TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலையை மத்திய அரசு தடுக்க முடியாது! -வழக்கறிஞர் பா. புகழேந்தி

2 posters

Go down

ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலையை மத்திய அரசு தடுக்க முடியாது! -வழக்கறிஞர் பா. புகழேந்தி Empty ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலையை மத்திய அரசு தடுக்க முடியாது! -வழக்கறிஞர் பா. புகழேந்தி

Post by அருள் Fri Feb 21, 2014 7:24 am

ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலையை மத்திய அரசு தடுக்க முடியாது! -வழக்கறிஞர் பா. புகழேந்தி



ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலையை மத்திய அரசு தடுக்க முடியாது! தமிழக அரசிற்கு உச்ச அதிகாரம் உண்டு: வழக்கறிஞர் பா. புகழேந்தி

இன்றைய நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட்ட எழுவரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு அதி உச்ச அதிகாரத்தை பயன்படுத்தலாம். அதனை மத்தியரசு தடுக்க முடியாது. என முருகன் மற்றும் நளினி ஆகியோரின் வழக்கறிஞர் பா. புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக பயன்படுத்தி தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யும் என முருகன், நளினி ஆகியவர்களினுடைய வழக்கறிஞர் பா. புகழேந்தி லங்காசிறி வானொலிக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்தார்.


அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலையை மத்திய அரசு தடுக்க முடியாது! -வழக்கறிஞர் பா. புகழேந்தி Empty Re: ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலையை மத்திய அரசு தடுக்க முடியாது! -வழக்கறிஞர் பா. புகழேந்தி

Post by ஜனனி Fri Feb 21, 2014 7:25 am

ஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை: நீதியரசர் சந்துரு 




குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432 மற்றும் 433 ஆகியவை கைதி ஒருவருக்குத் தண்டனைக் குறைப்பு செய்து முன்னரே விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 435 இன் படி ஒருசில குற்றங்களில் தண்டனை பெற்றோருக்கு தண்டனைக் குறைப்பு செய்யும்போது மத்திய அரசோடு கலந்துபேசி செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 


அதன் உட்பிரிவு 2 “(2) No order of suspension, remission or commutation of sentences passed by the State Government in relation to a person, who has been convicted of offences, some of which relate to matters to which the executive power of the Union extends, and who has been sentenced to separate terms of imprisonment which are to run concurrently, shall have effect unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends.” எனச் சொல்கிறது. 

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரை விடுவிக்கப்போவதாக அறிவித்திருக்கும் தமிழக முதல்வர், ”மத்திய அரசு மூன்று நாட்களில் பதில் சொல்லவேண்டும் இல்லையென்றால் நாங்களே விடுதலை செய்வோம்” என அறிவித்திருக்கிறார். ஒருவேளை மத்திய அரசு விடுவிக்கக் கூடாது என ஆலோசனை தந்தால் என்ன ஆகும் என்ற கேள்வியை நீதியரசர் சந்துரு அவர்களிடம் கேட்ட கேள்விக்கு, 

"மத்திய அரசைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்பது பொருள் அல்ல. மத்திய அரசு பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைத்தான் தமிழக முதலமைச்சர் கூறியிருக்கிறார். அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என சிலர் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பிரச்சனை இப்போது எழவே இல்லை. அது வீணான வாதம்” என்று அவர் கூறினார். 

//unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends // மத்திய அரசும் தண்டனைக் குறைப்பு செய்து தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கலாம் என முடிவு செய்யாதவரை மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மதிப்பு கிடையாது என இந்தப் பிரிவு தெளிவாகச் சொல்கிறது என்பது உண்மைதான் என்றாலும் இந்த ஏழு பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில்தானே தவிர மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின்கீழ் வருகிற குற்றங்களுக்காக அல்ல. இதைத் தமிழக அரசு அறியாமல் இருக்க முடியாது. 

இந்தப் பிரச்சனையில் மத்திய அரசைக் கலந்தாலோசிக்கத் தேவையே இல்லை என்பதுதான் உண்மை. அப்படியிருந்தும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதில் சொல்லவேண்டும் எனத் தமிழக அரசு கெடு விதித்திருப்பது ஏன் எனப் புரியவில்லை. ஒருவேளை மத்திய அரசு நிராகரித்தால் அதை காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தேர்தலில் பயன்படுத்தலாம், முடிவு எதையும் சொல்லாவிட்டாலும்கூட காங்கிரசைக் குற்றம்சாட்ட முடியும். இதுதான் அதற்குக் காரணமா என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் நாம் புரிந்து கொள்ளலாம். 

மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தணடனையாகக் குறைக்கப்பட்ட தென்தமிழன் என்பவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்யவேண்டும் என 2009 ஆம் ஆண்டில் சிறப்பான தீர்ப்பு ஒன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் வழங்கியிருந்தார். அந்தத் தீர்ப்பு இந்தப் பிரச்சனைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. 

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தாலே போதும் நீதி வென்றுவிட்டது என்ற விதத்தில்தான் பெரும்பாலோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது சரியல்ல. இந்த வழக்கில் ஏற்பட்டிருக்கும் கருத்தொற்றுமையைப் பயன்படுத்தி தமிழக சிறைகளில் அடைபட்டுக்கிடக்கும் சிறைவாசிகளின் உரிமைகள் குறித்து கவனத்தை ஈர்க்க நாம் முயற்சிக்கவேண்டும். அதுதான் மனித உரிமைகள் மீது அக்கறைகொண்டவர்கள் செய்யவேண்டிய பணி ஆகும். இவ்வாறு நீதியரசர் சந்துரு கூறியுள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜிவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு
» டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
» 2ஜி வழக்கில் யாரையும் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கவில்லை: வி.நாராயணசாமி
» கேரள அரசை மத்திய அரசு தடுக்க வேண்டும்: வைகோ
» புலிகளுக்கு தடை: தேச நலன் கருதி காரணத்தை தெரிவிக்க முடியாது- மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum