TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு: மகாராஷ்டிர முழு அடைப்பில் வன்முறை

Go down

அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு: மகாராஷ்டிர முழு அடைப்பில் வன்முறை Empty அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு: மகாராஷ்டிர முழு அடைப்பில் வன்முறை

Post by mmani Wed Apr 20, 2011 1:44 pm


அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு: மகாராஷ்டிர முழு அடைப்பில் வன்முறை Bandhj



மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் ஜெய்தாப்பூரில் அணுமின் நிலையம்
நிறுவ எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய
பொதுமக்களை தடியடி ந


ரத்னகிரி,
மும்பை: ஏப். 19: மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் அணுமின்நிலையம்
அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட
முழு அடைப்புப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.அரசு
மருத்துவமனை சூறையாடப்பட்டது, பஸ்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன,
முக்கியச் சாலைகளில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்துப் போக்குவரத்தை
தடை செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தினர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.மகாராஷ்டிர மாநிலம்
ரத்னகிரி மாவட்டம் ஜெய்தாப்பூரில் 9900 மெகாவாட் திறன்கொண்ட அணுமின்
நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 6 மின் உலைகளைக் கொண்ட இந்த மின்
நிலையம், உலகிலேயே மிகப்பெரியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஜப்பானில்
ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம், அதன்பிறகு வந்த சுனாமியால் அங்குள்ள
அணுஉலைகளில் குளிர்விப்பான்கள் செயலிழந்து கதிர்வீச்சு பரவிவருவதையடுத்து,
ஜெய்தாப்பூர் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது.அணுமின்
நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை சுமார் 700 பேர்
சக்ரினேட் கிராமத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்நிலையம் அடித்து
நொறுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
தப்ரீஸ் அப்துல் சயனேகர் என்பவர் பலியானார்.மருத்துவமனை சூறை:போலீஸ்
துப்பாக்கிச் சூட்டில் தப்ரீஸ் பலியானதைக் கண்டித்து ரத்னகிரி
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புக்கு சிவசேனை கட்சி அழைப்பு
விடுத்திருந்தது. இதற்கு மாவட்டம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாகவே காணப்பட்டது.தப்ரீஸின்
உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ரத்னகிரி மாவட்டமருத்துமனை அருகே
நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். ஆனாலும், தப்ரீஸின் உடலை வாங்குவதற்கு
அவரது உறவினர்களோ, கிராம மக்களோ முன்வரவில்லை.திடீரென
மருத்துவமனைகளுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருள்களை
அடித்து நொறுக்கினர். சாலையில் சென்ற அரசுப் பேருந்துகளை கற்கள் வீசித்
தாக்கினர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தினர்.நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.மாஜிஸ்திரேட்
விசாரணை: மகாராஷ்டிர சட்டப் பேரவையில் ஜெய்தாப்பூர் அணுமின் நிலைய
விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்
ஒருவர் பலியானது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று
எதிர்கட்சித் தலைவர் ஏக்நாத் காட்úஸ பேரவையில் கோரிக்கை விடுத்தார். அணுமின்
நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
ஆனால், ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் அணுமின் திட்டத்தை ஆதரித்துப் பேசினர்.எனினும் போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டது.எதிர்க்கட்சிகள் கண்டனம்:அணுமின்
நிலையத் திட்டத்தை கைவிட அரசு மறுப்பது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்
பலியானது ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.போலீஸ்
துப்பாக்கிச் சூட்டுக்கு அரசு கடும் விலை கொடுத்தாக வேண்டும் என்று
சிவசேனை கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.முதல்வர் பிருத்விராஜ் சவாண், வீட்டுக்குச் செல்வதற்கு நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.அணுமின்
திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின்
பொலிட்பீரோ, "ஜெய்தாப்பூர் திட்டத்துக்காக பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து
வாங்கப்படும் அணு உலைகள் இதுவரை உலகில் வேறு எங்கும்
பயன்படுத்தப்படவில்லை. அவற்றின் பாதுகாப்பு நம்பகத்தன்மை
சந்தேகத்துக்குரியது' எனத் தெரிவித்துள்ளது."அரசியல் சதி': அதே நேரத்தில் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் அரசியல் சதி என அரசு கூறியது. சக்ரினேட்
காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது, அணுமின் நிலையம் அமைய இருக்கும்
பகுதியில் வன்முறை நடந்தது ஆகியவற்றுக்குப் பின்னணியில் அரசியல் சதி ஏதும்
இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர்
ஆர்.ஆர்.பாட்டீல் பேரவையில் தெரிவித்தார்.தில்லியில்
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ்
திவாரி, "போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தது
வருத்தத்துக்குரியது.அதே நேரத்தில் இந்தப் போராட்டங்கள் எல்லாம்
நியாயமான காரணங்களுக்காக நடத்தப்படுகிறதா அல்லது சிலரின் சுயலாபத்துக்காக
நடத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்' என்றார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள்: மகாராஷ்டிர விவசாயியின் தற்கொலை குறிப்பு
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 11 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்!
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 11 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்!
» கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum