இந்திய ரயில்வே வேலைக்கு ஆளெடுக்க நடத்திய ஒரு தேர்வில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கேட்கப்பட்டிருந்த கேள்வி சம்பந்தமாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.