TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எனது மார்பகத்தை நான் காட்டுகிறேன்.உனக்கென்ன?

2 posters

Go down

எனது மார்பகத்தை நான் காட்டுகிறேன்.உனக்கென்ன? Empty எனது மார்பகத்தை நான் காட்டுகிறேன்.உனக்கென்ன?

Post by sakthy Fri Sep 19, 2014 6:18 pm

எனது மார்பகத்தை நான் காட்டுகிறேன்.உனக்கென்ன?

பெண்களை உயர்வாக மதிக்கும் நாடாகத்தான் இருந்தது இது. கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள எலெக்ட்ரானிக் சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, நாகரீகம் என்று நினைத்து அரங்கேற்றப்படும் அநாகரீகங்கள் - தவறையே சரி என்று வாதிக்கும் தவறான போக்கு….. பணம் இருந்தால், புகழ் இருந்தால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் -

எதையும் ஏற்றுக் கொள்ள வைக்கலாம் – என்கிற மனோபாவம்,
5 வயதுச் சிறுமியைக் கூட சீரழிக்கும் மனசாட்சி அற்ற மனித மிருகங்களின் எண்ணிக்கை எல்லாமே அண்மைக்காலங்களில் வேகமாக வளர்ந்து வருகின்றன.

திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களது உளரல்கள் எல்லாம் தத்துவங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ட்விட்டர், பேஸ்புக், இத்யாதி தொடர்புகளால் விசவேகத்தில் இவை விரிவாகப் பரப்பப்படுகினறன.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று – ஒரு நடிகை ஒரு காட்சியில், மார்பு வளைவுகளை நன்றாகக் காட்டுகிறார் என்று எழுதி இருந்தது. அதற்கு பதிலாக அந்த நடிகை -(ட்விட்டர் -இந்த மாதிரி விஷயங்களுக்குத் தானே இன்று பயன்படுகிறது…?)

நான் ஒரு பெண், எனக்கு மார்புகள் இருக்கின்றன, காட்டுகிறேன் – இதில் உனக்கு எதாவது பிரச்சினையா …?என்று கேட்கிறார்.

சில சமயங்களில், ஒரு நபரின் ஒற்றை வார்த்தையே அவரது குணாதிசயத்தை பிரதிபலிப்பதாக அமைந்து விடுகிறது.
என்ன சொல்லி இருக்க வேண்டும் இவர் ….?

அந்த காட்சியில், என் மார்பு வளைவுகளைப்பற்றி கவலைப்படாமல், என் நடிப்பு எப்படி இருக்கிறது என்று பார். அதைப்பற்றி விமரிசனம் செய்-என்றல்லவா சொல்லால் அடித்திருக்க வேண்டும்….?

இவர் சொன்னதில் என்ன தவறு என்கிறீர்களா …?

நினைப்பிலேயே தவறு…. அணுகுமுறையிலேயே தவறு. பெண்களுக்கு மார்பகங்கள் இருப்பது – அதை வைத்து பணமும், பெயரும் – சம்பாதிப்பதற்காக அல்ல.

இந்த மனித குலம் அழியாமல், தொடர்ந்து நீடிப்பதற்காக, இறைவன் பெண்களுக்குக் கொடுத்துள்ள வரப்பிரசாதம் தான் மார்பகங்களும், முலைக்காம்புகளும். அவை தாய்மையின் வெளிப்பாடு. பச்சிளங் குழந்தை பிறந்தவுடன், பாதுகாப்பான
உணவிற்காக எங்கும் தேடி அலையாமல், தாயின் உடலிலேயே அதற்கான பாத்திரத்தையும் வைத்து, குழந்தை பிறந்த உடனேயே, அதில் சுவைமிக்க, சத்துமிக்க, சுகாதாரமான பாலையும் சுரக்க வைக்கிறான் இறைவன்( இயற்கை என்று சொன்னாலும் சரி தான் ….)

இவ்வளவு மதிப்பும் பெருமையும் வாய்ந்த பெண்மையின் பொக்கிசங்களை, தாய்மையின் சின்னத்தை - அதன் பெருமை புரியாமல்

-எனக்கு இருக்கிறது-காட்டுகிறேன் என்று சொல்லலாமா ….?

காட்டுவதற்கென்ன கண்காட்சிப் பொருளா அது ….? தன் திறனில், கலைத்திறனில், நடிப்புத்திறனில் - நம்பிக்கையுள்ள பெண், சதைப்பற்றை காட்சிப் பொருளாக்கி பணம் சம்பாதிக்க மாட்டாள்….
இருக்கிறது – காட்டுகிறேன் – என்று சொல்லி இவர்கள் காட்டும் விசயத்தை,

இன்றைய தினம் 10-15 வயது சிறுவர்கள் எல்லாம் கூட பார்க்ககூடிய அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. மீண்டும் மீண்டும் அந்த சிறுவர்களை, இளைஞர்களை – இவர்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரத்தூண்டுவது, இவர்களது கலைத்திறமையா அல்லது
காட்டும் திறமையா ….?

நான் காட்டினால் உனக்கென்ன கவலை என்று இவர் கேட்கிறாரே….

15-20-25 வயதில் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களுக்கல்லவா தெரியும் அந்தக் கவலை. மீண்டும் மீண்டும் கணினியில் போய் உட்காரும் பையன் எதைப் பார்க்கிறானோ, என்ன செய்கிறானோ என்று சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் இரண்டு கெட்டான் நிலையில் தவிக்கும் எத்தனையோ பெற்றோர்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இது நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள பெற்றோர்களின் நிலையும் இதுதான்.

சில காட்சிகளையும், விளம்பரங்களையும் பார்க்கும்போது, பாவம் – பணத்துக்காக அந்தப் பெண்கள் எதையெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்று கூட நினைத்துக் கொள்வோம்.

இருக்கிறது – காட்டுகிறேன் என்று திமிர் பிடித்துச் சொல்லும் இவரைப் போன்ற பெண்களால், வேறு வழி இல்லாமல், பொருளாதாரத் தேவைகளுக்காக நடிப்பிற்கும், விளம்பரத்திற்கும் வருகிற மற்ற பெண்களுக்கும் அவக்கேடு.

இவரை ஆதரித்து எழுதுகின்ற கூட்டம் எதுவென்று பாருங்கள்.அங்கும் கீரோயினைக் காட்டி ஐம்பது வயதானாலும் கீரோவாகவே தொடர்கின்ற சாரூக் கான் போன்றவர்கள் தான் முன்னால் நிற்பார்கள்.
இந்தப் பெண் பேசுவதும், எழுதுவதும் -நடந்து கொள்ளும் முறையும் – எல்லாமே

தவறான முன்னுதாரணங்கள். சமுதாயத்திற்கு கேடானவை….
அவர் போக்கிற்கு காரணம் – பெற்றோரின் வழிகாட்டுதல் இன்மையாலா அல்லது தவறான சகவாசங்களா தெரியவில்லை….

சிந்தியுங்கள். இப்படிப்பட்ட நடிகர் நடிகைகளுக்கு ஆதரவு காட்டாது,முடிந்தவரை நல்ல பதிவுகளைக் கொடுங்கள். சினிமா செய்திகளைக் குறையுங்கள். இன்று இவை நமக்கு இனிப்பு.நாளைய நம் சமூகத்திற்கு கசப்பு.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எனது மார்பகத்தை நான் காட்டுகிறேன்.உனக்கென்ன? Empty Re: எனது மார்பகத்தை நான் காட்டுகிறேன்.உனக்கென்ன?

Post by mmani Fri Sep 19, 2014 6:24 pm

சிந்தியுங்கள். இப்படிப்பட்ட நடிகர் நடிகைகளுக்கு ஆதரவு காட்டாது,முடிந்தவரை நல்ல பதிவுகளைக் கொடுங்கள். சினிமா செய்திகளைக் குறையுங்கள். இன்று இவை நமக்கு இனிப்பு.நாளைய நம் சமூகத்திற்கு கசப்பு.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t48829-topic#ixzz3DlX3Vvkv
Under Creative Commons License: Attribution
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘உதயநிதியை முழுசாக மாற்றிக் காட்டுகிறேன்!’ – நயன் சபதம்… கிலியில் கிருத்திகா!
» எனது கணவன் எழிலனைத் தேடித் தாருங்கள் படையினரிடம் சரணடைவதை நான் கண்டேன் ஆணைக்குழுவிடம் அவரது மனைவி ஆனந்தி கோரிக்கை
» போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை-1990 ஆம் ஆண்டின் மாவீரர் தின உரையிலிருந்து
» எனது காலத்திலேயே அழிந்து போன எனது படங்கள் By பாலு மகேந்திரா!
» உனக்கென்ன வேணும் சொல்லு டீஸர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum