TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழகத்தை வாழ விடுவதில்லை மத்திய அரசு - ஜெயலலிதா

Go down

தமிழகத்தை வாழ விடுவதில்லை மத்திய அரசு - ஜெயலலிதா  Empty தமிழகத்தை வாழ விடுவதில்லை மத்திய அரசு - ஜெயலலிதா

Post by mmani Sat Aug 13, 2011 6:52 am

தமிழகத்தை வாழ விடுவதில்லை மத்திய அரசு - ஜெயலலிதா  Tamilnadu

தமிழக அரசு கேட்ட எந்த
திட்டங்களுக்கும் நிதி கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழகத்தை
வாழவிடுவதில்லை என்ற முடிவுடன் மத்திய அரசு செயல்படுகிறது,'' என்று,
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் நேற்று, சட்டசபை மார்க்சிஸ்ட் தலைவர் சவுந்தர்ராஜன் பேசும்போது நடந்த விவாதம்:

சவுந்தர்ராஜன்:
இன்னும் இரண்டு மாதங்களில் மழைக்காலம் துவங்கிவிடும். எனவே,
முன்னெச்சரிக்கையுடன் சென்னை நகரில் மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வாரி
சரிசெய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில், ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய்
வழங்குவதற்கு பதில், மூன்று லிட்டர் தான் கொடுக்கின்றனர். ரேஷன்
கடைகளுக்கு, 80 சதவீதம் அளவிற்குத் தான் மண்ணெண்ணெய் அனுப்பப்படுகிறது.

இதனால்,
20 சதவீத கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. வெளியில்
வாங்கியாவது, மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: மண்ணெண்ணெய்
வெளியில் வாங்குவதற்கு, மாநில அரசிற்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசு
தான் வழங்க வேண்டும். டி.ஏ.பி., உரம் அதிகளவில் தமிழகத்திற்கு
தேவைப்படுகிறது.

ஆனால், அதைக்கூட மத்திய அரசு தான் வழங்க
வேண்டும். நாமாக வெளியில் வாங்க முடியாது. உரம் வழங்க வேண்டும் என,
பிரதமரிடம் வலியுறுத்தினேன். ஆனால், வழங்கவில்லை. மத்திய அரசு தொடர்ந்து,
மாநில அரசுக்கு அநீதியை இழைத்து வருகிறது.

சவுந்தர்ராஜன்:
மத்திய அரசின் ஏதேச்சதிகார போக்கால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. போலி ரேஷன்
கார்டுகளை ஒழிக்க, "ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பட்ஜெட்டில்
புதிய மின் திட்டங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.மின்துறை அமைச்சர்
விஸ்வநாதன்: மின் தட்டுப்பாட்டை நீக்கவும், மின் உற்பத்தியை
அதிகரிக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஆண்டுக்கு 7
சதவீதம் அளவிற்கு, மின் நுகர்வு அதிகரிக்கிறது. இதை நிறைவேற்ற பல
திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மானியக் கோரிக்கையில், விரிவாக
பதிலளிக்கிறேன்.

முதல்வர்: கடந்த ஐந்து ஆண்டுகளாக
தமிழகம் கேட்பாரற்று கிடந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்
தான் ஆகின்றன. அதற்குள், இப்படி பல்வேறு கேள்விகளை கேட்கிறீர்கள்.

அடுத்த
ஆண்டு இதே நாளில், என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேளுங்கள். 23 ஆயிரம்
மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை
எடுத்திருக்கிறது.சவுந்தர்ராஜன்: குந்தா நீர் மின் திட்டத்தை நிறைவேற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் விஸ்வநாதன்: காவிரி படுகையில்
கிடைக்கும் நீரை பயன்படுத்தி, இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு கர்நாடகா மற்றும் கேரள மாநில
அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும் என, மத்திய அரசு கூறுகிறது.

நமது
மாநில எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தான், திட்டத்தை நிறைவேற்றப்
போகிறோம். இதற்கு, மற்ற மாநிலங்களிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை.

ஆனால்,
தேவையில்லாமல் மத்திய அரசு தொடர்ந்து, இரு மாநில அரசுகளிடம் அனுமதி பெற
வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்த பிரச்னையை விரைவில் முதல்வர்
தீர்த்து வைப்பார்.

சவுந்தர்ராஜன்: சென்னையில்
சூதாட்ட கிளப்கள் நடப்பது குறித்து, கலைராஜன் பேசினார். அதற்கு மறுநாளே
அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு தெரிந்தே இவ்வளவு
நாட்களாக கிளப் நடந்துள்ளது.

அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.முதல்வர்: இவ்வளவு நாளாக போலீசாருக்கு தெரிந்து நடந்ததோ,
தெரியாமல் நடந்ததோ, இனிமேல் நடக்காது.

சவுந்தர்ராஜன்:
தொழிலாளர் சங்க அங்கீகார சட்டத்தை, இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர
வேண்டும். அரசுத் துறைகளில் இரண்டு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவ்வளவு பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப முடியாது.

எனினும்,
படிப்படியாக நிரப்பும் வகையில், கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

முதல்வர்:
உறுப்பினர் பேசும்போது குறுக்கிடக்கூடாது என்று இருந்தேன். ஆனால், என்னை
பேச வைத்துவிட்டார். ஒவ்வொரு திட்டத்திற்கும், கூடுதல் நிதி ஒதுக்குங்கள்
என்று கேட்கிறார். எ

த்தனையோ குறைகளும், தேவைகளும் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்வதற்கு பணம் தேவை. அதிக வருவாய் வரும்
இனங்களை மத்திய அரசு தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளது. மாநில அரசுகளின்
அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டது. நிதியும் தருவதில்லை.

மாநில
அரசுக்கு, "வாட்' வரி மற்றும் வணிக வரித்துறை மூலம் வரும் வருவாய் தான்
முக்கியமாக உள்ளது. இதைக்கொண்டு தான், அனைத்து திட்டங்களையும்
செயல்படுத்துகிறோம்.

எவ்வளவோ செய்ய வேண்டும் என்று ஆசை எனக்கு
இருக்கிறது. 100 மடங்கு அல்ல, 1,000 மடங்கு செய்ய வேண்டும் என்ற ஆசை
எனக்கு இருக்கிறது. ஆனால், எல்லாவற்றுக்கும் நிதி வேண்டும்.

மத்திய
அரசின் தடைகளை தகர்த்தெறிந்து, மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்வோம்.
தமிழகத்தை வாழவிடுவதில்லை என்ற முடிவுடன் மத்திய அரசு செயல்பட்டு
வருகிறது.

அதை மீறி, எங்களால் முடிந்த நன்மைகளை செய்தே
தீருவோம்.இவ்வாறு விவாதம் நடந்தது. இதன்பின், முதல்வர் கருத்தின் மீது,
கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் பேசினர். "முதல்வர் எடுக்கும் அனைத்து
நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம்' என்று, அவர்கள் தெரிவித்தனர்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசு கேட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை 1 ரூபாய்கூட ஒதுக்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» மீனவர் கொலை: மத்திய அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்
» தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்குவேன்: சட்டசபையில் ஜெயலலிதா உறுதி
» தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா
» டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum