TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கரிகாலன்,பிரபாகரன் சொல்லி இரசித்தவற்றை நாமும் இரசிப்போமா?

2 posters

Go down

கரிகாலன்,பிரபாகரன் சொல்லி இரசித்தவற்றை நாமும் இரசிப்போமா? Empty கரிகாலன்,பிரபாகரன் சொல்லி இரசித்தவற்றை நாமும் இரசிப்போமா?

Post by sakthy Mon Aug 20, 2012 10:06 pm

கரிகாலன்,பிரபாகரன் சொல்லி இரசித்தவற்றை நாமும் இரசிப்போமா?

மதிய இடைவேளை,என்ன செய்யலாம் என்ற போது, தர நான் நினைத்தது இந்த உணவு.

தமிழர்களின் குரலை உலகெங்கும் ஓங்கி ஒலித்தவன் பிரபாகரன் என்ற மனிதன். நாம் எந்த மதத்திற்கோ, இனத்திற்கோ எதிரிகளோ அல்லது விரோதிகளோ அல்லர் என்று ஆரம்ப காலத்தில் கூறிய வார்த்தைகளை இறுதி யுத்தம் வரை காப்பாற்றி,மக்கள் எவரையும் ஆயுதங்களுக்கு இரையாக்காத பெருமை அவரையே சேரும். நாளொரு கொள்கையும், பேச்சும்,அறிக்கையும் என அரசியல் நடத்தும் இன்றைய நாளில், என்றும் ஒரே பேச்சாக இருந்து காட்டி வருபவர் இந்த மனிதர்.அந்த மனிதன் சொல்லி இரசித்த வரிகளை,சொல்லி இரசித்தவர்கள், பாலா அண்ணா என ஈழத் தமிழர்களால் அழைக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கமும்,தமிழ்செல்வனும்.

பிரபாகரன் சொல்லி கரிகாலன் இரசித்த சிலவற்றை நாமும் இரசிக்கலாமே.சிறு வயதில் கைக்குண்டு தயாரிக்கும் போது காலில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்பட்ட கரிய வடு காரணமாக, அவருக்கு கரிகாலன் என்ற பெயரை நண்பர்கள் கொடுத்தார்கள்.

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு.
கோழைத்தனத்தின் தோழன்.
உறுதியின் எதிரி.
மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம்.

பரிதாபத்திற்கு உரியவர்களாய் வாழ்வதா?
வேண்டவே வேண்டாம்.

இயற்கை எனது நண்பன்,
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,
வரலாறு எனது வழிகாட்டி

கேட்டு இரசித்தவர்களை குத்திக் காட்டி,அதிகமாக பேசாதீர்கள் அதை செயலில் காட்டுங்கள்,
என்று சொன்னவுடன் பேச்சை குறைத்துக் கொண்டு, செயலில் காட்டுவோம் என்றார்களாம் பாலாவும்,தமிழ்செல்வனும்.

நான் உண்மையானவன் அல்லன் என்று ஒரு குண்டைப் போட்டாராம் தேசியத் தலைவர். அடுத்த கணமே, ஒரு இலட்சியத்திற்காக தன் உயிரைக் கொடுப்பவன் தான் உண்மையானவன். நான் இலட்சியத்திற்காக என் உயிரைக் கொடுக்காத வரை உண்மையானவன் அல்லன் என்றாராம்.

வெற்றிகளை மாவீரர்களுக்கு கொடுங்கள்.தோல்விகளை நாங்கள் வைத்திருப்போம்.
தோல்வி கண்ட தாகுதல்களின் போதெல்லாம் சொல்லி அமைதிப் படுத்தினாராம்.

இது 1981 ல் தமிழன் பிரபாகரன் தந்த புதுக் கவிதை.

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க

எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!

புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்...
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!

நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!

நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...

எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க!

நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!

உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது.

தன் தளபதிகளை பெருமையுடன்,வீரமுடன் களத்தில் நிறுத்தி, மற்றவர் போற்ற வைத்து, தன்னைப் பின் நிறுத்தி,தன்னைத் தாழ்த்தி வாழ்ந்து கொண்டிருப்பவன் மறத் தமிழன் பிரபாகரன்.

ஆனால் தங்களை உயர்த்திக் கொண்டு வாழ்பவர்கள் இன்று எத்தனை பேர் என்பது உங்களுக்கே தெரியும்.டெசோ மாநாட்டில் ஐயா கருணா நிதியின் பேச்சை கவனித்தால்,பேச்சின் பல பகுதி தன்னை உயர்த்தி பேசியதுதான்.
தமிழ் இன்று செந்தமிழ். ஆனால் இந்த தமிழை செந்தமிழாக அறிவிக்க வேண்டும் என்று தன் குரலால் வெளியிட்டவர்,செந்தமிழ் மாநாடு நடத்திய கருணாநிதி அல்ல. ஒரு தமிழ் அறிந்த வெளிநாட்டு அறிஞரே.

என்ன செய்வது,சொல்வதை எல்லாம் கேட்டு தலை ஆட்டும் ரொபோட்டோக்களாக நாம் மாறி விட்டோமே. சுதந்திர போராட்ட காலங்களிலும் ஏன் இந்திரா காந்தியின் ஆட்சி காலத்திலும் கூட எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய ஊடகங்கள் இன்று பணத்திற்காக வாய் மூடி நிற்கின்றனவே,வெட்கமாக இருக்கிறது. ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றான ஊடகம் ஜனநாயகத்திற்கு ஒரு தூணாய் நிற்காது காலை தூக்குவது விழப் போகும் ஜனநாயகத்திற்கும்,தூக்கி நிறுத்தப் போகும் சர்வாதிகாரத்திற்கும் துணை போய் விடாதா?

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கரிகாலன்,பிரபாகரன் சொல்லி இரசித்தவற்றை நாமும் இரசிப்போமா? Empty Re: கரிகாலன்,பிரபாகரன் சொல்லி இரசித்தவற்றை நாமும் இரசிப்போமா?

Post by அருள் Tue Aug 21, 2012 7:02 am

உண்மை உண்மை முற்றிலும் உண்மை கரிகாலன்,பிரபாகரன் சொல்லி இரசித்தவற்றை நாமும் இரசிப்போமா? 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» விக்ரமின் கரிகாலன் டைரக்டர் மாற்றம்!
» பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில்
» இறையாண்மை காக்க "எல்லையில் சுவாசம்' : இன்னுயிர் தந்தவர்களை நாமும் "நேசிப்போம்'
» பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக நாமும் Invoice உருவாக்க உதவும் பயனுள்ளதளம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum