TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதாக அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Go down

 தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதாக அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். Empty தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதாக அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Post by mmani Tue May 06, 2014 7:45 pm

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகி வருவதாக கருதி தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதாக அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

 தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதாக அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். 1959377_697045603708656_2939156500973532213_n
இலங்கையிலிருந்து கடல் வழியாக படகு மூலம் தமிழ்நாட்டிற்குச் சென்ற தமிழ் அகதிகளில் சிலர், அங்கிருந்து வெளியாகும் ஒரு தமிழ் தினசரி செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர்கள் கண்ணீர் மல்க மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இவர்களில் அகதியாக வந்த சுதாகரன் கூறியதாவது:–
இலங்கை முல்லைத்தீவில் முள்ளியவளையில் குடும்பத்தோடு வசித்து வந்தேன்.
மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகி வருவதாக கடந்த சில மாதங்களாக இலங்கை அரசு கூறி வருகிறது.
அங்குள்ள தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என கூறி இலங்கை இராணுவத்தினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்கிறார்கள்.
இராணுவ முகாம்களில் அடைத்து வைத்து அவர்களை சித்திரவதை செய்கின்றனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 1996–ம் ஆண்டில் இருந்து 2002–ம் ஆண்டு வரை நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வந்துள்ளேன்.
ஆனால் எனக்கு திருமணமான பிறகு இயக்கத்திலிருந்து வெளியேறி விட்டேன்.
சுட்டுக் கொல்கிறார்கள்
அங்கு போர் முடிவுக்கு வந்த பின் விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை. இதை இலங்கை அரசும் பலமுறை உறுதிபடுத்தி உள்ளது.
ஆனால் புதிதாக இப்போது இயக்கம் உருவாகி வருவதாக கூறி பொய்யான காரணங்களை கூறி தமிழ் இளைஞர்களை நிம்மதியாக வாழ விடாமல் பிடித்துக் கொன்று வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 தமிழ் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினர் அழைத்துச் சென்று சுட்டுக் கொன்று விட்டனர்.
தமிழ் இளைஞர்கள் அங்கு வாழவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
என் மனைவி, குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று உயிருக்கு பயந்து படகோட்டிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் கொடுத்து இங்கு வந்து விட்டேன்.
இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
தனிநபராக அகதியாக வந்துள்ள முல்லைத்தீவைச் சேர்ந்த தவேந்திரன் (34) கூறியதாவது:–
இலங்கை முல்லைத்தீவில் குடும்பத்தோடு தங்கி இருந்து வந்தேன். வாகன சாரதியாக வேலை பார்த்தேன்.
இலங்கை இராணுவத்தினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று ஒரு வருடத்திற்கு மேலாக முகாமில் அடைத்து சித்திரவதை செய்து அதன் பிறகு விடுவித்தனர்.
இப்போதும் பலமுறை விசாரணைக்கு வருமாறு தொந்தரவு கொடுப்பதுடன் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக இருந்து வருகின்றன.
அரசுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயல்பட்டு வருகிறது.
இதுவும் இலங்கை அரசுக்கு தமிழ் மக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடாமல் கெடுபிடி செய்கின்றனர்.
வடக்கு மாகாணத்தில் விக்னேஸ்வரன் முதலமைச்சாரக இருந்தும் அவரை செயல்பட விடாமல் இலங்கை அரசு ஒரு பொம்மையாகவே வைத்துள்ளது.
இலங்கை இராணுவத்தினருடன் சீனா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்கள் பலரை பார்த்துள்ளோம். அவர்கள் அந்த நாட்டு இராணுவத்தினரா? என்பது பற்றி தெரியாது.
அவர்கள் இராணுவ சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்து வந்தனர்.
இலங்கை இராணுவத்தின் கெடுபிடியால் நாங்கள் இப்போது அங்கிருந்து அகதிகளாக வந்துள்ளோம்.
எங்களைப் போல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகதிகளாக வந்த 5 இலங்கை தமிழர்கள் மீது வழக்கு பதிவு! புழல் சிறையில் அடைப்பு
இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 5 தமிழர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் தொடங்கியுள்ள இராணுவ கெடுபிடிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழர்கள் தவித்து வருகின்றனர். இதனால் இலங்கையை விட்டு முறையான அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு செல்ல முயலும் தமிழர்கள இலங்கை பொலிஸார் கைது செய்து வருகின்றனர். அதனால் சட்ட விரோதமான முறைகளில் உயிரை பணயம் வைத்து தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதில் பெரும் பகுதி தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளுக்கு செல்வதையே விரும்புகின்றனர். அவ்வாறு செல்ல முயல்பவர்களில் பலர் இலங்கை கடற்படையினரிடம் சிக்கி கொள்கின்றனர். இன்னும் சிலர், இயற்கை சீற்றங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில்இ நேற்று காலை இலங்கை முல்லை தீவு பகுதியில் இருந்து 3 ஆண்கள், 2 பெண்கள், 5 குழந்ந்தைகள் உட்பட 10 பேர் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு அகதிகளாக வந்தனர். தமிழக போலீஸாரிடம் சரணடைந்த இவர்களிடம், நேற்று இரவு வரை மத்திய, மாநில புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்த நிலையில்இ அகதிகளாக வந்தவர்களில் குழந்தைகளை தவிர எஞ்சிய 5 பேர் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அகதிகள் தயாபரராஜன், உதயகலா, தவேந்திரன், கணேஷ் சுதாகர், ரமேக்கா ஆகியோரை பொலிஸார் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.
ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரையும் இம்மாதம் 19 ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி சரவணகுமார் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அகதிகள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கை அரசு தமிழ் அமைப்புகள் மீது விதித்துள்ள தடையினை இந்திய அரசு ஏற்று கொண்டுள்ள நிலையில்ெ, இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி அகதிகளாக வந்தவர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸாரின் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கண். இளங்கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பணம் அனுப்பிய ரசிகர்கள்: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கமல்ஹாசன்
» யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம் - அனைத்துலக பிரசன்னத்தின் முன் கண்ணீர் மல்க காத்திருந்த மக்கள் மீது காட்டுமிராண்டித்தனம்!
» தேர்தல் ஆணையாளரின் மனைவி, மகள் ஆகியோரை இராணுவத்தினர் கடத்திச் சென்று தடுத்துவைத்திருந்தனர்
» பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கு நவநீதம்பிள்ளை விஜயம்! - மக்கள் கண்ணீர் மல்க கதறியழுதனர்
» "இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே! இலங்கை சென்று திரும்பிய திரிணமுல் எம்.பி"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum