TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ?

Go down

இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Empty இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ?

Post by ஜனனி Fri Feb 12, 2010 7:20 pm

இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ?

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் கோட்டபாய ராஜபக்சவிடம்
குவிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட அதிகாரம் மிக்கவராக
அவர் மாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நிழல் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச செயல்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பபேற்றதன் பின்னணியிலும் கோட்டபாய ராஜபக்ச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியை விடவும் கூடுதலான அதிகாரங்களை கோட்பாய ராஜபக்ச கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு கொள்கைகள் , வெளிநாடுகளுடான உறவுகள் ,ஐக்கிய நாடுகளின்
அழுத்தங்கள் , மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்கள் பற்றிய அக்கறைகள்
எதுவும் கோட்டபாயவிடம் கிடையாது என்றும் கூறப்படுகின்றது.
சரத் பொன்சேகாவின் தேர்தல் பரப்புரைகளுக்கு அமெரிக்கா மற்றும் நோர்வே
ஆகியன நிதி உதவி வழங்கியதாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் அவரின்
நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளன.

இலங்கை மீதான வெளிநாட்ட அழுத்தங்கள், அதனால் ஏற்படும் பொருளதார
நெருக்கடிகள் பொதுமக்கள் எதிர் கொள்ள நேரும் அவலங்கள் மற்றும் இலங்கையின்
எதிர் காலம் பற்றிய கவலைகள் அற்ற மனிதராக கோட்பாய ராஜபக்ச வலம்
வருகின்றார்.

அவர் நினைப்பது நடக்கும் நடக்க வேண்டும் என்பது தான் அவரின் நிலைப்பாடு
அதனால் ஏற்படும் பாதிப்புகள் பின்விளைவுகள் பற்றி அக்கறைப்படுவதற்கு அவர்
தயாரில்லை.

இவ்வாறு தன்னிச்சையாக செயல்படும் ஒரு இராணுவ ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச
என்ற ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை தனக்கு முன்னால்
கவசமகா நிறுத்தியுள்ளதன் மூலம் பாதுகாப்பு தேடிக் கொள்கின்றார்.

சர்வதேசத்தின் விமர்சனங்கள் அழுத்தங்களை எல்லாம் “ஜனாதிபதி” மகிந்த
ராஜபக்ச தாங்கிக் கொள்ள அவரின் பின்னால் இந்த நிழல் ஜனாதிபதியின் அதிகார
இராஜாங்கம் நடக்கின்றது.

இலங்கையில் ஜனநாயகம் என்பது சாத்தியமற்றதொன்றாகவே மாறிவிட்டது என்பது கல்வியாளர்களின் கருத்து.

ஜனாதிபதி சகோதரார்களின் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி
தரப்புடன் முரண்பட்ட ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவை
பழிவாங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையினை கோட்பாய ராஜபக்ச மேற்கொண்டதாக
தெரியவந்துள்ளது.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகத்துறை அமைச்சர் என்ற
ரீதியில் அனுர பிரியதர்ச யாப்பா தனது வெற்றிக்கா ஊடகங்களை பயன்படுத்துவதை
தடுப்பதும் அவரை அவரத தொகுதியில் தோற்கடித்து அரசியலில் இருந்து
வெளியேற்றவதுமே கோட்டபாயின் நோக்கம் என்று தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகளினதும் முடிவுகளை எடுக்கும்
அதிகாரம் கோட்டபாயவிடமே உள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன.

எனவே எதிர் வரும் காலங்களில் ஊடகத்துறை தொடர்பான முடிவுகளை கோட்டபாய
ராஜபக்சவே நேரடியாக மேற்கொள்ளவார் என்றும் என்றும் இல்லாதவாறு ஊடக
சுதந்திரம் இலங்கையில் மோசமடையும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவதானிகள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை பசில் ராஜபக்ச இலஞ்சம் , ஊழல் மற்றும் மோசடிகள் மூலம் பணம்
சேர்பதையும் சொத்துக்களை கொள்வனவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி
வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது ஊழல் நடவடிக்கைகளுக்காக அரச இயந்திரத்தையும் அமைச்சரவையினையும் பசில்
ராஜபக்ச தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு தரப்பினை தனியாக கையாண்டு வருவதாகவும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சரத் பொன்சேகாவின் கைது,இராணுவ பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம், எதிர் கட்சி
ஆதரவாளர்களின் கைது நடவடிக்கை போன்றவை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்படாமல் கோட்பாயவால் தன்னிச்சையாவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இரு சகோதரர்களினதும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத ஒருவராகவே
மகிந்த ராஜபக்ச தற்போது மாறிவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதன் மூலம்
தனக்குரிய நேரடி ஆதரவுத் தளத்தை நிறுவுவதற்கும் சகோதரர்களின் அதிகாரங்களை
குறைப்பதற்கும் மகிந்த ராஜபக்ச விரும்புவது தெரியவந்துள்ளதாக
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலையில் கோட்பாய ராஜபக்சவின் நடவடிக்கைகள் ஜனாதிபதியின்
குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் அவரை எக்காலத்திலும்
அதிகாரமற்றவராக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவதானிகள் கருத்து
வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி குடும்பத்தின் பாதுகாப்பு , அமைச்சர்களின் பாதுகாப்பு ,
பாதுகாப்பு படைப்பிரிவுகளின் செயல்பாடுகள் என்பன கோட்பாயவின் நேரடிக்
கண்காணிப்பில் உள்ளதால் அவரை தாண்டி எந்த ஒரு நடவடிக்கையும் மகிந்த
ராஜபக்சவால் மேற்கொள்ளபட முடியாத நிலை தோன்றியுள்ளது.

நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் பசில் ராஜபக்சவிற்கே நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.
குறிப்பாக அரச இயந்திரங்களை பயன்படுத்தி அவர் பெற்றுவரும் கோடிக்கணக்கான
வருமானம் நாமல் ராஜபக்சவினால் பங்காடப்படலாம் என்று
எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் காலத்தில் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்வதற்கும் பசில்
ராஜபக்ச தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேச நிகழ்வில் மகிந்த ராஜபக்ச கலந்து
கொண்ட போதிலும் அதிகாரம் மிக்க அவரின் இரு சகோதரர்களும் கலந்து கொள்ளாதமை
பெரும் பூகம்பத்தின் அறிகுறியை உணர்தியுள்ளது.
pathivu
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் மக்களவை தலைவரும், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருமான பி.ஏ.சங்மா, பிரணாப் முகர்ஜியின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியை எதிர்த்து இன்று செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள்ளார்.
» உ.பி., உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்,யார்? மதியத்திற்குள் முடிவு தெரியும்
» இலங்கையின் பொருளாதாரம்! ஜனாதிபதி, அவரது சகோதரர்களின் கூட்டுத் தயாரிப்பு!!-விக்கிலீக்ஸ்
» இலங்கையின் அக்கா யார்?
» 'இலங்கையின் கொலைக்களம்' : இலங்கையின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கனடாப் பாராளுமன்றத்தில் திரையிடப்பட்டது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum