TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் சி.என்.என் இணையதளத்தால் பெரும் ஆபத்து. புலத்தில் இருக்கும் எம் தமிழ் மக்களே, நீங்கள் எல்லோரும் அவதானமாக இருக்கவும்.

Go down

தமிழ் சி.என்.என் இணையதளத்தால் பெரும் ஆபத்து. புலத்தில் இருக்கும் எம் தமிழ் மக்களே, நீங்கள் எல்லோரும் அவதானமாக இருக்கவும்.  Empty தமிழ் சி.என்.என் இணையதளத்தால் பெரும் ஆபத்து. புலத்தில் இருக்கும் எம் தமிழ் மக்களே, நீங்கள் எல்லோரும் அவதானமாக இருக்கவும்.

Post by Tamil Fri Jan 10, 2014 8:04 am

தமிழ் சி.என்.என் இணையதளத்தால் பெரும் ஆபத்து. புலத்தில் இருக்கும் எம் தமிழ் மக்களே, நீங்கள் எல்லோரும் அவதானமாக இருக்கவும்.

தமிழ் சி.என்.என் இணையதளத்தால் பெரும் ஆபத்து. புலத்தில் இருக்கும் எம் தமிழ் மக்களே, நீங்கள் எல்லோரும் அவதானமாக இருக்கவும்.  1537970_1444412545770605_1440641451_o
ஏன் என்றால் சிங்கள அரசாங்கம் எம் தமிழ் இனத்தை அழிப்பதற்காக பல பல யுக்திகளை கையாழ்கின்றது. அதில் முக்கியமானது, ச...ிங்கள புலணாய்வாளர்கள் நடத்தும் தமிழ் இணையதளங்கள் ஊடாக தமிழ் மக்களை பிழவு படுத்தும் செயல்கள். சிங்களம் தனக்கு பிடித்த இணையதளங்களை இலங்கைக்குள் மக்கள் பார்க்க அனுமதிப்பதும் மற்றவைகளை தடைசெய்வதுமாக இருக்கின்றது.

நோர்வேயில் இருந்து இயங்கும் தமிழ்நெட். சுவிஸ்ல் இருந்து இயங்கும் தமிழ்வின், யாழ், லங்காசிறீ. லண்டனில் இருந்து இயங்கும் அதிர்வு, கனடாவில் இருந்து இயங்கும் தமிழ் சி.என்.என்., தமிழ்ஸ்ரார், பரிசில் இருந்து இயங்கும் பதிவு, புதினப்பலகை, யேர்மனியில் இருந்து இயங்கும் சங்கதி24, மற்றும் அவுஸ்ரேலியாவில் இருந்து இயங்கும் செய்தி. இதில் ஒரு சில இணையதளங்கள் கடந்த காலங்களில் தடைசெய்யப்பட்டு பின் சிங்களத்தின் அனுசரனையோடு மக்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களை சிங்களம் தடை செய்திருக்கின்றது. ஆனால் எமது கடிநொடியின் புலணாய்வு அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை புலத்தில் இருக்கும் எம் தமிழ் உறவுகளிற்கு சமர்ப்பிக்கின்றோம்.

சிங்கள புலணாய்வாளர்கள் தங்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இணையதளம் தமிழ் சி.என்.என். இந்த இணையதளத்தைப் பற்றி கடிநொடி பல பல உண்மை கட்டுரைகளை எம் உறவுகளிற்கு சமர்ப்பித்தோம்.

கடந்த சில நாட்களிற்கு முன் தமிழ் உணர்வாளர்கள் நடத்தும் இணையதளங்கள் சிலவற்றை சிங்களம் தடை செய்திருக்கின்றது. இந்த செய்திகள் புலத்தில் இருக்கும் மக்களிடம் காட்டுத் தீ போல் பரவி மக்களிடம் இருந்து அனுதாப அலைகள் வீசும் நேரத்திலை சிங்களம் தான் நடத்தும் இணையதளமான தமிழ் சி.என்.என் இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கின்றது என்று கட்டுரையும் எழுதி, மக்களிடம் தாங்களும் அனுதாபம் எடுப்பதற்காக மாய வேலைகளை கனடாவில் இருக்கும் பீஸ்சா விங்ஸ் அகிலனுடாக பிரச்சாரம் செய்கின்றது.

இந்த அகிலன் கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் இருந்து கோத்தபாஜவின் அனுசரனையோடு இயங்கும் சிறிரெலோவின் வழர்ச்சிக்கு பாடுபட்டு கடந்த வாரம் கனடாவிற்கு சென்றுவிட்டார்.

கடிநொடி புலத்தில் இருக்கும் எம் உறவுகளிற்கு எதையும் திணிக்கவில்லை. ஆனால் நீங்கள் உங்களின் சுயபுத்தியில் உங்களேயே நீங்கள் கேள்வி கேளுங்கள்.

இந்த அகிலன் எப்படி கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் இருந்து தமிழ் சி.என்.என் இணையதளத்தை நடத்தினார். அதுவும் சிங்கள அரசாங்கத்தை விமர்சனம் செய்து கொண்டு ?

ஏன் இந்த அகிலனை சிங்கள அரசாங்கம் நாடு கடத்தவில்லை மற்றும் அவருக்கு சிக்கல் கொடுக்கவில்லை?

இந்த இணையதளம் ஊடாக மக்களிற்கு உதவிகள் செய்தோம் என்று சில புகைப்படங்களை வெளியிட்டுருக்கின்றார். ஆனால் புலத்தில் இருக்கும் மக்களை நம்ப வைப்பதற்காக புலத்தில் இருப்பவர்களிடம் உதவிகளை வேண்டி செய்திருக்கின்றார். அதுவும் தனது ஊரான மட்டுவில் மக்களிற்கும் மற்றும் முஸ்லிம் மக்களிற்கும். பாதிக்கப்பட்டவர்களிற்கு யார் உதவிகள் செய்தாலும் கடிநொடியாகிய நாம் வரவேற்கின்றோம். ஆனால் இந்த வேலைத்திட்டகளை சிங்கள புலணாய்வாளர்கள் சொல்வதை இந்த அகிலன் செய்கின்றான்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில், சிங்கள ஊடக அமைச்சரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக விருந்தில் கனடா சார்பாக இந்த அகிலன் கலந்து கொண்டு அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவோடு சேர்ந்து எடுத்த புகைப்படமும் மற்றும் ஒளிவடிவமும் வெகு விரைவில் கடிநொடி வெளியிடும்.

கடந்த இரு வருடங்களில் இந்த அகிலன் 6 தடவைகள் இலங்கைக்கு சென்று இருக்கின்றான். தமிழ் சி.என்.என் இணையதளத்திற்கு ஆதாரவாக இருக்கும் விளம்பரதாரர்களும் மற்றும் இந்த இணையதளத்தின் உண்மைகளை தெரியாமல் இருக்கும் எம் உறவுகளிற்கு கடிநொடி மேல் சந்தேகம் இருந்தால், இந்த அகிலனின் கனடா கடவுச்சீட்டை வேண்டிப் பாருங்கள் எது உண்மையென்று உங்களிற்கு புரியும்.

அடுத்த கட்டுரையில் சிங்களத்தோடு சேர்ந்து இயங்கும் இணையதளங்களான அதிர்வு மற்றும் சங்கதி24 பற்றி கடிநொடியின் புலணாய்வு கட்டுரைகள் வெளிவரும்.

நன்றி,
கடிநொடி(Facebook Id : kadynody)
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மக்களே தினமலர் மீது ஊசராக இருக்கவும்
» தமிழ் நடிகை இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினருடன் இருக்கும் காணொளி: தமிழ் திரையுலகத்தில் பெரும் பரப்பரப்பு?
» ஜாக்கிரதை ATM மையங்களில் நவீன திருடர்கள்: உஷார் மக்களே! மக்களே!! மக்களே!!!
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
» ஆட்டிப்படைக்கும் 9–ம் நம்பர்: ஒரு ஆண் குழந்தை இருக்கும் வீட்டுக்கு ஆபத்து...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum