TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


யார் இந்த பிரபாகரன் ?

Go down

யார் இந்த பிரபாகரன் ? Empty யார் இந்த பிரபாகரன் ?

Post by அருள் Fri Jul 06, 2012 4:10 pm

யார் இந்த பிரபாகரன் ? Yaar10
_யார் இந்த பிரபாகரன் ?
பலரை வரலாறு
படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். அந்தச் சிலரில்
ஒருவர் பிரபாகரன். தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர்.
தமிழர்களுக்குத் தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத்
தட்டியெழுப்பினவர்

பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக்
காரணமானவர் தமிழன் சென்ற இடத்தில் எல்லாம் தமிழர்களை நான் தமிழன் என்று
துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன்தான்.ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல
உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப்
போராட்டத்தின் நாயகன் பெயர் பிரபாகரன்..

பிரபாகரனின் தனிப்பெரும்
பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம். குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி,
தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை
போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம்
தரித்ததில்லை. தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி.
அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம். அறிவு
ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழினம் வளர வேண்டுமென்று ஆசைப்பட்டு
அதற்காக உழைத்தவர்.

தமிழன் ஓடிய இடமெல்லாம் அடி வாங்கினான் தமிழன் மலேசியாவில் அடி வாங்கினான் !ஓடினான்

தமிழன் பர்மாவில் அடி வாங்கினான்…! ஓடினான் தமிழன் அரேபியாவில் அடி
வாங்கினான்…! ஓடினான் தமிழன் மும்பை, பெங்களூரியில் அடி வாங்கினான்…!
ஓடினான் தமிழன் தென் ஆப்பிரிக்காவில் அடி வாங்கினான்…! ஓடினான் தமிழன்
கேரளாவில் அடி வாங்கினான்…! ஓடினான் இப்படி போன இடமெல்லாம் அடி வாங்கிய
தமிழன், ஒரே இடத்தில் மட்டும்தான் திருப்பி அடித்தான் அதுதான் இலங்கையில்
திருப்பி அடித்த அந்த மறத்தமிழன் தான் பிரபாகரன் என்ற மா வீரன் ….
அடிப்பவன் இனவாதி அடி வாங்கியன் ஒரு முறை திருப்பி அடித்தால்
தீவிரவாதியா??????????????????

உலகத் தமிழினத்தின் எண்ணம்,சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்.

இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை. அவர்
அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும்
நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை
கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.

இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய
மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர். தமிழியலுக்கும் தமிழ்
வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர். தமிழ் இலக்கியம், தமிழ்ப்
பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக
நிற்பவர்.

“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும்
புரட்சிகர அரசியல் பாதை. அவர் தொடர்ந்து பேசுகிறார் “விடுதலை என்ற
இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம்
வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி
எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை.”என்று பிரபாகரன்
கூறியிருக்கிறார்

பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம். குறைந்த
பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு
மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து
அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை. தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான்
அவருடைய செய்தி. அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின்
சாரம்சம். அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழினம் வளர
வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர்.

சாதி ஒழிப்பிற்கு
அவர் முன்னுரிமை அளித்தார். சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார். மதச்
சமத்துவத்தைப் பேணினார். தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை
அமுலாக்கினார். எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர
மாற்றத்தைத் ஏற்படுத்தினார். ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை
தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். அதன் தாக்கம் நிரந்தரமானது.

தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “மகளிர் படையணினின் தோற்றமும்
வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று
“என்று சொன்னார்.

தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல்
சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும்
புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு
வரைவைத் தயாரித்தார். சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி
பாதுகாக்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது
என்பதற்குப் பிரபாகரன் தொடுத்த விடுதலைப் போர் சாட்சியாக அமைகிறது
பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை சேகுவேரா நெல்சன் மண்டேலா இவர்களை
நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின்
போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பிடப் படவில்லை. மழுங்ககடிக்கப்
படுகிறது என்று கூடச் சொல்லலாம்.

தமிழினத்தை கடந்த முப்பதிற்கும்
மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத்
தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது
நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை
பதித்துள்ளார்.

பலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் வரலாற்றைப்
படைக்கிறார்கள். அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன்
யுகம் தோன்றும். அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத்
தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.

இந்த உலகில் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் கொடுமைகளை அணியாயங்ககளை கண்டு
உனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறதா ? உன் கண்ணில் கண்ணீர் வருகிறதா ? உன்
மனம் போராட துடிக்கிறதா ?, அப்படியானால் நாம் இருவரும் போராளிகளே
.........

ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு
எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன்
வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை

சாவைப் பற்றி
எனக்குக் கவலை இல்லை. என் துப்பாக்கியை எனக்கு பின்னால் வரும் தோழர்கள்
எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீரீ கொண்டே இருக்கும்

எங்கள் ஆயுத போராட்டம் மாராலாம் ஆனால் எங்கள் போராட்ட வடிவம் ஒருநாளும்
மாறபோவதில்லை இல்லை. எங்கள் இலக்கு ஒன்றுதான் எங்கள் போராட்டம் அடுத்த
தலைமுறை கையில் புலம்பெயர்ந்து சென்று விட்டது.. தமிழன் ஒன்றாகவேண்டும்
இலக்கை வென்றாகவேண்டும்

செய் அல்லது செத்து மடி..
லட்சியம வெறி உள்ள உங்கள் மனங்களில்
பயம் இருக்க கூடாது அப்படி பயம் இருதால்
உங்கள் லட்சியத்தை மறந்து விடுங்கள்.

ஒன்றை அடைய வேண்டும் என்றால் இன்னொன்றை இலக்கவேண்டிய வரும். இதுதான் வரலாறு நமக்கு சொல்லி கொடுத்த பாடம்.

நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய்
ஆனால் ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே மரமாகிறது

வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது

உனக்கு நண்பன் இருக்கிறானோ இல்லையோ உனக்கு எதிரி இருக்க வேண்டும் ஏனெனில்
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே நான் அதிகம்
எதிர்பார்க்கிறேன்..

உன்னில் வளரும் நகத்தையும், முடியையும் வெட்ட
மறப்பதில்லை நீ ஆனால்..நீ உன்
இனதிர்காக போராட மறக்கிறாய்
நீ போராடவில்லை என்றால்
இந்த உலகமே உன் கழுத்துக்கு கத்தியாகும்

வெற்றி என்பது பெற்றுக்கொள்வது..
தோல்வி என்பது கற்றுக்கொள்வது ..
இந்த இரண்டு அனுபத்திலிருந்துதான்.
நம் வாழ்க்கை பிறக்கிறது,,,,,,,,,,,,
இந்த இரண்டும் நமக்கு ஒரு புதிய
வாழ்க்கையையும் கற்று கொடுக்கிறது

வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது நம் இனமாக இருக்கட்டும் என்ற இந்த வரிகளுக்கெல்லாம் சொந்தகாரர். வாழ்ந்தும் காட்டியவர்
ஒரே தலைவர் பிரபாகரன். இந்த உலகில் கடைசி தமிழன் இருக்கும் மட்டும் உங்கள் பெயரும் வீரமும் ஒலித்து கொண்டேதான் இருக்கும்..
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum