TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விடுதலைப் புலிகளின் தங்கமும், மகிந்த- பொன்சேகா பிளவும்?

Go down

விடுதலைப் புலிகளின் தங்கமும், மகிந்த- பொன்சேகா பிளவும்? Empty விடுதலைப் புலிகளின் தங்கமும், மகிந்த- பொன்சேகா பிளவும்?

Post by Tamil Tue Apr 22, 2014 7:00 am

விடுதலைப் புலிகளின் தங்கமும், மகிந்த- பொன்சேகா பிளவும்?
விடுதலைப் புலிகளின் தங்கமும், மகிந்த- பொன்சேகா பிளவும்? 10245452_220774168132800_7699475762280199597_n

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு நாள்தோறும் ஏதோவொரு வகையில் தங்கக் கடத்தல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சினிமாவில் கூட கண்டிராத முறையில், சூட்சுமமான முறையில் இந்தக் கடத்தல்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன.

ஆனால், சில கடத்தல்காரர்கள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் கண்களில் மாட்டிக் கொள்கின்றனர். எனினும், சுங்கத்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளைச் சரி செய்து தங்கம் கடத்துவது பாரிய அளவில் நடைபெற்று வருகின்றது என்பதில் சந்தேகமில்லை.

வேலை வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகளை கூறி தங்கக் கடத்தலில் சிலர் இறக்கி விடுகின்றனர். இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பலிகடாவாக்கப்படுகின்றனர்.

விமானங்களிலும், சட்டவிரோதமாக படகில் பயணிப்போரும் இக்கடத்தலில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும், சர்வதேச விமான நிலையங்களினூடாகவே தங்கக் கடத்தல் இடம்பெறுகின்றது.

கொழும்பிலிருந்தே இந்தியாவிற்கு பெருந்தொகையான தங்கம் கடத்திச் செல்லப்படுவதாகவும், இக்கடத்தலில் ஈடுபடுபவர்களில் அதிகமானோர் இலங்கைப் பிரஜைகள் எனவும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி கடந்த வருடம் கருத்து வெளியிட்டிருந்தார்.

தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை மூலம் சுங்கத் திணைக்களத்திற்கு வருமானம் அதிகரித்துள்ளதாகவும், பல மில்லியன் ரூபாய் தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஒருவழியில் வருமானத்தை அளிக்கும் இக்கடத்தலின் பின்னணி என்ன?

இலங்கையிலிருந்து பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதற்கான காரணங்கள் என்ன? இலங்கைக்குள் எவ்வாறு பெருந்தொகைத் தங்கம் வந்தது என்ற கேள்விகள் எழும்புகின்றன.

வன்னிப் பெரு நிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், அவர்கள் பெருந்தொகை தங்கத்தினையும், பல மில்லியன் பெறுமதியான டொலர்களையும் வைத்திருந்ததாக போருக்குப் பின்னர் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்த பின்னர், பல காலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு உள்நாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

வன்னியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருப்பதாகவும், அவற்றைத் தாம் தேடி வருவதாகவும் பாதுகாப்பு படையினர் அறிவித்து வந்தனர். பாதுகாப்பு படையினர் ஆயுதங்களைத் தேடினரோ இல்லையோ, தங்கத்தினையும் பணத்தனையும் பெறுமதியான பொருட்களையுமே தேடி களத்தில் இறங்கியிருந்தனர்.

வன்னி மக்களில் பெரும்பாலானோர் தாங்கள் சேமித்து வைத்த தங்கத்தைக் கொண்டு செல்வதற்கு பயந்து, குழிதோண்டி புதைத்து விட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தத் தகவலும் படையினருக்கு தெரிந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

போரில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் வவுனியா முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலே இராணுவத்தினர் தேடுதல் நடத்தி விடுதலைப் புலிகளின் தங்கங்களையும் வெளிநாட்டு நாணயங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கொள்கலன்களில் ஏற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.

புலிகளுக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டது அரச உயர் தரப்புக்கும் பாதுகாப்பு படையினரில் உயர் அதிகாரியினருக்கும் மட்டுமே தெரிந்திருந்ததாக உயர்மட்டத்தில் பேசப்பட்டது.

புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களை மாத்திரம் ஊடகங்களில் வெளியிட்ட அரசாங்கம், வன்னியில் மீட்கப்பட்ட பெறுமதியான தங்கம் போன்ற குறித்த பொருட்களின் தகவல்களை இதுவரையில் வெளியிடவில்லை.

புலிகளுக்குச் சொந்தமான கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தை, படையினர் மீட்டதாகவும், அதனைப் பகிர்ந்து கொள்வதிலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனால், பொன்சேகாவிற்கும் அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கும் ஏற்பட்ட முரண்பாடுகள், அவரை 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடுமளவிற்கு கொண்டு சென்றதாகவும், அப்போது பேசப்பட்டது.

எனினும், சரத் பொன்சேகாவிற்கும் அரசாங்கத்திற்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டிற்கும் உண்மையான காரணமென்ன என்பதைப் பற்றிய தகவல்கள் இதுவரை இரு தரப்பினராலும் வெளியிடப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் தங்கத்தினை பாகம் பிரிக்கும் தொடர்பிலே முரண்பாடு ஏற்பட்டதாக அரச தரப்பின் உட்தரப்பு தகவல்கள் நாசூக்காக தகவல்களை வெளியிட்டன.

அதேபோல், சரத் பொன்சேகாவும் விடுதலைப் புலிகளிடமிருந்து சுமார் 200 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.

இவ்வாறான சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் மக்களுக்குச் சொந்தமாக தங்கங்களே இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

தங்கத்தைக் கைப்பற்றிய அதிகாரத் தரப்பு அதனைப் பகுதி பகுதியாக, பிரித்து விற்பனை செய்து வருவதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

அதிகாரத் தரப்பிடமிருந்து தங்கத்தைக் கொள்வனவு செய்த வர்த்தகர்கள், அதனை சிலரைப் பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு கடத்தச் செல்லப்படும் தங்கங்களே ஒரு சில பகுதி மாத்திரமே கைப்பற்றப்படுகிறது. எனினும் பிடிபடாமல், பெருந்தொகைத் தங்கம் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் அவரது குடும்பத்தினர் எவரும், கோடீஸ்வர குபேரர்களாக இருக்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தேரர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தற்போது, மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் செல்வந்தர்களான மாறியிருப்பதாக அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.

அவ்வாறெனி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகளின் தலைவர் மேதை அல்ல ஒரு தீவிரவாதி - இந்திய ஊடகத்துக்கு பொன்சேகா பேட்டி
» இன்னமும் வெடிக்கும் விடுதலைப் புலிகளின் குண்டுகள்................
» இடி அமீ்னுக்கு இணையாக மகிந்த ராஜபக்சே – சானல்4யிடம் பொன்சேகா
» விடுதலைப் புலிகளின் உளவாளி கைது
» புலிகளின் விமான எதிர்பு ஏவுகணையை காட்சிப்படுத்தி பிழைப்பு நடத்துகிற மகிந்த!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum