TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள். உலகத் தமிழர்களின் கவனத்திற்கு !!

Go down

தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள். உலகத் தமிழர்களின் கவனத்திற்கு !!  Empty தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள். உலகத் தமிழர்களின் கவனத்திற்கு !!

Post by அருள் Thu Mar 06, 2014 3:17 pm

தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள். உலகத் தமிழர்களின் கவனத்திற்கு !! 
தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள். உலகத் தமிழர்களின் கவனத்திற்கு !!  1507616_816871598327692_525682540_n
மயன்மார் எனும் பர்மா நாட்டில் பத்து லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில் குடியேறிய தமிழர்கள் அங்கு விவசாயம் செய்து வாழ்ந்து வந்தாலும் , பர்மாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு தமிழர்களின் நிலங்கள் பர்மா அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதனால் பல லட்சம் பர்மா தமிழர்கள் நாட்டை விட்டு தமிழகம் திரும்பிய வரலாறும் உண்டு. அங்கேயே தங்கி விட்ட பர்மா தமிழர்களின் தாய் மொழிக் கல்வி உரிமை பறிக்கப்பட்டு பர்மா மொழி திணிக்கப்பட்டது. தமிழ் வழிப் பள்ளிக் கூடங்கள் பர்மா அரசால் மூடப்பட்டன . இதனால் 1960 க்கு பிறகு பர்மா தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாய் மொழியை மறக்கத் தொடங்கினர் . அவர்களுக்கு தமிழை எழுதவோ , படிக்கவோ , பேசவோ தெரியாமல் போனது . இப்போது அங்குள்ள புதிய தலைமுறை தமிழர்கள் , தாங்கள் ஏன் தமிழ் மொழியை படிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளனர் . தமிழ் படித்தால் வேலை வாய்ப்பு , வணிக வாய்ப்பு கிடைக்காத நிலையில் தாங்கள் தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கின்றனர் . இது ஒரு நியாயமான கேள்வியாக இருந்தாலும் , தமிழர்களின் அடையாளம் அவர்கள் தாய் மொழி தானே . அதை தக்க வைத்துக் கொண்டால் தானே அவர்கள் தமிழர்களாக தங்களை அடையாளப்படுத்த இயலும் என்று கேட்கின்றனர் தமிழ்ப் பற்றாளர்கள். 
தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள். உலகத் தமிழர்களின் கவனத்திற்கு !!  1904124_816871621661023_1729426024_n
உலகில் தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியில் எழுதப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு உலகத் தமிழர்களுக்கு என்று ஒரு அரசு வேண்டும் . தமிழர்களுக்கான ஒரு அரசு, நாடு உலகில் இல்லாத காரணத்தால் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வருகின்றனர் . இந்தியாவிற்கு ஒரு இந்தி அரசு உள்ளது . அந்த அரசு இந்தி மொழியை உலகில் புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு வழங்கி வருகிறது . வளைகுடா நாட்டில் கூட இந்திப் பள்ளிக் கூடங்கள் அமைத்து இந்தியை கற்றுக் கொடுக்கிறது இந்திய அரசு . அதே போல் பர்மா நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இந்தி பாடங்களை கற்றுக் கொடுக்க முன்வருகிறது . ஆனால் பர்மா தமிழர்களுக்கு தமிழ்ப் பாடங்களை கற்றுக் கொடுக்க இந்திய அரசு முன்வரவில்லை. தமிழக அரசும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை . வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்ப் பாடங்களை வழங்க தமிழக அரசு இனியாவது முயற்சி மேற்கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு என்று ஒரு வெளியுறவு துறை உருவாக வேண்டும் . இது உலகத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். 
தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள். உலகத் தமிழர்களின் கவனத்திற்கு !!  1911774_816871578327694_693739385_n
பர்மா நாட்டில் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை தக்க வைக்க பெரு முயற்சி எடுத்து வருகின்றனர் . சில தமிழ் ஆர்வலர்களின் முயற்சியில் இப்போது தமிழ்ப் பள்ளிகள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு வருகிறது . இங்கு தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது . தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு வசதி படைத்த தமிழ் வணிகர்கள் சம்பளமும் கொடுக்கின்றனர். தமிழ்க் கோவில்கள் பல அங்கு இருந்தாலும் அனைத்திலும் புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டு உள்ளது . தமிழர்களின் பண்பாட்டை காக்கவும் அங்கு பெரும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. தமிழர்கள் அங்கு முற்றிலும் தங்கள் இன அடையாளத்தை , பண்பாட்டை மறக்கும் முன்பு முதலில் தமிழர்களுக்கு தமிழர் அரசு தமிழகத்தில் தேவைப்படுகிறது . தமிழர் அரசு இங்கு நிறுவப்பட்டவுடன் உலகத் தமிழர்கள் மீண்டும் தங்கள் அடையாளத்தை திரும்பப் பெறுவர் என்பதில் ஐயமில்லை. 
தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள். உலகத் தமிழர்களின் கவனத்திற்கு !!  1959656_816871601661025_369910835_n
தமிழகத்தில் உள்ள தமிழர்களே தமிழ் மொழியில் எழுதப் படிக்க தயங்கும் நிலை இப்போது உருவாகி உள்ளது வேதனை அளிக்கிறது. இதே நிலை நீடித்தால் தமிழகத் தமிழர்களும் பர்மா தமிழர்கள் போல தங்கள் தமிழ் அடையாளத்தை இழக்க வேண்டி இருக்கும். பன்னாட்டு நிறுவனங்களின் வருகையினாலும், ஆங்கில மோகத்திலும், இந்திய அரசின் இந்தித் திணிப்பினாலும் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைக்கும் முன்பு தமிழ் படித்தவர்களுக்கே தமிழகத்தில் அரசு , தனியார் வேலை வாய்ப்பு என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். பர்மா தமிழர்களுக்கு தமிழர் அடையாளத்தை மீட்டுக் கொடுக்கும் அதே வேளையில் தமிழகத் தமிழர்களுக்கு தமிழர் அடையாளத்தை தக்க வைக்கும் முயற்சியையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தங்கள் பிளாக் உலகத் தமிழர்கள் அனைவரையும் சென்றடைய இலவசமாக விளம்பரம் செய்யுங்கள்
» தமிழகத்தில் தங்கள் அடையாளத்தை மறைத்து அரசியல் செய்யும் திராவிடர்களை காட்டிக் கொடுக்கும் தெனாலிராமன் .
» தமிழகத்தில் தங்கள் அடையாளத்தை மறைத்து அரசியல் செய்யும் திராவிடர்களை காட்டிக் கொடுக்கும் தெனாலிராமன்.
» தள்ளாடும் தமிழகம்... திண்டாடும் டாஸ்மாக்!
» உலகத் தமிழர்களின் எதிர்ப்பை மீறி புலிப்பார்வை இசை வெளயீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகின்றது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum