம் முன் போராட்டக் குழுவினர் திரண்டு ஆலோசனை நடத்தினர்.
1800:
உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. கிராம மக்கள் குடும்பத்தினரோடு
உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர். உண்ணாவிரதம் தற்போதும் தொடர்கிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது; இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை நேற்று நள்ளிரவு முதல் செயல்பட தொடங்கியது.
» நாளை இந்திய நேரம் மாலை 6 மணி முதல் நேரடி ஒளிபரப்பு.
» சுகாசினிக்கு என்ன நடந்தது?
» இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசலாம்: பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum