TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எனக்கு மட்டும் ஏன்?

5 posters

Go down

எனக்கு மட்டும் ஏன்? Empty எனக்கு மட்டும் ஏன்?

Post by kirikasan Mon Jul 04, 2011 5:10 am

நீராடும்போது குளம் சேறானதேன்?
நிலவென்று நானிருக்க நெருப்பானதேன்?
போராடு என்றுவாழ்வு புதிர்நிறைத்ததேன்?
பூகம்பம் ஒன்றெழுந்து பொலிவழிந்ததேன்?

தேரோடும்வீதியெங்கும் செடிமுளைத்ததேன்?
திசைமாறிப் புரவிகளும் தேரிழுத்ததேன்?
வேரோடு வீழு என்று விதி வகுத்ததேன்?
வீழென்று புயலடித்து வெறுமை தந்ததேன்?

ஆற்றோரம் மலர்கள்மீது அனலடித்ததேன்?
ஆற்றாது மலரிதழ்கள் அழிந்து விட்டதேன்?
சேற்றோடு வெள்ளம் ஊரைச் சேர்ந் தழித்ததேன்?
சிறுகுடிசை சரியக் கொடுஞ்சேதி வந்ததேன்?

காற்றோடு கனவுகளும் கலைந்து போனதேன்?
கண்ணீரும் வற்றும்வரை கலங்கி அழுவதேன்?
நேற்றோடு இருந்தவாழ்வு நிலை குலைந்ததேன்?
நினைவோடு துயரெழுந்து நிறைவு கொண்டதேன்?

சிலையெண்ணிக் கல்செதுக்கச் சிதறி உடைவதேன்?
சித்திரமும் தீட்டவர்ணம் சிந்தி யழிந்ததேன்?
கலையென்று நடனமிடக் கால் வழுக்கினேன்
கவியென்று தமிழ் எழுதக் கைவலிப்ப தேன்?

மலையென்று நம்பிவந்தேன் மண்குவியல் காண்
மன்னவனென் றெண்ண வெறும் மனிதனிவன்தான்
இலையென்று ஆனபின்னே உயிரெதற்குத் தான்
இல்லையிரு சக்தியவள் என்னருகில் தான்!


Last edited by kirikasan on Fri Jul 08, 2011 9:22 am; edited 1 time in total
kirikasan
kirikasan
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 01/07/2011

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன்? Empty Re: எனக்கு மட்டும் ஏன்?

Post by அருள் Mon Jul 04, 2011 7:23 am

கவிதை வரிகள் அருமை .வாழ்த்துக்கள் ஆச்சரியம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன்? Empty Re: எனக்கு மட்டும் ஏன்?

Post by kirikasan Thu Jul 07, 2011 10:27 pm

நன்றி அருள் அவர்களுக்கு!
தங்கள் பாராட்டுக்கள் கவிதையின் உயிர்நாடி. இதை கேட்கும்போதுதான் இன்னும் எழுதினாலென்ன என்ற உற்சாகம் பிறக்கும். நன்றிகள்!
kirikasan
kirikasan
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 01/07/2011

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன்? Empty Re: எனக்கு மட்டும் ஏன்?

Post by navas Thu Jul 07, 2011 10:47 pm

வார்த்தை குழந்தைகளுக்கு கவிதை சட்டை தரித்து
(சிந்தனை) தளத்தில் தவழ விட்டதற்கு வாழ்த்துக்கள்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன்? Empty Re: எனக்கு மட்டும் ஏன்?

Post by Tamil Fri Jul 08, 2011 6:59 am

kirikasan wrote:நன்றி அருள் அவர்களுக்கு!
தங்கள் பாராட்டுக்கள் கவிதையின் உயிர்நாடி. இதை கேட்கும்போதுதான் இன்னும் எழுதினாலென்ன என்ற உற்சாகம் பிறக்கும். நன்றிகள்!
கவிஞனுக்கு பாராட்டு ஒன்று தான் பெரிய பரிசு .ஆகையால் தளத்தில் வரும் உறவுகள் ஒரு நிமிடம் இதர் காக செலவு செய்து உங்களின் பின்னுட்டம் இட்டு செல்லலாமே ? அது அவர்களுக்கு உற்சாக மாக இருக்கும் . அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன்? Empty Re: எனக்கு மட்டும் ஏன்?

Post by mmani Fri Jul 08, 2011 7:04 am

Admin wrote:
kirikasan wrote:நன்றி அருள் அவர்களுக்கு!
தங்கள் பாராட்டுக்கள் கவிதையின் உயிர்நாடி. இதை கேட்கும்போதுதான் இன்னும் எழுதினாலென்ன என்ற உற்சாகம் பிறக்கும். நன்றிகள்!
கவிஞனுக்கு பாராட்டு ஒன்று தான் பெரிய பரிசு .ஆகையால் தளத்தில் வரும் உறவுகள் ஒரு நிமிடம் இதர் காக செலவு செய்து உங்களின் பின்னுட்டம் இட்டு செல்லலாமே ? அது அவர்களுக்கு உற்சாக மாக இருக்கும் . அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு

நானும் இந்த கருத்தை வேற்கிறேன் , 024 024 024
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன்? Empty Re: எனக்கு மட்டும் ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum