TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடம்: புட்டபர்த்தியில் 144 அமல்

Go down

சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடம்: புட்டபர்த்தியில் 144 அமல் Empty சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடம்: புட்டபர்த்தியில் 144 அமல்

Post by mmani Fri Apr 22, 2011 7:29 am

Last Updated :



சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடம்: புட்டபர்த்தியில் 144 அமல் Sbhaba





புட்டபர்த்தி, ஏப். 21: ஸ்ரீ சத்யசாய் பாபாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அவரைக் காப்பாற்ற தங்களால் முடிந்த அளவு கடைசி கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக
சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
÷இதனால் உலகம் முழுவதிலும் உள்ள சாய்பாபாவின் பக்தர்கள் பெரும் சோகத்தில்
ஆழ்ந்துள்ளனர்.
÷எனினும் பாபாவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாமென்று
புட்டபர்த்தியில் உள்ள அவரது பக்தர்கள் பேரவை, பொதுமக்களுக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
÷இந்நிலையில் புட்டபர்த்தி நகரில் வியாழக்கிழமை முதல் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட
உறுப்புகளின் செயல்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவருக்கு தொடர்ந்து
செயற்கை சுவாசமே அளிக்கப்படுகிறது. இதயத்தின் செயல்பாட்டிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரத்த அழுத்தமும் தொடர்ந்து குறைந்து வருவது டாக்டர்களை கவலையடையச் செய்துள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து
வருகின்றனர்.
÷பாபா குணமடைய வேண்டுமென்ற பக்தர்களின் பிரார்த்தனையும் ஒருபுறம் தொடர்ந்து
நடைபெற்று வருகிறது.
முதல்வர் அவசர ஆலோசனை: பாபாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் புட்டபர்த்தி
நகரமே சோகக் கடலில் ஆழ்ந்துள்ளது. பாபாவின் உடல்நிலை குறித்த தகவல்களால்
புட்டபர்த்தி நகர் அமைந்துள்ள அனந்தபூர் மாவட்டம் மற்றும் ஆந்திரம் முழுவதுமே
பதற்றம் ஏற்பட்டுள்ளது.
÷இது தொடர்பாக அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆந்திர முதல்வர் கிரண் குமார்
ரெட்டி வியாழக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார். மாநில போலீஸ் டிஜிபி அரவிந்த் ராவ்
உள்பட அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
÷புட்டபர்த்தி நகர் முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாபாவின்
பக்தர்கள் ஏராளமானோர் ஏற்கெனவே நகரில் வந்து குவிந்துள்ளனர். தொடர்ந்து பலர் அங்கு
வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள
அந்நகரில் 2000-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும், ஏராளமான போலீஸôரும்
குவிக்கப்பட்டுள்ளனர்.
÷பாபா அனுமதிக்கப்பட்டுள்ள சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில்
பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
÷ஆந்திர மாநில வருவாய்த் துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி, புட்டபர்த்தியில்
முகாமிட்டு, பாபாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டர்களுடன் ஆலோசனை
நடத்தி வருகிறார்.
÷அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாபாவின் உடல் நிலை மோசமாக இருப்பது
உண்மைதான். அனைத்து உடல் உறுப்புகளின் இயக்கமும் குறைந்துள்ளது. அவரைக் காப்பாற்ற
டாக்டர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி எடுத்து வருகின்றனர். அவருக்கு 86
வயதாகிவிட்டதால் எது நடந்தாலும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' என்றார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum