TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கனடா, ரொறன்ரோவில் கொட்டும் மழையிலும் உணர்வுடன் 'கறுப்பு யூலை' வணக்க நிகழ்வு

Go down

கனடா, ரொறன்ரோவில் கொட்டும் மழையிலும் உணர்வுடன் 'கறுப்பு யூலை' வணக்க நிகழ்வு Empty கனடா, ரொறன்ரோவில் கொட்டும் மழையிலும் உணர்வுடன் 'கறுப்பு யூலை' வணக்க நிகழ்வு

Post by ஜனனி Fri Jul 29, 2011 7:20 pm

கனடா, ரொறன்ரோவில் கொட்டும் மழையிலும் உணர்வுடன் 'கறுப்பு யூலை' வணக்க நிகழ்வு ?ui=2&ik=ade3434adc&view=att&th=13175611a68f475b&attid=0

கனடா, ரொறன்ரோவில் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட
கறுப்பு யூலை நாள் நிகழ்வு கொட்டும் மழையில் தோய்ந்தவாறு உணர்வுபூர்வமாக
நினைவுகோரப்பட்டது.

இந்நிகழ்வு யூலை மாதம் 23.2011 சனிக்கிழமை மாலை
5.00 மணிக்கு ரொறன்ரோ நகர மத்தியில் அமைந்துள்ள ஒன்ராரியோ பாராளுமன்றத்தின்
முன்பாக குயின்ஸ் பார்க் திடலில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் தமிழின அழிப்பின் 28ம் ஆண்டு நினைவு நாளான யூலை 23.2011
சனிக்கிழமை சிறிலங்கா அரசின் மீது சர்வதேச போர்க்குற்ற நீதிவிசாரணை மேலும்
தாமதமின்றி நடாத்தப்படவேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி
விடுவிக்கப்படவேண்டும், சிறிலங்காமீது இராஜதந்திர பொருளாதாரத்தடை
விதிக்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,
அரசியலாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பொதுச்சுடர் ஏற்றி
நிகழ்வு ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து தேசிய கீதங்கள் ஒலிபரப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அமைதி வணக்கம், மலர் வணக்கம் என்பன
இடம்பெற்றன.


தொடர்ந்து முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரான போறிஸ், அவர்கள் லிபரல்
கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பொப் றே அவர்களின் செய்தியையும், முன்னைநாள்
பாராளுமன்ற உறுப்பினர் றொப் ஒலிபன்ற், பாராளுமன்ற உறுப்பினர் ஜிம்
கரியானிஸ் அவர்களின் செய்தியையும் வாசித்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற
உறுப்பினர் கிளன் முறே அவர்களின் உரையும் 1983 யூலைக் கலவரத்தில்
பாதிக்கப்பட்ட திரு. அன்ரன் பிலிப் அவர்களின் உரையும் இடம்பெற்றன.


இன்றைய தினம் கொட்டும் மழையில் நனைந்தவாறு எமக்காக உரைநிகழ்த்திய
அரசியல் பிரமுகர்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் எமது இதயம் கனிந்த
நன்றிகள். முதியோர், இளையோர், குழந்தைகள் என வயது வேறுபாடின்றி
உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.


கொட்டும் மழை காரணமாக ஒலிவாங்கி ஒலிபெருக்கி செயலிழந்துவிட்டன. அதனால்
மேற்கொண்டு நிகழ்வினை நடாத்தமுடியாத நிலை ஏற்பட்டாலும் மக்கள் உறுதியுடன்
மழையில் நனைந்தவாறு உறுதியெடுத்தே வீடு சென்றனர்.

இந்நேரத்தில்
கறுப்பு யூலை நிகழ்விற்காக நடனப்ப யிற்சிசெய்து நடனத்தை வழங்கமுடியால்
சென்ற மாணவர்களுக்கும் வானம் பாடிகள் இசைக்குழுவிற்கும் நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.


பல தமிழ் வர்த்தக நிலையங்கள் தாமகவே இன்று மாலை தமது வர்த்தக
நிலையங்களை மூடி இந்நிகழ்வுக்கு ஒத்தாசை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடிய தேசிய ஊடகங்கள் இந்நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுடன் நேரடி
ஒளி, ஒலிபரப்புச் செய்ததும் சிறப்பம்சமாகும்.


ரொறன்ரோவிலிருந்து ஒலி - ஒளிபரப்பாகும் பிரதான தமிழ் ஊடகங்களான
கனடியத்தமிழ் வானொலி, பல்கலாச்சார வானொலி, அனைத்துலக வானொலி, சர்வதேச தமிழ்
வானொலி, ரி.வி.ஐ தொலைக்காட்சி, தமிழ் வண் ஆகியன கறுப்பு யூலை
நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கனடியத் தமிழர் தேசிய அவையினருடன் ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக்கழங்கள்
மற்றும் இளையோர் அமைப்பினர் என வயது வேறுபாடின்றி தமது உறுவுகளின் இழப்பினை
நினைந்து உணர்வு பூர்வமாக நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஆரம்பத்திலிருந்து
முடிவுறும்வரை பங்காற்றினர்.






ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொட்டும் மழையிலும் ஐ நா முன்றலில் பொங்கியெழுந்த பொங்கு தமிழர்
» கொட்டும் மழையிலும் பெரியாறு அணையில் துளை அடைக்கும் பணி தீவிரம்
» உணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற தோழர்.செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு !
» பிரித்தானியாவில் நடைபெற்ற தியாகி முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
» கனடா பாராளுமன்றில் மாவீரர் தின வணக்கம்... வரலாறு காணத ஒரு நிகழ்வு-காணொளி-

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum