TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒதுக்கப்படும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்... சீனுக்கு வரும் சீனியர்கள்!

Go down

ஒதுக்கப்படும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்... சீனுக்கு வரும் சீனியர்கள்! Empty ஒதுக்கப்படும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்... சீனுக்கு வரும் சீனியர்கள்!

Post by Tamil Fri Mar 11, 2016 10:10 pm

"அ.தி.மு.க.வில் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் நடக்காத ஒன்று இப்போது நடந்திருக்கிறது"  என்று கட்சியின் மூத்த தொண்டர்கள் 'அதிகாலை களையெடுப்பை' சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆம், 11.3.2016 அன்று காலை ஏழு மணிக்கே கட்சியின் அதிகாரப்பூர்வ சேனலில் 'இன்று நாள் இப்படி' என்பது போல் தேனி, திண்டுக்கல் மாவட்டத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி கட்சி வரலாற்றையே மாற்றி இருக்கிறார் ஜெயலலிதா.

ஒழுங்கு நடவடிக்கை குழு என்ற பெயரில் இருந்த ஐவர் குழு மீது,  அடுத்தடுத்து எடுத்துவரும் நடவடிக்கைகளால் ஒதுக்கப்பட்டுக் கிடந்த சீனியர்கள் புத்துணர்வுக்கு வந்துள்ளனர். வழியில் பார்த்தால் வணக்கம் கூட வைக்கத் தோணாத மனநிலையில் இருந்த தொண்டர்கள் இப்போது, சால்வைகளுடன் 'அந்த' சீனியர்களைத் தேடி வீட்டுக்கே வர ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் சால்வைகளுக்கு சொந்தக்காரர்களாக மாறியிருக்கின்றனர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்க.தமிழ்ச் செல்வன், நயினார்நாகேந்திரன் போன்றோர். 

ஒருகாலத்தில் குருநாதர் திண்டுக்கல் சீனிவாசனின் அன்புக்கு பாத்திரமாக விளங்கிய சாதாரண கட்சித் தொண்டரான விஸ்வநாதன்தான் பிற்காலத்தில் மந்திரி, ஐவர் குழு என்று மள மளவென ஏற்றம் பெற்று நத்தம் விஸ்வநாதனாக உயர்ந்தார். இன்று அவரது மாவட்டத்தில் நத்தம் ஆதரவு பெற்ற ஒருவர்தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ளார். நத்தத்தை அரசியலுக்கு கொண்டு வந்து மேலே ஏற்றிவிட்ட  குருநாதர் அதே மாவட்டத்தின் அவைத்தலைவர்.

ஐவர் குழுவின் தலைவரான ஓ.பன்னீர் செல்வத்தை பின்னாளில் மிகவும் மரியாதையாக ஓபிஎஸ் என்று அழைக்கப்படும் அளவுக்கு உருவாக்கிய குருநாதர் தங்க.தமிழ்ச் செல்வன்தான். தோழி சசிகலாவிடம், 'இவர் ரொம்ப, ரொம்ப நல்லவர்' என்று  ஓபிஎஸ்சை அறிமுகம் செய்து வைத்தவரும் இதே தங்க.தமிழ்தான்.   இவரும் திண்டுக்கல் சீனு போல  இன்று மாவட்டத்தின் ஒரு மூலையில் மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளர் என்ற பொறுப்பில் முடங்கிக் கிடக்கிறார்.

ஒதுக்கப்படும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்... சீனுக்கு வரும் சீனியர்கள்! Jaya%20-ops%20600%201
நத்தம், ஓபிஎஸ் ஆகியோரை உருவாக்கிய குருநாதர்கள் இன்று மீண்டும்  கட்சியால் கவனிக்கப்படுகிற நபர்களாக மாறிக் கொண்டு வருகிறார்கள் என்பதையே அடுத்தடுத்த நகர்வுகள் காட்டுகின்றன. 2006 முதல் 2014 வரை சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் எதிலும் இவர்கள் கவனிக்கப்படவில்லை. ஓரளவு இதில் கவனிக்கப்பட்டவர்கள் நயினாரும், செங்கோட்டையனும் மட்டுமே.

வருகிற ஜூன் மாதம் சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), மனோஜ் பாண்டியன் மற்றும் ரபிபெர்னாட் (அதிமுக) உள்ளிட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதில் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு (ஏற்கனவே எம்.பி.யாக இருந்து டெல்லியில் அதிமுகவின் தொடர்பு எல்லையை விரிவு படுத்தினார் என்ற நல்ல பெயர் இவருக்கு உள்ளது) ஒரு இடம் தருவது என்று அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல்  கட்சியில் பொருளாளர் வரை உயர்ந்து,  பின் சரிந்த திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் ஏழுபேரைக் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கும் வேலைகள்  மாவட்டத்தில் இருந்தே  வேகம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. 

ஒதுக்கப்படும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்... சீனுக்கு வரும் சீனியர்கள்! Senkottayan%20600%201
அதேபோல், தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்குழுவுக்கு கட்சியில் இருக்கும் சீனியர்களை நியமிக்கும் வேலையும் வேகம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. வேட்பாளர் பெயரை அறிவிக்கும் முன்னரே தேர்தல் பணிக்குழு லிஸ்ட்டை வெளியிட்டு விட்டால், அதற்கேற்ற மனநிலைக்கு தொண்டர்களை தயார் பண்ணி விடலாம் என்பதே அதிமுக தலைமை போட்டு வைத்திருக்கும் கணக்கு. அத்தோடு தேனி, திண்டுக்கல் ஏரியாக்களில் பொறுப்பில் இருக்கும்  ஓபிஎஸ் ஆதரவாளர்களை கூண்டோடு மாற்றி அறிவிக்கும் வேலையும், சீனு, தங்க.தமிழ் ஆகியோர் கொடுக்கும் புதிய லிஸ்ட்களை கட்சிக்குள் கொண்டு வரும் பணியும் வேகம் பிடித்திருக்கிறது.

இந்த களையெடுப்புகளும், புதிய வரவுகளும் ஒருபுறம் இருக்க சென்னை எழும்பூர், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற இடங்களில் 'தங்கியிருந்து' செயல்படும் ஐவர் ஆதரவுக் குழு குறித்த மொத்த தகவலும் ஒரு பக்கம் கண்காணிப்பு டீமால் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  "நாம யாருன்னு இந்தத் தேர்தலில் காட்டியே ஆகணும்" என்ற உறுதி மொழி வாங்கிக் கொள்வது அந்த ஆதரவுக் குழுவின் அன்றாடப் பணிகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கில் அப்படி உறுதி மொழி கையெழுத்துகள் இதுவரை ஐவர் குழுவால் சேகரிக்கப்பட்டிருக்கின்றனவாம். 

ஒதுக்கப்படும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்... சீனுக்கு வரும் சீனியர்கள்! Jaya%20letter%20600%204
பாம்பின்கால் பாம்பறியும் என்பது போல ஐவரின் 'அசையும், அசையா' விவகாரங்களும், அவர்களின் தொடர்பில் இருக்கிறவர்களின் விவரங்களும் இவ்விரு குருநாதர்கள் மூலமாக இன்னொரு ரூட்டில் சிந்தாமல், சிதறாமல் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆக, இந்த நிமிடத்திலிருந்து அதிமுக, குருநாதர்களுக்கான களம் என்றாகியுள்ளது...

- ந.பா.சேதுராமன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் சீனுக்கு வரும் ஹசாரே- ராம்தேவ் !
» நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி
» சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19
» அதிகாரத்தை கைப்பற்ற அணி திரட்டினாரா ஓபிஎஸ்...?
» பிரமீடுகளும் கோவில்களும் - ஒதுக்கப்படும் தமிழர்களின் விஞ்ஞானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum