TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்?

2 posters

Go down

கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்? Empty கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்?

Post by sakthy Wed Nov 19, 2014 10:18 pm

கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்?

கணினிகளில்  மறைக்கப்பட்டும்  நாம் தெரிந்து கொள்ளாமலும் இருக்கும் பல வசதிகளை எப்போதாவது தெரிந்து கொண்டதும்,இவ்வளவு நாளும் இதை தெரிந்து கொள்ளவில்லையே என ஆச்சரியப்படுவதுண்டு. இலவச மென்பொருள்கள் அறிமுகமாகும் போது அப்படியான வசதிகள் நமது கணினியிலேயே இருப்பதைக் கண்டு வருகிறோம்.

கணினியில் உள்ள எல்லா செயலிகளையும் மூடி விட்டு,கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்கும் போது, கணினியில் உள்ள வந்தட்டக லெட் -Orange Led flah- சில சமயங்களில் ஒளிருவதைக் கண்டிருப்போம்.(Green Led Flash-Power , Orange Led Flash ) சாதாரணமாக கணினியில் ஏதாவது செயலிகள் திறந்திருக்கும் போதோ அல்லது Screen Saver வேலை செய்தால் அந்த ஒறேஞ் நிற விளக்கு ஒளிர வேண்டும். ஆனாலும் இவை எதுவும் இல்லாத போதும் ஒளிருவதைக் கண்டிருப்போம். ஏன் அப்படி ஒளிருகிறது என்று எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா?

கணினியின் பின்புறம் -background – ஏதாவது செயலிகள் வேலை செய்யும் போது இப்படி ஒளிருகிறது. சில சமயம் மால்வெயராக கூட இருக்கலாம்.இல்லையேல்.........

கணினி தன் முதலாளி மீது அளவிலா பற்றும் விசுவாசமும் கோண்டது. சில updates, Task Scheduler இல் உள்ள செயற்பாடுகளை, கணினியில் நாம் வேலை செய்யாத போது,அதாவது சும்மா இருக்கும் போது, எசமானனுக்கு தொந்தரவு கொடுக்காது, செயல்படுவதால் இந்த Orange நிற பிளாஷ் ஒளிருகிறது.
கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்? Nxl76a

நாம் வேலை செய்யும் போது நம்மை தொந்தரவு செய்யாது,கணினியை மெதுவாக்க விரும்பாமல், சிறிய ஓய்வு கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தி, பின்புற வேலைகளை கணினி செய்து கொள்ளுகிறது.இதன் காரணமாகவே கணினியில் உள்ள ஆரஞ் ஒளிரி ஒளிர்கிறது.இதைக் கண்டறிய நாம் System Tools- Task scheduler செல்லலாம்.
கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்? 2whfb5c
கணினிக்கு என்ன அப்படி ஒரு பெரிய வேலை பின்னால் background இல் உள்ளது?

இயங்குதளத்தில் file-indexing services என ஒரு செயல்பாடு உள்ளது. இந்த செயல் கணினியில் நாம் எந்த வேலையையும் செய்யாதபோது நடைபெறுகிறது. அதாவது கணினி வந்தட்டில் உள்ள அனைத்து கோப்புகளையும் பரிசோதித்து database ஒன்றை உருவாக்கிறது. இந்த database நாம் எதையாவது தேடும் போது சுலபமாக உதவி செய்கிறது.indexing service கோப்புகளிடையே நகர்ந்து கவனிப்பதுடன்,வந்தட்டை உசாராக-அக்டிவாக- வைத்திருக்கிறது.

இதேபோல் Disk Defragmentation, Scheduled Antivirus Scans, Backups, Automatic Updates,  உலாவி, BitTorrent clients போன்ற மென்பொருளின் தானியங்கி மேம்படுத்தலையும் செய்கிறது.
மால்வெயர்,spyware போன்றவை எனச் சந்தேகம் ஏற்படுமாயின்,உடனே ஸ்கன் செய்து கொள்ளலாம்.
கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்? Dpwyop
வேலை செய்யாத போது ஆரஞ் நிற ஒளிர்வு இருக்குமானால் அல்லது கணினி மெதுவாகுமானால், Task Manager அல்லது Resource Manager இல் சென்றும் பார்த்துக் கொள்ளலாம்.
கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்? 2mg475l
Task Manager செல்ல taskbar இல் வலது சொடுக்கு அல்லது Ctrl+Shift+Escape .வின்டோஸ் 8 /8.1 / 10 இல் disk activity ஐ சுலபமாக பார்க்க முடியும்.வின்டோஸ் 7 இல் Performance tab -Open Resource Monitor -மூலம் காணலாம். இதைவிட Windows- SysInternals tools -Process Monitor மூலம் அதிகமான விபரங்களைக் கண்டறிய முடியும்.
கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்? Orql92
ஆகவே நாம் எந்த வேலையும் செய்யாத போது வந்தட்டின் Orange நிற ஒளிர்வு தொடர்ந்து இருக்குமானால் கவலை கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இருப்பினும் மால்வெயர்/வைரஸ் ஸ்கான் செய்து கொள்ளலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்? Empty Re: கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்?

Post by ஜனனி Thu Nov 20, 2014 7:03 am

நல்ல விடயம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கோப்புகளை அழிக்கும் போதும்,திரும்பப் பெறும் போதும் (File delete and recover) நடப்பது என்ன?
» குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்!
» வந்தட்டின் பெரும் பகுதியைக் காலியாக்கும் மைக்ரொசொப்ட்டின் cleanup manager update.
» பழைய கணினிகளில் உயர்தர வீடியோக்களை காண
» பிறரது கணினிகளில் நாம் உபயோகித்த தடயங்களை அழிக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum