TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காலையில் படித்த செய்திகளின் துளிகள்................

2 posters

Go down

காலையில் படித்த செய்திகளின் துளிகள்................ Empty காலையில் படித்த செய்திகளின் துளிகள்................

Post by sakthy Thu Sep 27, 2012 4:42 pm

காலையில் படித்த செய்திகளின் துளிகள்................

+++மயிலாடுதுறையை சேர்ந்த சிவரஞ்சனி பிபிஏ பட்டதாரி ஈவ்டீசிங் கொடுமையால் தீக்குளித்து தற்கொலை.அலகாபாட்டில் அதே காரணத்தால் ஆத்திரமடந்த ஒரு பெண்,அந்த இளைஞனின் மோட்டார் வண்டியை நடுத்தருவில் வைத்து தீமூட்டி எரித்தார். சபாஸ் வாழ்த்துக்கள்.

+++இந்த கோடை காலத்தில் சிறீலங்கா அரசானது ஒரு புதிய திட்ட நகலை வெளியிட்டாலும், அது எந்தவொரு மாற்றத்தையும் தளத்தில் பிரதிபலிக்கவில்லை என மார்ச் மாதம்; கனடிய அரசின் நிலைமைகளை கண்டறியும் உத்தியோக பூர்வக் குழுவில் சிறீலங்கா சென்றவரும் கனடிய பாதுபாப்பு அமைச்சரின் பாராளுமன்ற செயளாலருமான ஏஜெக்ஸ் - பிக்கரிங் பாராளுமன்ற உறுப்பினர் கிர்ஸ் அலெக்ஸ்டாண்டர் கன்ரெவின் ஊடகப்பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

+++சாரா தொம்சன்,32, என்பவர் 10 நாட்கள் சுய நினைவு இன்றி இருந்து,பின்னர் சத்திரசிகிச்சைக்குப் பின் மூளையில் ஏற்பட்ட இரத்த நாள வெடிப்பின் காரணமாக 14 வருட நினைவுகளை இழந்து,தான் இன்னும் டீனேஜ் என்று கூறி வருவதாக கூறப்படுகிறது.கனவனையும்,மூன்று பிள்ளைகளையும் யாரென்று கேட்கும் நிலையில் உள்ளார்.நம்ம சினிமாப் போல................

+++ஆறாயிரம் தமிழ் பெண்களை பயங்கரவாத செயற்படுகளில் ஈடுபடுத்துவதற்காக, விடுதலைப்புலிகள் அமைப்பில் அவர்களை கட்டாயமாக சேர்த்த அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான பல சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

+++மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே ஊர்வலத்திற்கு கொண்டு வர வேண்டும் என கூறி இருந்தது. ஆனால் அனுமதியின்றி பேட்டை, மங்களூர், முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,விரைந்து சென்ற போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை எடுத்து சென்றனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட விநாயகர் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

+++ மின்வெட்டை எதிர்த்து போராட்டம். இருந்தா கொடுக்க மாட்டேனா.......ஜெ.ஜெ.

+++கோவையில் மின்வெட்டை கண்டித்து இன்று சிறு மற்றும் ‌குறுந்தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை துவக்கினர்.

+++பிரான்ஸ் அரசு ஆவணங்களில் தாய்- தந்தை என்றிருக்கும் வார்த்தைகளை நீக்கி விட்டு, பெற்றோர் என்ற வார்த்தையை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

+++மங்கலம்,தங்கமணியை,75, மகன்கள் காட்டில் விட்டு விட்டு ஓட்டம்.கடைசிக் காலத்தில் காப்பாற்றாது கை விட்ட பிள்ளைகள்.ரப்பர்பால் எடுக்கும் தொழிலாளர்களும்,நாகர்கோயில் சேவாலயா ஊழியரும் காப்பாற்றி அழித்து சென்றனர். மனிதாபிமானமும்,தமிழன் நாகரீகமும் கொடி கட்டிப் பறக்கிறது.

+++ விலங்குகளைப் போல் வன்னியில் மக்கள் பலவந்தமாக மீள்குடியேற்றம்.நவ நீதம்பிள்ளைக்கு ஆப்பு வைக்கவா?

+++மெனிக்பாம் முகாமில் இருந்த கேப்பாப்புலவு பகுதி மக்களை வேறிடத்தில் சகல வசதிகளுடனும் குடியேற்றப் போவதாகத் தெரிவித்து அழைத்துச் சென்ற அதிகாரிகள், சீனியாமோட்டை காட்டுப் பகுதியில் கொண்டு சென்று அடிப்படை வசதிகள் ௭துவுமின்றி, குடிப்பதற்குத் தண்ணீர் கூட இல்லாத நிலையில் வெட்ட வெளியில் இறக்கிவிட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.கேப்பாப்புலவு பகுதியில் உள்ள கேப்பாப்புலவு, சீனியாமோட்டை, புலக்குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 314 குடும்பங்கள் தங்களைத் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் ௭ன்று கடந்த இரண்டு வருடங்களாகவே வேண்டுகோள் விடுத்து வந்துள்ளன.

+++ஜப்பானில் கையைக் காட்டினால் பணம் தரும் ஏடிஎம்.கை கவனம்.பணம் போய் விடும்.

+++குவைத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நிலை.இந்தியா மௌனம் ஏன்?

+++ஓயாத அலைகள் 2 ல் காவியமான 293 மாவீரர்களின் நினைவு நாள் இன்று.27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.

+++மக்களின் பாதுகாப்பே முக்கியம். பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால் கூடங்குளம் அணு உலை திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணுஉலைக்கு சுற்றுச்சூழலுக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கியது தொடர்பாக, ஒருவார காலத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் சமரசம் இல்லை என்று‌ம் தேவைப்பட்டால் அணுஉலையை மூடவும் உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

+++கூடங்குளம் அணு உலையை மூட‌க்கோ‌ரி இடிந்தகரை ம‌க்களுட‌ன் கடற்கரை மணலில் புதைந்து ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ நூதன முறை‌யி‌ல் போராட்டம் நடத்தினார்.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரை மீனவ கிராமத்தில் உள்ள தேவாலய வளாகத்தில் நேற்று 408வது நாளாக போராட்டம் நடந்தது.

+++குடும்ப உறுப்பினர்கள், தங்களது ஆதரவாளர்களுக்கு, அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென நெருக்கடி கொடுத்ததால், கூடுதல் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்ற முடிவை, தி.மு.க., தலைவர் கருணாநிதி எடுத்து உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

+++ஒரு வழியாக அண்ணா வளைவு ஒட்டும் பணி தொடங்கியது.வேலை முடிய 120 நாட்களாகும்.

+++40 லொரிகளில் கொண்டு சென்ற பரிசுப்பொருட்களை திரும்ப ஒப்படைக்க பிரதிபாவுக்கு உத்தரவு. ஜனாதிபதியாக இருந்த போது கிடைத்த பரிசுப்பொருட்களை திரும்பி ஒப்படைக்குமாறு பிரதிபாவுக்கு ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

+++தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்தத் தடையாணை சட்டவிரோத தடுப்புச் சட்டம் தொடர்பான தீர்ப்பாயத்தில் பொது விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, பின்னர் தடையாணை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.சட்டவிரோத தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தின் விசாரணை நாளை (28.09.2012) காலை 10.30 மணிக்கு, சென்னை-சாந்தோம் எம்.ஆர்.சி.நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது. அந்த விசாரணையில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை பங்கேற்க உள்ளார்.

+++கி‌ரீஸ் நாட்டி‌ல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த பொது வேலைநிறுத்ததில் வன்முறை வெடித்தது. தலைநகர் ஏதென்ஸில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன் ‌திர‌ண்ட ஆயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்ப தொடங்கினர். இந்த போராட்டத்தில் ஏதென்ஸில் 100,000 பேரும், தெசலோநிக்கியில் 40,000 பேரும், நாடெங்கும் பல லட்சக்கணக்கானோர் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

+++இலட்சிய பயணத்தில் இம்மியளவும் சறுக்காத வீரனை ஈழத் தாயகம் இழந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடக்கின்றன. பட்டினியால் வாடி வதங்கிய உடல் இந்த உலகத்துக்கு விடை கொடுத்து ஆண்டுகள் பல கடந்த போதும் அவனது இலட்சியம் இன்றும் நிறைவேற வில்லை. தனி ஈழம் அமைவதை வானத்திலிருந்து நட்சத்திரமாக தோழர்களுடன் பார்த்து மகிழ்வேன் என்று சொன்ன இலட்சிய வீரனின் கனவு இன்று வரையில் ஈழத்தவர்களால் நிறைவேற்றப்படவில்லை. காந்திய தேசம், அஹிம்சாவாதிகளின் தேசம் என்று தங்களைத் தாங்களே மார் தட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவின் கொடிய முகமே நம் கண்களுக்கு இன்று தெரிகிறது.ஈழத்தை மட்டுமல்ல தமிழ் நாட்டையே மதிக்காத அரச பயங்கரவாதிகளாக மாறி விட்ட சோனியா காங்கிரஸ் அரசு. இந்நிலையில் பழைய சம்பவம் ஒன்றை உங்கள் கண் முன் கொண்டு வருகிறேன்..................

…....சென்னை இராஜ்ஜியத்தை தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என விருது நகரில் சங்கரலிங்கனார் 1957 ல் உண்ணாவிரதம் இருந்தார்.அவரை 1957 அக்டொபர் 13 ல் 78 நாள் உண்ணாவிரதத்திற்குப் பின் காந்தீய வாதிகள் சாகடித்து விட்டார்கள். நிறைவேறாமலே அன்று அவர் தன்னை மாய்த்துக் கொண்டார்.

+++சாருலதா ஊத்திகிச்சு,மிக சிறந்த படம்,பிரியாமணி சிறப்பு பேட்டி.
+++மவுசு குறையாது என்றும் ஜொலிக்கும் தங்கம்,நயன்......................???

சக்தி
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

காலையில் படித்த செய்திகளின் துளிகள்................ Empty Re: காலையில் படித்த செய்திகளின் துளிகள்................

Post by ஜனனி Thu Sep 27, 2012 4:47 pm

காலையில் படித்த செய்திகளின் துளிகள்................ 917304 காலையில் படித்த செய்திகளின் துளிகள்................ 917304 காலையில் படித்த செய்திகளின் துளிகள்................ 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காலையில் படித்த செய்திகளின் துளிகள்.........அதிர்ச்சி வீடியோ இணைப்பு.
» நான் படித்த செய்திகளின் செய்தித் துளிகள்........................
» செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................
» நான் படித்த இன்றைய செய்தியின் துளிகள்....................
»  TamilNet இன் 180 பாகை ஊடக தர்மம் – ஒரு மறுஅறிவிப்பு செய்திகளின் திரிபுபடுத்தலுக்கு ஒரு பதிலடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum