TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:36 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:14 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:17 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


மார்ப்பாகங்கள் வளர்ச்சி அடைய....

Go down

மார்ப்பாகங்கள் வளர்ச்சி அடைய.... Empty மார்ப்பாகங்கள் வளர்ச்சி அடைய....

Post by Rikaz Thu Feb 25, 2010 8:06 am

இன உறுப்பு, மார்பகங்கள் துரித வளர்ச்சி அடையறதுக்கு

இன்னைக்கி எவனுக்கும்,எவளுக்கும் முதலிரவுங்கறதே கிடையாது. ஒரு காலத்துல 18வயசுலதான் புஷ்பவதியா ஆவாங்க. இப்பல்லாம் 9 அ 10 வயசுக்கு முடிஞ்சு போவுது. இதுக்கு காரணம் என்னடான்னா 90 நாள் பயிர் 30 நாள்ள கைக்குவர கச்சா முச்சானு மருந்தடிக்கிறாங்க.ஃபாரம் கோழியும் இதே கதைதான். மேலும் ஐஸ்க்ரீம்,பேக்கரி ஐட்டம்ஸ் எல்லாமே இந்த புஷ்பவதியாகிற சமாச்சாரத்தை ஃபாஸ்ட் அப் பண்ணிருது.

பசங்களும் இதே கேஸ்தான். எங்க காலத்துல இருட்டுல சந்தேகாஸ்பதமா அசையற ரெண்டு உருவங்களை பார்க்க சுடுகாட்டை தாண்டியிருக்கிற தியேட்டருக்கு போகனும். ப்ளாக் அண்ட் வைட்ல கொக்கோக படங்கள் பார்க்க கோபால் பல்பொடி கலர்ல அட்டை போட்ட சரோஜா தேவி புக்ஸ் வாங்கி படிக்கனும். இப்ப அப்படியா?

இன்டர் நெட்ல கூகுலாண்டவர் புண்ணியத்துல நீலப்பட க்ளிப்பிங்கா கொட்டுது குமுதம் ,ஆ.வி மாதிரி பத்திரிக்கைகள் கூட பலான படங்களை அருவா போட்றாங்க. டி.வி.ல ஃபேஷன் டிவி, மிட் நைட் மசாலா சக்கை போடுது. இந்த சூழல்ல வயசுக்கு வராம என்ன ?

ஆண் பெண்களுக்கு கேன்சர் வர்ரதுக்கும், அவிகளோட இன உறுப்பு, மார்பகங்கள் துரித வளர்ச்சி அடையறதுக்கும் ஏதோ தொடர்பிருக்கு. கேன்சர்னா என்ன தேவையற்ற விபரீத வளர்ச்சி. ஆண்களுக்கு வீர்யத்தை வெளியே தள்ற நாளத்துல கேன்சர் தாக்குது, பெண்களுக்கு மார்பகம், கர்ப பைய கேன்சர் தாக்குது. குறுகிய காலத்துல விபரீத ( அமித) வளர்ச்சி காண்றது இந்த உறுப்புகள்தான்.

நிற்க முதலிரவை பத்தி பேச வந்துட்டு டைவர்ட் ஆயிட்டம். ஆங்.. என்ன சொன்னேன் ? இந்த காலத்துல எவனுக்கும் ,எவளுக்கு முதலிரவுங்கறதே கிடையாது.
உண்மையிலயே நாளைக்கு (ஒரு பேச்சுக்கு சொன்னேங்க) முதலிரவுன்னா என்ன,எப்படிங்கறத அடுத்த பதிவுல பார்ப்போம்.. அவிக எண்ணிக்கைல ரொம்ப கம்மிங்க.

அரேஞ்ஜ்ட் மேரேஜ்ல பார்த்திங்கனா வருச கணக்குல பெண்,பிள்ளை பார்க்கிற படலம் நடக்கும். ஆண்கள் விஸயத்துலயாவது பரவாயில்லே. எல்லாம் அம்மா,அப்பாக்கிட்டே பேசுங்கனு கழண்டுக்கறான். அவிகளுக்கும் நகை நட்டு, நிலம்,புலம் எல்லாமே இன் கமிங் தாங்கறதால பெரிசா பிரச்சினையுமில்லே. பையன் கிட்டே பெரிசா டிஸ்கஷனும் நடக்காது. அப்படியே பையன் பெண் வீட்டுக்கு வக்காலத்து வாங்கி பேசினாலும் " என்னடா இன்னும் கல்யாணமே நடக்கலை அதுக்குள்ள வக்காலத்தா"ன்னு வாய அடக்கிடுவாங்க.

சில மானங்கெட்ட பொசக்கெட்ட மாப்பிள்ளைங்க சொந்தமா லிஸ்ட் ப்ரிப்பேர் பண்ணி தர்ரதும் உண்டு. இன்னம் கேடுகெட்ட நாய்ங்க சிலது நேரடியா பேச்சுவார்த்தை நடத்தறதும் உண்டு.

இது ஆஃப்டர் ஆல் கொடுக்கல் வாங்கல்ங்கறதால பெருசா கவர்ச்சி,கிளு கிளுப்புக்கோ வாய்ப்பில்லே.

பெண்ணோட கோணத்துல பார்த்திங்கணா. மாப்ளை வீட்டுக்காரவுக நீட்டற லிஸ்டு கதை அப்புறம். முதல்ல கல்யாணம்னாலே எத்தனை டென்ஷன். எத்தனை செலவு. எத்தனை அலைச்சல் . தன் கல்யாணம் காரணமா தன் வீடு எத்தனை சிரமப்படுது, எத்தனை தியாகங்களுக்கு சித்தமாகுதுனு கண் கூடா பார்க்கிறா. மேல மேல கமிட் ஆகும்போது தடுக்கறா. இந்த அல்லையன்சே வேண்டாம்பானு கூட சொல்றா(ஆனால் பெண்கள்ளயும் சில கருங்காலிகள் உண்டு நாம தான் இங்கே இருக்க போறதில்லையே துடைச்சிக்கிட்டு போயிருவம்.போற இடத்துல ப்ரஸ்டீஜா இருந்துட்டா போதும்னு கமுக்கமா இருக்கிறதோ அக்காவுக்கு பண்ணே இல்லே எனக்கு பண்ண வலிக்குதானு கேட்கிறவளும் உண்டு)

பெண்ணை பொருத்தவரை கல்யாணம்னா என்ன பிறந்த வீட்ல டிவி துடைச்சதுக்கு பதில் இன்னொரு வீட்ல துடைக்கப்போறா. காமம் தாக்கினப்ப துடை நடுவுல கைய வச்சு தூங்கினதுக்கு பதில் எவனோ ஒரு டுபாகூர் அவன் கைய வைக்க போறான். இவளோட காமம் தீரவும் போறதில்லை. இவள் ஒரு செக்ஸ் டாய் அவ்ளதான். அவனுக்கு விரைச்சப்ப இவள நோண்டுவான். இவ அவனோட காமத்துக்கு இலக்காக போறாள் தட்ஸ் ஆல்.

மாப்ளை வீட்டுக்காரன் போடற லிஸ்டெல்லாம் எதுக்கு .. ஒரு வைபரேட்டருக்கு பதில், லேடீஸ் ஹாஸ்டல் போர்டிங் ,மெஸ் ஃபீஸுக்கு பதில் ஒன் டைம் செட்டில்மென்ட் .

இவனை பொருத்தவரை சம்பளமில்லாத வேலைக்காரி,சமையக்காரி,இவன் பெத்துபோடறதுகளுக்கு பீ வார்ர ஆயா. Sex Toy

என்னடா இவன் இத்தனை பட்டவர்த்தனமா சொல்றானேனு ,அருவறுப்பாயிருக்கேனு நினைக்காதிங்க. கல்யாணம் பேச ஆரம்பிச்சதுமே எல்லாரோட மனசுலயும் சாரி அடிமனசுலயும் இதான் ஓடும். எவனும் சொல்லமாட்டான் , நான் சொல்லிட்டேன் அதான் வித்யாசம்.

இன்னம் தாம்பூலம் மாத்தறது, நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு ரிசப்ஷன், நலங்கு, அறிமுகபடலங்கள், அசட்டு சிரிப்புகள் ,க்ரூப் ஃபோட்டோக்கள் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் இருக்கு. இவிக ரெண்டு பேரும் ரூம்ல போய் கதவை சாத்திக்கிட்டு என்ன பண்ண போறாங்கனு கல்யாணத்துக்கு வந்த குளுவான் குஞ்சுகளுக்கு கூட தெரியும். அது அவிக பார்வையிலயே தெரியும். அதனோட அர்த்தம் மணமக்களுக்கும் தெரியும். முக்கியமா பெண்ணுக்கு நெத்தியடியா புரியும்.
இதுல தோழிக கிண்டல் வேற.

இதையெல்லாம் தாண்டித்தான் முதலிரவு (அதனோட சரித்திர மதிப்புக்காக இந்த வார்த்தைய யூஸ் பண்றேன்.) சரி முதலிரவுல ஆண், பெண் எப்படி நடந்துக்கனும். அன்னைக்கே முடிச்சுரனுமா? கு.க ஃபாலோ பண்ணனுமா? ரெண்டுபேரும் ஒரே நேரத்துல உச்சம் அடையறது எப்படி? அதுக்கு அவன் என்ன பண்ணனும்? இவள் என்ன பண்ணனும். பால் சொம்பு கொண்டு போறதவிட ஐஸ் வாட்டர் கொண்டு போனா என்ன லாபம்? இதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum