TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஊடகவியலாளர்களைக் கொன்றோர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்!

Go down

ஊடகவியலாளர்களைக் கொன்றோர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்!  Empty ஊடகவியலாளர்களைக் கொன்றோர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்!

Post by மாலதி Fri Apr 18, 2014 6:23 am

ஊடகவியலாளர்களைக் கொன்றோர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்! 
17 04 2014

ஊடகவியலாளர்களைக் கொன்றோர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்!  10171871_748205375219461_5708151793549017308_n
இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் அதற்கு முன்னர் பிரதமராகவும் ஆட்சியில் இருந்துள்ள காலத்தில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், கொலையாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கின்ற நிலைமையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்தவிதமான அரசியல் ரீதியான விருப்பத்தையும் வெளிப்படுத்தவில்லை என்று சிபிஜே என்ற ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஊடகவியலாளர்கள் பலர்கொலையுண்டும் வழக்கு விசாரணைகள் முழுமையாக தீர்க்கப்படாத நாடுகளின் பட்டியலில் இராக், சோமாலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இலங்கை உள்ளதாக சிபிஜே பட்டியல் வெளியிட்டுள்ளது.

கடுமையான மோதல்கள் நடந்துவரும் சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பாகிஸ்தான், ரஷ்யா, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இலங்கைக்கு அடுத்த படியாக முதல் 13 நாடுகளின் பட்டியலில் அடங்குகின்றன.கடந்த 10 ஆண்டு காலம் கடந்துள்ள ஐயாதுரை நடேசனின் படுகொலைச் சம்பவம் முதற்கொண்டு 2009-ம் ஆண்டில் நடந்த லசந்த விக்ரமதுங்க படுகொலை வரை பல ஊடகவியலாளர்களின் கொலைகளின் பின்னணியில் அரசாங்கமும் இராணுவமுமே இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சிபிஜே சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்காத நிலைமை உள்ளமையே பெருமளவிலான ஊடகவியலாளர்கள் நாடு கடந்து வாழ்வதற்குக் காரணம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கையில் யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்துள்ள சூழ்நிலையிலும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என்று ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடிய அல்லது தமிழ் மக்கள்- சார்ந்து எழுதக்கூடிய ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற அல்லது அச்சுறுத்தப்படுகின்ற சூழ்நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது' என்றார் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த அ. நிக்ஸன்.
கடந்த 10 ஆண்டுகளில் 9 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் ஒருவர் கூட சட்டத்தின் முன்னால் தண்டனை பெறவில்லை பிபிசி தமிழோசை


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகளின் உள்நோக்கம்.
» பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா!
» உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 7ஆவது இடம்!
» ஊழல் மலிந்த 13 நாடுகளின் பட்டியல் : இந்தியாவுக்கும் இடம்
» கருணாவிற்கு தேசியப் பட்டியலில் இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum