TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து உறுதியாக துளிர்விடும் தமிழ்த் தேசியம்!

Go down

ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து உறுதியாக துளிர்விடும் தமிழ்த் தேசியம்! Empty ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து உறுதியாக துளிர்விடும் தமிழ்த் தேசியம்!

Post by அருள் Fri Aug 15, 2014 6:57 am

ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து உறுதியாக துளிர்விடும் தமிழ்த் தேசியம்!
ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து உறுதியாக துளிர்விடும் தமிழ்த் தேசியம்! 15686_912199585461559_7708092245093771586_n
இந்திய தேசியம் என்பது ஒரு ஆலமரமாக அசுர வளர்ச்சி பெற்று நிற்கிறது. நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்திய தேசியம் மக்களிடைய வளர்த்தெடுக்கப்பட்டது. 67 ஆண்டுகளாக வலுகட்டாயமாக மக்களிடையே செயற்கையாக அது திணிக்கப்பட்டது. பள்ளிகள் முதற்கொண்டு, விளம்பரங்கள், தொலைக்காட்சிகள், கிரிக்கெட் விளையாட்டு, நாளிதழ்கள் , ஊடகங்கள், திரையரங்குகள், திரைப்படங்கள், வாகனங்கள், சாலைகள், அலைபேசி, இணையம் வரை எங்கும் எதிலும் இந்திய தேசியம் மக்களிடையே வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.

இப்படி எல்லாவகையிலும் இந்திய தேசியம் திணிக்கப்பட்ட போதும் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறந்துவிடவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி, எல்லா மயக்கங்களையும் தாண்டி தாங்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை தமிழ்த் தேசிய இனமக்கள் இப்போது உணர்ந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியத்திற்கான எந்தவிதமான விளம்பரங்கள் இல்லாமல், ஊடக பலம் இல்லாமல், திரைப்படங்கள் இல்லாமல், கதாநாயகர்கள் இல்லாமல், கிரிக்கெட் நாயகர்கள் இல்லாமல், பொய்யை மட்டுமே பரப்பும் நாளிதழ்கள் துணை இல்லாமல், இனத்திற்கான ஒரு அரசு இல்லாமல் தமிழ்த் தேசியம் தமிழ் மக்களை சென்றடைந்துள்ளது என்றால் அது எவ்வளவு பெரிய வலிமையான கருத்தியல் கொண்டது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.
ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து உறுதியாக துளிர்விடும் தமிழ்த் தேசியம்! 10292522_912199515461566_3802107453230084655_n
தமிழ்த் தேசிய உணர்வு இந்திய தேசிய உணர்வைப் போல செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையாக துளிர் விட்ட உண்மையான தேசிய இன உணர்வு. முகநூல் முழுவதும் இந்தியாவின் வரலாறு தெரியாமல், பிரச்சனைகள் தெரியாமல் இந்திய தேசியக் கொடியை முகப்பு படமாக வைத்திருக்கும் கோடான கோடி மக்களின் நடுவே தமிழ்த் தேசிய இன மக்கள் கறுப்புக் ஏந்தி இந்திய தேசிய சுதந்திர தினத்தை தமிழர்கள் நாங்கள் புறக்கணிக்கிறோம் என்ற செய்தியை உலகிற்கு துணிவுடன் சொல்கிறார்கள் என்றால் எப்படியான வீரமுள்ள அறிவுள்ள தமிழ்த் தேசியம் இங்கு இயற்கையாக மலர்ந்துள்ளது என்பதை நாம் காண முடிகிறது.
ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து உறுதியாக துளிர்விடும் தமிழ்த் தேசியம்! 10488244_912199962128188_2260743372877851633_n
செயற்கை ஒரு நாள் வலுவிழந்து வீழ்ந்து விடும். இயற்கை நிச்சயம் வெல்லும் என்ற செய்தியுடன் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு நம் சிறப்பு வாழ்த்துகளை பகிர்கிறோம்! தமிழர்கள் நாம் வெல்வோம் !
ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து உறுதியாக துளிர்விடும் தமிழ்த் தேசியம்! 10299113_912199942128190_7937283330079902061_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனநாயகத்தின் பெயரால் தமிழ்த் தேசியம் சிதைப்பா?
» ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியா நிற்கிறார்: நரேந்திர மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?
» இன அடையாளத்தை மறந்து நிற்கும் இந்திய அரசு
» 20 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேர் பலி வளர்ந்து வரும் பயங்கரவாதம்
» இந்திய அரசியல் அடிமைகள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : சபா நாவலன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum