TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கை பிரச்னையில் ஒன்றுபடும் தமிழக அரசியல் கட்சிகள்: நெருக்கடியில் மத்திய அரசு

Go down

இலங்கை பிரச்னையில் ஒன்றுபடும் தமிழக அரசியல் கட்சிகள்: நெருக்கடியில் மத்திய அரசு Empty இலங்கை பிரச்னையில் ஒன்றுபடும் தமிழக அரசியல் கட்சிகள்: நெருக்கடியில் மத்திய அரசு

Post by மாலதி Sun Jul 08, 2012 7:36 am

இலங்கை பிரச்னையில் ஒன்றுபடும் தமிழக அரசியல் கட்சிகள்: நெருக்கடியில் மத்திய அரசு Tamil_News_large_502863"மழை விட்டும் தூவானம் விடவில்லை'இலங்கையில் உச்சகட்ட போர் நடந்த போது,
தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்த வாசகம் இது. அதே போல், தமிழக
அரசியல் களத்தில், இலங்கை பிரச்னை,

"தூவானமாய்' தொடர்ந்து
எதிரொலித்து வருகிறது. சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி என்ற விவகாரம்
மூலம், தமிழக அரசியல் கட்சிகளிடையே, மீண்டும் இலங்கை விவகாரம்
சூடுபிடித்துள்ளது.

நெருக்கடி :இலங்கையில்
இறுதி யுத்தம் நடந்து முடிந்தபின், ஐ.நா., சபையின் மனித உரிமைக் குழுவில்,
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஆதரித்து
ஓட்டளிக்க வேண்டும் என, தமிழக கட்சிகள் ஒரு சேர வலியுறுத்தின. இந்த
நெருக்கடியால், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஒட்டளித்தது மத்திய
அரசு.கடந்த சில வாரங்களுக்கு முன், இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க, "தனி
ஈழத்துக்கு, தமிழகத்தில், ஆதரவு குரல் கொடுக்காதீர்கள்; மீறினால்,
இலங்கையில் உள்ள தமிழர்கள் அழிக்கப்படுவர்' என, எச்சரிக்கை விடுக்க,
மீண்டும் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.

பிரதமர் பதில்:இதற்கு
பதிலளிக்கும் வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன்
சிங் எழுதியுள்ள கடிதத்தில், "ரியோடி ஜெனிரோவில் நடந்த மாநாட்டில், இலங்கை
அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்தேன். அப்போது, இலங்கை அமைச்சர் சம்பிக
ரணவக்கவின் எச்சரிக்கும் பேச்சை சுட்டிக் காட்டியதோடு, தமிழர்கள் சம
உரிமையுடன் வாழ, இலங்கைக்குள்ளேயே அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும்
எனவும் வலியுறுத்தினேன்' என்று பதில் அளித்துள்ளார்.அடுத்ததாய், தமிழக
மீனவர்கள் விவகாரம். கடந்த ஒரு மாதத்தில், நான்கு முறைக்கு மேல், தமிழக
மீனவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு, ஆளாகியுள்ளனர். 20க்கும்
மேற்பட்டோர் பிடித்து செல்லப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர், பிரதமர் மன்மோகனுக்கு கடிதங்களை எழுதினர்.

மீனவர் விடுவிப்பு:பிடிபட்டவர்களில்
13 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும் சிலர், இலங்கை சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியால், மீனவர்
விஷயத்திலும், மத்திய அரசு கொஞ்சம் செயல்படத் துவங்கியுள்ளது.தொடர்
வலியுறுத்தல் காரணமாக, "தமிழக மீனவர்கள் தாக்குதலைத் தடுக்க, இந்திய கடல்
எல்லையில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்' என, தென் மண்டல கடலோர காவல்
படை காமாண்டர் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக, இலங்கை கடற்படையினருடன்,
அடுத்த மாதம் பேச்சு நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், "காரைக்காலில் ரேடார் வசதியுடனும், கண்காணிப்பு ரோந்து விமானங்களை
கொண்ட புதிய மையம் திறக்கப்பட உள்ளதாகவும்' சர்மா தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் பயிற்சி:இந்த
சூழ்நிலையில், இலங்கை வீரர்கள் ஒன்பது பேருக்கு, சென்னை தாம்பரம் விமானப்
படை தளத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. "தமிழர்களை கொன்று குவிக்க,
தமிழகத்திலேயே பயிற்சி அளிப்பதா என, ஆளும் கட்சியான அ.தி.மு.க., மற்றும்
தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., தமிழக காங்கிரஸ் என, அனைத்துத்
தரப்பினரும் கடும் எதிர்ப்பைக் கிளப்பினர்.ஒட்டுமொத்தமாக எழுந்த இந்த
எதிர்ப்பால், இலங்கை ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை
நிறுத்தியுள்ளது. இலங்கை வீரர்களுக்கு, ராணுவ பயிற்சி அளிப்பதை, வேறு
மாநிலங்களில் வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில், இலங்கை வீரர்களை,
மத்திய அரசு திருப்பியனுப்பி உள்ளது.

ஆளுங்கட்சிக்கு வெற்றி:இலங்கை
பிரச்னை தொடர்பாக, கடந்த தி.மு.க., ஆட்சியில் போராட்டங்கள், அறிக்கைகள்,
கடிதங்கள் என பல்வேறு வகையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டும், அதற்கு
உரிய பலன் கிடைக்கவில்லை. இலங்கை விவகாரத்தில், பட்டும் படாமல் ஒதுங்கி
வந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது தீவிர ஆர்வம் காட்டுவதால்தான் இந்த
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்கிறது ஆளுங்கட்சி வட்டாரம்.போரில்
வீடுகளை இழந்த தமிழர்களுக்கு, மறு குடியமர்த்தல், இலங்கை குடிமகனாக வாழ,
சரிநிகர் சம அந்தஸ்து ஆகியவற்றை அளிக்க, இலங்கை அரசை, மத்திய அரசு
வலியுறுத்த வேண்டும்; அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போல், தமிழக மீனவர்கள்
தாக்கப்படும் விஷயத்திலும், மத்திய அரசை, வலுவாக நிர்பந்திக்க முயற்சி
எடுக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மக்களின் உரிமையை இலங்கை அரசு மறுக்க முடியாது! - மத்திய அமைச்சர் வாசன்.
»  சென்னை, ஆக. 28: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி
» ஈழப் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகம் ஏன்?
» தமிழக அரசியல் கட்சிகள் பெயரை மாற்ற கோரி ஹைகோர்ட்டில் வழக்கு!
» ஜெயலலிதா பற்றி இலங்கை விமர்சனம்: தி.மு.க உள்பட அரசியல் கட்சிகள் கண்டனம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum