TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நள்ளிரவில் காரில் கடத்தப்பட்ட பெண் விபச்சார அழகி- உல்லாசமாக இருந்த மூவர் கைது!

Go down

நள்ளிரவில் காரில் கடத்தப்பட்ட பெண் விபச்சார அழகி- உல்லாசமாக இருந்த மூவர் கைது! Empty நள்ளிரவில் காரில் கடத்தப்பட்ட பெண் விபச்சார அழகி- உல்லாசமாக இருந்த மூவர் கைது!

Post by ஜனனி Sat Aug 27, 2011 7:22 am

நள்ளிரவில் காரில் கடத்தப்பட்ட பெண் விபச்சார அழகி- உல்லாசமாக இருந்த மூவர் கைது! Kadathtal

சென்னை அருகே நள்ளிரவில்
காரில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு போலீஸாரால் மீட்கப்பட்ட பெண் விபச்சார
அழகி என்பது தெரிய வந்துள்ளது. அவரை யாரும் கடத்தவில்லை. மாறாக உல்லாசம்
இருந்தபோது மும்பையிலிருந்து அழகிக்குப் போன் வந்துள்ளது.

தாயார்
உடல் நலம் குன்றியுள்ளார் என்று தகவல் வந்ததால் ஊருக்குத் திரும்ப
வேண்டும் என அவர் கூறியதால்தான் வலுக்கட்டாயப்படுத்தியுள்ளனர் உல்லாசம்
இருந்த 3 பேரும். இதனால்தான் அந்தப் பெண் கத்தியுள்ளார். போலீஸார் வந்து
மீட்டனர்.

சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் அக்கரை
பகுதியில் வாகன சோதனைச் சாவடி உள்ளது. அங்கு போலீஸார் கண்காணிப்பில்
ஈடுபட்டிருந்தனர். வாகனச் சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த
நிலையில் நள்ளிரவில் ஒரு கார் படு வேகமாக அந்தப் பகுதி வழியே சென்றது.
காருக்குள்ளிருந்து ஒரு பெண் வெளியே எட்டிப் பார்த்தபடி காப்பாற்றக் கோரி
குரல் கொடுத்தார். இதைப் பார்த்த போலீஸார் திடுக்கிட்டனர். உடனடியாக
கானாத்தூர் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர்
கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் போனது. மேலும் உத்தண்டி காவல் சோதனைச்
சாவடியில் சாலையின் குறுக்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

தலைமைக்
காவலர் வேகமாக வந்த காரைதடுத்து நிறுத்தினார். அதிரடியாக கார்க் கதவைத்
திறந்து உள்ளே சிக்கியிருந்த பெண்ணை வெளியே இழுத்தார். ஆனால் உள்ளே
இருந்தவர்களோ அப்பெண்ணே உள்ளே இழுத்தனர்.

கிருஷ்ணமூர்த்தி மட்டும்
தனியாக இருந்ததால் கடுமையாக போராடினார். இருப்பினும் பெரும் சிரமத்திற்கு
மத்தியில்அப்பெண்ணை வெளியே இழுத்து விட்டார். பின்னர் காருக்குள்
இருந்தவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றார். ஆனால் அவர்களோ கிருஷ்ணமூர்த்தியை
தாக்கி விட்டு தப்பி விட்டனர்.

அரை நிர்வாண கோலத்தில் இருந்த
பெண்ணை மீட்டதும் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருக்குத் தகவல்
கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். மீட்கப்பட்ட பெண்ணை அடையார்
மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை
நடத்தப்பட்டது. அதில் தனது பெயர் பிரியா என்றும், 20 வயது ஆவதாகவும்,
மும்பையைச் சேர்ந்தவர் என்றும், கணவர் பெயர் உதயா என்றும் கூறியுள்ளார்.

தனது
கணவரின் நண்பரான கிருஷ்ணா பாய் என்பவருடன் மும்பையிலிருந்து கிளம்பி
சென்னைக்கு வந்ததாகவும், வந்த இடத்தில் கையில் பணம் தீர்ந்து விட்டதால்
தன்னை வைத்து கிருஷ்ணாபாய் விபச்சாரம் மூலம் பணம் சம்பாதிக்க
திட்டமிட்டதாகவும் கூறினார்.

இதற்காக தனக்குத் தெரியாமல் ஒரு
தொழிலதிபரை புக் செய்து அவரை காரில் ஏற்றிக் கொண்டார் கிருஷ்ணா பாய்.
பின்னர் மாமல்லபுரம் நோக்கி சென்றார். வழியில், கானாத்தூர் பகுதியில் கார்
போனபோது தன்னை பலாத்காரம் செய்ய அந்தத் தொழிலதிபர் முயன்றார் என்று
கூறினார் பிரியா.

ஆனால் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்க பிரியா
மறுத்து விட்டார். மேலும் அவர் கணவருடன் வராமல் கணவரின் நண்பருடன்
வந்ததாக கூறியதால் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து பிரியாவை
தீவிரமாக விசாரித்ததில் அவர் உண்மையைக் கக்கினார்.

அவர் மும்பையில்
விபச்சாரம் செய்து வந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தாஸ் என்ற
புரோக்கருடன் இவருக்குத் தொடர்பு உள்ளது. அவரை வைத்து அடிக்கடி
சென்னைக்கும் வந்து உல்லாசமாக இருந்து விட்டுப் போவார்.

அப்படித்தான்
இந்த முறையும் வந்துள்ளார். வந்த இடத்தில் உல்லாசமாக இருக்க
வந்தவர்களுடன் தகராறு ஏற்படவே, கத்தி கூச்சல் போட்டு கடத்தல் நாடகம்
ஆடினார் என்பது தெரிய வந்தது.

இதுறித்து போலீஸ் தரப்பில்
கூறியபோது, சென்னையைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபரின் மகன் பரந்தாமன்,
அவரது நண்பர்கள் முரளி, பழனி ஆகியோர் உல்லாசமாக இருக்க பெண் கேட்டு தாஸை
அணுகியுள்ளனர். அவரும் பிரியாவைக் கூறியுள்ளார். இதையடுத்து பிரியாவை புக்
செய்துள்ளனர்.

அதன்படி பிரியாவும் மும்பையிலிருந்து கிளம்பி
சென்னை வந்தார். நால்வரும் பரந்தாமனின் காரில் மாமல்லபுரம் புறப்பட்டனர்.
வழியில் பிரியாவுக்கு மும்பையிலிருந்து போன் வந்தது. அதில் பேசியவர்கள்,
தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், உடனடியாக புறப்பட்டு
வருமாறும் கூறியுள்ளனர்.

இதையடுத்து தான் ஊருக்கு கிளம்ப வேண்டும்
என்று பிரியா கூறியுள்ளார். ஆனால் உல்லாசம் இருக்க வந்தவர்கள் அதை
அனுமதிக்கவில்லை. கூறியபடி இரவை எங்களுடன் கழிக்க வேண்டும் என்று
கூறியுள்ளனர்.

இதனால் என்ன செய்வது என்று புரியாமல் வெளியே கத்தி
கூச்சல் போட்டுள்ளார் பிரியா. அதைப் பார்த்த போலீஸார், கடத்தப்படுவதாக
நினைத்து காரை மடக்கி பிரியாவை மீட்டனர்.

பிரியாவிடம் நடத்திய
விசாரணைக்குப் பின்னர் போலீஸார் தனிப்படை அமைத்து பரந்தாமன் உள்ளிட்ட
மூவரையும் பிடித்தனர். புரோக்கருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகளுக்கு மது ஊற்றி கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்
» முச்சக்கரவண்டியில் சூட்சமமான முறையில் விபச்சாரம்! பெண் உட்பட மூவர் கைது!
» சிறுமி நரபலி: திமுக பொதுக்குழு உறுப்பினர் உள்பட மூவர் கைது
» டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு
» திருகோணமலையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum