TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நான் படித்த இன்றைய செய்தியின் துளிகள்....................

2 posters

Go down

நான் படித்த இன்றைய செய்தியின்  துளிகள்.................... Empty நான் படித்த இன்றைய செய்தியின் துளிகள்....................

Post by sakthy Tue Sep 25, 2012 4:14 pm

நான் படித்த இன்றைய செய்தியின் துளிகள்....................

+++இலங்கையில் 33 வருடப் போராட்டம் 2009ம் ஆண்டு முடிவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போராட்டம் ஆரம்பிக்கப்படலாம் என கேணல் ஹரிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய சமாதானப்படையின், உளவுப் பிரிவின் தலைவராக இருந்த கேணல் ஹரிகரன் அவர்கள், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை நன்கு அறிந்துவைத்திருக்கும் நபர்களில் ஒருவராவர். பிரபாகரன் அவர்களின் நகர்வுகள் அனைத்தையும் அவர் துல்லியமாக ஆராய்ந்து வந்துள்ளார். நேற்றைய தினம் அவர் இந்திய இணையச் செய்தி ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போர் முடிவுற்ற சூழலில் இலங்கையில் தமிழர்கள் இன்னமும் நிம்மதியாக வாழமுடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

+++அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்று சொல்லப்படும், மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் கொதித்துப்போயுள்ளனர்.இலங்கையில் முற்றுகையிடப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன் கதவால் தப்பி ஓட்டம்.

+++லண்டனில் உள்ள பேர்மிங்காம் நகரில், தனது வீட்டில் வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவருக்கும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நாலியா மும்டாஸ் என்னும் 21 வயது கர்பிணிப் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாகக் கூறி அவரது கணவர் அவரை சித்திரவதை செய்துள்ளார். பின்னர் அப்பெண்ணை அடித்தே கொலைசெய்துள்ளார். இதற்கு அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

+++திமுக தலைவரான கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று திமுக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருக்கிறது

+++தேர்வுக்கு படிக்கச் சொல்லி கண்டித்த தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் சீர்காழியைச் சேர்ந்தவர்.

+++மனிதப் பெண் ஒருவர் குதிரையை பிரசவித்து உள்ளார் என்பது நம்ப முடியாத உண்மைதான்.நைஜீரியாவில் கடந்த வாரங்களில் இது நடந்து உள்ளது.(we have to assume the incident was faked. That is, a horse fetus didn't really grow inside the woman's womb, because that would be impossible )

+++மட்டக்களப்பில் புலிகளின் படகைப் பாவித்து சீன இராணுவம் பயிற்சி.

+++புலிகளின் தலைமையின் அதி நவீன குண்டு துளைக்காத வெள்ளை வான்.கதி கலங்கிய இலங்கை இராணுவம்.

+++புதுவையில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை: ஓட, ஓட விரட்டி தாக்குதல்

+++காங்கிரசுக்கு ரூ. 556 கோடி வருமான வரி விலக்கு: வரித்துறையின் சலுகை அம்பலம்

+++சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்ற கியாஸ் தீவிபத்து சம்பவங்கள் பொதுமக்களை குறிப்பாக பெண்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன.போரூர் சக்திநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் 3 பேர் உடல் கருகினர். இவர்களில் வயதான பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.திருமங்கலம் பாடிக்குப்பம் ரோட்டில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். இவர்களில் கியாஸ் கசிவை சரிசெய்ய வந்த மெக்கானிக்கும் அடங்கும்.இன்று காலையில் கொடுங்கையூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் ஒருவர் பலியானார். 3 பேர் உடல் கருகினர்.தொடர்ச்சியாக கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்துகளில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

+++மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு முன் ஜாமின் வழங்க முடியாது என ஐகோர்ட் மதுரை கிளை கைவிரித்து விட்டது. கிரானைட் மோசடி வழக்கில்

+++நான் பிறரைப் போன்று பதவிக்காக வாழவில்லை. தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காக போராடுவேனே தவிர பதவிக்காக எப்போதும் உயிர் வாழ மாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சேலத்தில் கூறினார்.

+++மீழ்குடியேற்றம் முடிவடைந்துவிட்டதாக சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக முகாமில் இருந்த மக்களை ஆயுத முனையில் மிரட்டி அழைத்து வந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மரங்களின் கீழ் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி தவிக்க விட்டுள்ளனர் சிங்கள காட்டுமிராண்டிப் செட்டிகுளம் நலன்புரி முகாமில் தங்கி யிருந்த கேப்பாபிலவு, மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 361 குடும்பங்களே நேற்றுத் திங்கட்கிழமை இராணுவத்தினரால் வற்றாப்பளைக்கு கொண்டுவரப்பட்டன.பலவந்தமாக இந்தக் குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கைவேலி மற்றும் வற்றாப்பளை மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றித் தங்கவைக்கப்பட்டுள்ளன.

+++அஸ்வினியின் உடலை எடுத்துச் செல்லக் கூட காசு இல்லாமல் தவிக்கும் குடும்பம்: உதவிய பார்த்தீபன் செத்தால்தான் தெரியும் அருமை என்பார்கள்… நடிகை அஸ்வினி விஷயத்தில் அது உண்மையாகி விட்டது. எத்தனையோ நடிகர்களுடன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், சினிமா நடிகை என்ற பெருமை இருந்தாலும், கடைசியில் அவரது உடலை எடுத்துச் செல்லக் கூட காசு இல்லாமல் தவித்துள்ளனர் குடும்பத்தார். 36 வயதில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் அஸ்வினி. அவரது உடலை புற்று நோய் சீர்குலைத்துப் போட்டு விட்டது. இறுதியில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை சந்தித்தார் அஸ்வினி.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நான் படித்த இன்றைய செய்தியின்  துளிகள்.................... Empty Re: நான் படித்த இன்றைய செய்தியின் துளிகள்....................

Post by அருள் Tue Sep 25, 2012 6:06 pm

நான் படித்த இன்றைய செய்தியின்  துளிகள்.................... 917304 நான் படித்த இன்றைய செய்தியின்  துளிகள்.................... 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் படித்த செய்திகளின் செய்தித் துளிகள்........................
» ஒரு முறையாவது நான் படித்த பள்ளிக்கு கலாம் வரவேண்டும்: முதலிடம் பிடித்த மாணவன் ஆசை
» காலையில் படித்த செய்திகளின் துளிகள்................
» நான் தலைமறைவாகவில்லை: போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல : நடிகர் வடிவேலு
» காலையில் படித்த செய்திகளின் துளிகள்.........அதிர்ச்சி வீடியோ இணைப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum