TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செப்டம்பர் 5 ஆம் நாள். நமது போற்றுதலுக்குரிய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், வான் புகழ் தத்துவஞானி டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர் திருநாள்.

4 posters

Go down

செப்டம்பர் 5 ஆம் நாள். நமது போற்றுதலுக்குரிய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், வான் புகழ் தத்துவஞானி டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர் திருநாள். Empty செப்டம்பர் 5 ஆம் நாள். நமது போற்றுதலுக்குரிய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், வான் புகழ் தத்துவஞானி டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர் திருநாள்.

Post by Tamil Tue Sep 04, 2012 9:54 pm

செப்டம்பர்
5 ஆம் நாள். நமது போற்றுதலுக்குரிய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்,
வான் புகழ் தத்துவஞானி டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர்
திருநாள்.
செப்டம்பர் 5 ஆம் நாள். நமது போற்றுதலுக்குரிய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், வான் புகழ் தத்துவஞானி டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர் திருநாள். 216799_434223573283435_104072989_n

வழக்கமாக இந்த நாளில் கல்வி நிறுவனங்களில் எல்லாம்
ஆசிரியர்களுக்கு விழா எடுப்பார்கள்; பாராட்டுவார்கள்; நன்றி கூறி
கெளரவிப்பார்கள். சிலர் தங்களுக்குக் கற்றுக் கொடுத்த, தங்களை உருவாக்கிய
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை நினைவுகூர்ந்து நன்றி மடல்களை அனுப்புவார்கள்.
ஆசிரியர்களிடம் நேரில்சென்று வணங்கி ஆசி பெறுகின்றவர்களும் இருக்கலாம்.
"எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்பது ஆன்றோர் வாக்கு. "மாதா, பிதா, குரு தெய்வம்' என வரிசைப்படுத்தி வணங்குவது நமது மரபு; பண்பாடு.
புனிதமான ஆசிரியப் பணிக்கு எடுத்துக்காட்டு டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன்.
அவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிச் சேர்த்த சிறப்பு அவரை
வெளிநாட்டுத் தூதுவராக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக, தலைவராக
உயர்த்தியது. மேன்மையான ஒழுக்கத்தாலும், உயர்ந்தோங்கிய மெய்ஞ்ஞானத்தாலும்
சிறந்து விளங்கியவர் அவர். ஆதலால் அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக்
கொண்டாடுவது ஆசிரியர் தொழிலுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைகின்றது.

கற்றவர்கள் எல்லாம் அவர்களது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களை
எண்ணிப் பார்த்தால், அவர்களின் தகுதிகளையும், திறமைகளையும் மதிப்பீடு
செய்தால், அவர்களில் பெரும்பாலானவர்கள் "நல்லாசிரியர்களாக' இருந்ததை
அறிவார்கள்.
சில ஆசிரியர்கள் பாடங்களைக் கற்றுக் கொடுப்பதோடு கூட,
மாணவர்களை மாண்புக்குரியவர்களாக மாற்றி வரலாறு படைத்திருக்கின்றனர்.
அத்தகைய ஆசிரியர்களுக்கு அவரது மாணவர்களும் சமுதாயமும் நூற்றாண்டு
விழாவெடுத்து பாராட்டுவதையும் காண்கிறோம்.
ஆசிரியர் என்றால்
(ஆசு+இரியர்) குற்றங்களைப் போக்குகின்றவர் என்று பொருள். ஆதலால்தான்
இதழ்களை நடத்துபவர்களையும், நூல்களைப் படைப்பவர்களையும் "ஆசிரியர்' என்று
போற்றுகிறோம்.
உண்மையில் ஒரு மனிதனின் முதல் ஆசிரியர் மொழியை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டை, ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கின்ற அன்னை.
அடுத்த நிலையில், கட்டுப்பாட்டைப் போதிப்பவர் தந்தை.
எண்ணையும் எழுத்தையும் கற்றுத் தந்து, ஞானம் (அறிவு), விஞ்ஞானம்
(பகுத்தறிவு), மெய்ஞானம் (மெய்யறிவு) எனப் படிப்படியாக உயர்த்துபவர் குரு.
சமயக் குருமார்களையும் இந்நிலையில் வைத்து எண்ணிப் பார்க்கலாம்.
ஆசிரியர் தினம் என்றால் கற்றுக் கொடுத்த அனைவரையும் நன்றியோடு எண்ணிப் பார்க்கும் நாள் என விரிவாகப் பொருள் கொள்ளலாம்.
ஆசிரியர் என்றால் மழலையர் பள்ளியில் தொடங்கி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்
பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என்று பலநிலைகளில்
ஊதியம் பெற்றுக்கொண்டு தொழில்முறையில் பணியாற்றுவோர் என்று கொண்டால்,
இவர்களைப் போற்ற ஒரு தினம் என்று கூறினால், இன்று மக்களிடம்
கேள்விக்குறியும், முகச் சுளிப்பும் தோன்றுவதைக் காணலாம்.
ஏனெனில்
கடந்த சில காலமாக ஆசிரியர்களைப்பற்றி வருகின்ற செய்திகள் நம்மை நெஞ்சுருகச்
செய்கின்றன. ஆசிரியர் தொழில் தரம் தாழ்ந்து, சமுதாயத்தின் மதிப்பிழந்து
போகின்றதோவென்ற அச்சம் எழுகின்றது.
ஆசிரியர்கள் சமுதாயத்தில் உப்புப் போன்றவர்கள். அவர்களுக்குச் சமுதாயத்தில் தனி மரியாதையும் மதிப்பும் உண்டு.
"உப்பு சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்' என்ற கேள்வி
பிறக்கின்றது. ஆசிரியர்களிடம் காணப்பெறுகின்ற, சுட்டிக்காட்டப் பெறுகின்ற
சில தவறுகளைப் பட்டியலிடலாம்.
ஒழுக்கக் குறைவான சில ஆசிரியர்கள்
இருக்கின்றனர். அவர்களிடம் குடிப் பழக்கம் போதைப் பழக்கம் இருக்கின்றது.
அவர்களைப் பற்றி மாணவர்களும் நிர்வாகிகளும் அறிந்திருக்கலாம்.

ஆசிரியர்களில் சிலர் உடன் பணியாற்றுபவர்களிடம், மாணவ, மாணவிகளிடம் தரக்
குறைவாக நடந்து, கூனிக் குறுகி நின்று, தண்டனை பெறுவதை செய்திகளில்
படிக்கிறோம்.
மாணவர்களை அடிக்கவோ, அவமானப்படுத்தவோ கூடாதென்பது அரசின்
திட்டவட்டமான ஆணை. மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தார்கள், தற்கொலை
செய்யுமளவுக்கு அவமானப்படுத்தினார்கள் என்பன போன்ற பதைபதைக்கும் செய்திகள்
வருகின்றன.
அரசுப் பணி பொதுத்தேர்வு கேள்வித்தாள் வெளியானதில் சில ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
77 பள்ளித் தலைமையாசிரியர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கிய உதவித்
தொகையைக் கையாடல் செய்ததாக மாட்டிக் கொண்டு பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.
சாதி, சமய அடிப்படையில் ஆசிரியர்கள் பாகுபாடு
காட்டுவதாகவும், தேர்வுக் காலங்களில் நேர்மையாக நடந்து கொள்வதில்லை
என்றும், தேர்வுத்தாள்களைக் கவனமாகத் திருத்துவதில்லை என்றும் அவ்வப்போது
குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, பாடங்களில்
முழுமையான அறிவின்றி, தெளிவாகப் பாடம் நடத்த இயலாத ஆசிரியர்களும் இருப்பதை
மாணவர்களே சுட்டிக்காட்டுகின்றனர். இப்போது அரசு நடத்திய ஆசிரியர்
தகுதித்தேர்வு ஓரளவுக்கு இதனை உறுதிப்படுத்துகிறது.
குற்றச்சாட்டுப் பட்டியல் மேலும் தொடரலாம்.
நல்ல, திறமையான, உண்மையாகவே ஆசிரியப் பணியைத் தொண்டாகச் செய்கின்ற
ஆசிரியர்கள், மேலே குறிப்பிட்ட அரை குறை ஆசிரியர்களுக்காக வருந்தலாம்.
தங்கள் தொழிலில் ஏற்பட்ட களங்கம் என்று கலங்கலாம்.
ஆசிரியத் தொழிலில்
இன்று ஏற்பட்டுவரும் சரிவுக்கான காரணங்கள் பெரும்பாலானவர்களுக்குத்
தெரியும். இருந்தாலும் வெளியில் சொல்லத் தயக்கம்.
சுமார் நாற்பது
ஆண்டுகளுக்கு முன்புவரை ஆசிரியத் தொழிலின் புனிதத்துவம் பெருமளவுக்குக்
காப்பாற்றப்பட்டதற்குக் காரணம், கற்றுக் கொடுப்பதில் ஆர்வமும், ஈடுபாடும்,
திறமையும் உள்ளவர்கள்தாம் ஆசிரியர் பணிக்கு வந்தனர். அப்போது
ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு.
மக்களாட்சியில் அனைவருக்கும்
கல்விதரும் நோக்கில் அரசு நிறையப் பள்ளிகளை நிறுவியது. திறமையானவர்கள்
ஆசிரியப் பணிக்கு வர வேண்டுமென்பதற்காக ஊதியத்தை உயர்த்தியது. அரசுப்
பணியின் கவர்ச்சி ஆசிரியப் பணிக்கும் வந்தது. வருவாய்தரும் தொழிலாக
ஆசிரியப் பணியைப் பார்க்கும் மனப்பான்மை தோன்றியது.
சறுக்கல்
முதன்முதலில், பள்ளி ஆசிரியர் பயிற்சியில் தொடங்கியது. நிறையப் பேர்
பயிற்சியில் சேர முன் வர, ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள் நிறையப் பணம்
வாங்கிக் கொண்டு இடம் தரத் தொடங்கின.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளி
நடத்துவது நல்ல வருவாய் தரும் தொழிலாயிற்று. சுயநிதிக் கல்வி நிறுவனங்களை
நடத்த அரசு "உரிமம்' வழங்கிய பிறகு, பெரும்பாலான ஆசிரியப் பயிற்சி
நிறுவனங்கள் "பெயருக்கு'ச் செயல்படத் தொடங்கின. விளைவு ஆசிரியப்
பயிற்சியின் தரம் தாழ்ந்தது.
அரசுப் பள்ளிகளிலும், அரசின் உதவிபெறும்
பள்ளிகளிலும் ஊதியம் மிகுதி. ஆதலால் இவற்றில் வேலைபெற இலட்சக்கணக்கில் பணம்
தர வேண்டுமென்ற நிலை வந்தது.
ஆசிரியர் பயிற்சிக்குப் பணம் கொடுத்து,
வேலைக்குப் பணம் கொடுத்து, ஆசிரியராக வருகின்றவரிடம், எப்படியாவது செலவிட்ட
பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது.
தனியாகச் சொல்லிக் கொடுத்தோ, பள்ளி நேரம் தவிர மற்ற நேரத்தில் வேறு தொழில்செய்தோ பணம் சம்பாதிக்க முயல்கின்றனர்.
கல்வி வாணிபமான நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், "நூற்றுக்கு
நூறு' மாணவர்கள் தேர்ச்சிபெற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர,
ஆசிரியர்கள் - மாணவர்கள் ஒழுக்கம் கட்டுப்பாட்டைப் பற்றிக்
கவலைப்படுவதில்லை.
இன்றையச் சூழலில், ஆசிரியர் தினத்தன்று, கல்வியில் தொடர்புடைய அனைவரும் ஆசிரியர்களைப் பற்றி எண்ணிப் பார்ப்பது தேவை.
ஒவ்வோர் ஆசிரியரும் "அக முக சோதனையாக'த் தங்களது தொழில் நிலை பற்றி
மதிப்பீடு செய்வது காலத்தின் கட்டாயமாகும். ஆசிரியர் தொழிலின் மேன்மையைச்
சுட்டிக்காக்கும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

செப்டம்பர் 5 ஆம் நாள். நமது போற்றுதலுக்குரிய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், வான் புகழ் தத்துவஞானி டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர் திருநாள். Empty Re: செப்டம்பர் 5 ஆம் நாள். நமது போற்றுதலுக்குரிய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், வான் புகழ் தத்துவஞானி டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர் திருநாள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செப்டம்பர் 16: இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த நாள் இன்று.
» செப்டம்பர் 5: இன்று.. ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது ஆசிரியர் தின வாழ்த்துகள்!
» TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013
» மிலாது நபி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
» குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கோவை வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum