TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பேஸ்புக்கில் உங்களை உளவு பார்க்கும் சிங்கள அரசின் ஒட்டுக்குழுவினர் – பாகம் 1

Go down

பேஸ்புக்கில் உங்களை உளவு பார்க்கும் சிங்கள அரசின் ஒட்டுக்குழுவினர் – பாகம் 1 Empty பேஸ்புக்கில் உங்களை உளவு பார்க்கும் சிங்கள அரசின் ஒட்டுக்குழுவினர் – பாகம் 1

Post by ஜனனி Tue Jun 19, 2012 9:51 pm

பேஸ்புக்கில் உங்களை உளவு பார்க்கும் சிங்கள அரசின் ஒட்டுக்குழுவினர் – பாகம் 1
பேஸ்புக்கில் உங்களை உளவு பார்க்கும் சிங்கள அரசின் ஒட்டுக்குழுவினர் – பாகம் 1 165976_192159300913631_1560686928_n

இந்தப் பதிவு எங்களின் குழுவில் போடப்பட்ட பதிவு, இதனை எல்லோரும்
கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் அதற்காக இதனை இங்கே போடுகிறேன்,
இதற்குப் பிறகு வரும் பதிவுகளையும் நீங்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும்.
இங்கே உலாவும் தமிழினத் துரோகிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

ஈ.பி.டி.பின் ஆட்களும், கருணாவின் ஆட்களும், பிள்ளையானின் ஆட்களுமாகச்
சிங்கள அரசின் உளவாளிகள் பல குழுக்களை நடத்திவருகிறார்கள். இவற்றைப் பற்றிய
உண்மைகளை உங்களுக்கு அறிவிக்க இருக்கிறேன். அவை கண்டிப்பாக உங்களுக்குப்
பயன் அழிக்கும் என்று நம்புகிறேன் தொடர்ந்து இதனைப் பற்றி எழுதப் போகிறேன்.
தமிழின விரோதிகளின் குழுக்களைப் பற்றிப் பல படங்கள் மற்றும் வீடியோக்கள்
ஆதாரங்களாக இருக்கின்றன. மற்றும் இவர்களின் பின்னனியைப் பார்க்கும் போது
ஈ.பி.டி.பியினராகவும், பிள்ளையனைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.

முதலில் ஈ.பி.டி.பியின் நபர்களால் நடத்தப்படும் குழு உறவுப்பாலம் (https://www.facebook.com/groups/uravuppaalam). அந்த குழுவை நீங்கள் பார்த்தாலே புரியும் அவர்கள் தமிழினத் துரோகிகள் என்று (இந்தப் படத்தை பாருங்கள் - https://i.imgur.com/e8sYr.jpg).
எங்களது குழுவில் (தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்) பல தடவை இவர்களைப்
பற்றி கூறியிருக்கிறேன். இரண்டு குழுக்கள் உள்ளன அதில் இன்னொரு குழுவும்
உறவுப்பாலம் என்ற பெயரில் தான் இயங்குகிறது (https://www.facebook.com/groups/245133488888602/)
இந்தக் குழுக்களை நீர்வகிப்பவர்கள் தமிழின துரோகிகள் தான். இவர்கள்
இணையத்தளம் ஒன்றை நடத்துகிறார்கள் அதன் பெயரும் உறவுப்பாலம் தான் (http://uravuppaalam.com/). இந்த இணையத்தளம் தமிழரின் போராட்டத்தை ஆதரிப்பது போல இருக்கும் ஆனால் உண்மை அதுவல்ல. உறவுப்பாலம் (http://uravuppaalam.com/)
என்ற இணையத்தளம் இலங்கையில் இருந்து கொண்டு இயக்கப்படுகிறது. இந்த
இணையத்தளத்தின் உரிமையாளர் இலங்கையில் தான் இருக்கிறார் (இந்தப் படத்தைப்
பாருங்கள் - https://i.imgur.com/blRYG.jpg
இலங்கை விலாசம், தொலைபேசி இலக்கம் போன்ற பல இருக்கின்றன) உண்மையில்
புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது அவர்களின் போராட்டத்தை ஆதரித்தோ யாரும்
இலங்கையில் எல்லோரும் அறியும் படி இருந்து கொண்டு இணையத்தளங்களை நடத்த
முடியாது. சிங்கள அரசின் கைகூலிகளால் மட்டும் தான் இப்படிச் செய்ய
முடியும். ஏன் இவர்கள் தமிழரின் போராட்டத்தை ஆதரிப்பது போன்றும், தங்களைத்
தமிழின உணர்வாளர்கள் போன்றும் காட்டிக் கொள்ளுகிறார்கள்? டக்ளஸையோ அல்லது
மற்றைய துரோகிகளைப் பற்றிப் புகழ்ந்து எழுதிப் போட்டால் தமிழ் மக்கள்
யாரும் உறவுப்பாலம் இணையத்தளத்தைப் பார்வையிடமாட்டார்கள், அதானல்
விளம்பரங்களும் கிடைக்காது பணவருவாயும் கிடைக்காது. மற்றும் இணையத்தளத்தைக்
கொண்டு செல்லவும் முடியாது. இந்தத் துரோகிகள் தமிழின உணர்வாளர்களால்
நடத்தப்படும் இணையத்தளங்களின் செய்திகளை அப்படியே காப்பி பண்ணி தங்களுடைய
இணையத்தளத்தில் போட்டு வருகிறார்கள்.

ஈ.பி.டி.பின்
உறவுப்பாலத்தைச் சேர்ந்த நீர்வாகிகளும், அவர்களின் நண்பர்களும் பல
குழுக்களை நடத்துகிறார்கள் அவை - உலகத் தமிழர் இணைய இணைப்பு (இந்தப்
பெயரில் இரு குழுக்கள் இருக்கின்றன https://www.facebook.com/groups/ulagath.tamilar.inaiya.ianaippu/ https://www.facebook.com/groups/ulagath.tamilar.ondriyam ), மற்றும் தமிழ் உணர்வாளர்களுக்காக என்ற குழுவும் (https://www.facebook.com/groups/suntharrajan/) இருக்கிறது, அதனைப் போல தமிழ் சோறு (இந்தப் பெயிரில் இரு குழுக்கள் இருக்கின்றன https://www.facebook.com/groups/tamilchoru/) https://www.facebook.com/groups/tamilsoru/). தமிழனின் எதிர்காலம் (https://www.facebook.com/groups/127575133999799/) இப்படித் தமிழினத் துரோகிகள் ஒன்றிணைந்து பல குழுக்களை நடத்துகிறார்கள்.

இந்த மூன்று நபர்கள் தனுஜா தனுஜா (https://www.facebook.com/profile.php?id=100002529727582), Ru Ragu (https://www.facebook.com/profile.php?id=100002628756842), இராவண்ணா. த.குமார் (https://www.facebook.com/iravanna) இவர்கள் தான் உறவுப் பாலம் என்ற குழுவையும், இணையத்தளத்தையும் நடத்துகிறார்கள். இவர்கள் தமிழினத் துரோகிகள்.

தமிழ் சோறு இரு குழுக்கள் நடத்தப்படுகின்றன (https://www.facebook.com/groups/tamilchoru/ https://www.facebook.com/groups/tamilsoru/), தமிழ் சோறு என்ற குழுகளின் நீர்வாகிகள் அரசு யாழினி (https://www.facebook.com/arasu.yalini), இலக்கிய வாசகன் (ஈ.பி.டிபி) (https://www.facebook.com/ilakkiyavaasakan)
இவர்கள் உறவுப் பாலம் குழுக்களுடன் இணைந்து செயல்படுபவர்கள். அரசு யாழினி
உறவுப்பாலம் என்ற குழுவில் புலிகளுக்கு எதிரான பதிவுகளுக்கு லைக் (Like)
கிளிக் செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்


https://www.youtube.com/watch?v=c0UEBcq1qWM (HD யில் மாற்றிப் பாருங்கள்)

இந்த வீடியோவில் “இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட வெளிநாட்டு நண்பர்கள்,
புலி பயங்கர வாதிகளை ஆதரிப்பதை நிறுத்தவும்” என்று உறவுப் பாலம் என்ற
குழுவில் போடப்பட்ட பதிவிற்கு லைக் (Like) கிளிக் செய்திருக்கிறார். இவர்
தமிழ் சோறு என்ற குழுக்களின் நீர்வாகியான இருக்கும் அரசு யாழினி ((https://www.facebook.com/arasu.yalini).

அதே குழுவின் இன்னொரு நீர்வாகியான இலக்கிய வாசகன் (https://www.facebook.com/ilakkiyavaasakan)
இவர் டக்ளஸ் தேவானந்தா இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் காணொளிகளைத்
தனது தமிழ் சோறு குழுவில் போட்டு மகிழ்வார் மற்றும் தனது குழுவிலும்,
மற்றவரின் குழுவிலும் ஈ.பி.டி.பி நபர்களை இணைத்து விடுவார். உதாரணத்திற்கு
இந்தப் படத்தைப் பாருங்கள் https://i.imgur.com/qat8V.jpg
(இந்தப் படத்தில் இலக்கிய வாசகன் தனது ஈ.பி.டிபியைச் சேர்ந்த ஜேம்ஸ்
பான்டை குழுவில் சேர்க்கிறார்) மற்றும் இந்தப் படத்தைப் பாருங்கள் https://i.imgur.com/kJFDN.jpg).
இப்படி உறவுப் பாலம் என்ற இரு குழுவையும், தமிழ் சோறு என்ற இரு குழுவையும்
நடத்தும் நபர்கள் புலிகளுக்கு எதிரான மனநிலையுடன் அதனைக் காட்டிக்
கொள்ளாமல் வேசம் போட்டுக் கொண்டு புலிகளை ஆதரிப்பது போன்றும், தமிழீழப்
போராட்டத்தை ஆதரிப்பவர்கள் போல நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள்
உங்களை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம். இவர்களைப் பற்றி இன்னமும் பல
தகவல்களைக் கூறயிருக்கிறேன். குறிப்பாக இவர்களுடன் தொடர்புடைய உலகத் தமிழர்
இணைய இணைப்பு என்ற பெயரில் இரு குழுக்களையும் மற்றும் தமிழ்
உணர்வாளர்களுக்காக என்ற குழுவைப் பற்றியும் கூற இருக்கிறேன் தொடர்ந்து
படியுங்கள்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பேஸ்புக்கில் உங்களை உளவு பார்க்கும் சிங்கள அரசின் ஒட்டுக்குழுவினர் – பாகம் 2
» தண்ணீரில் சென்று உளவு பார்க்கும் ரோபோ
» தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம்: உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள்
» உளவு பார்க்கும் செயற்கை பூச்சி: தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி! காணொளி இணைப்பு
» 2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum