TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விஜயகாந்த் அதிரடி பேட்டி -ஆனந்தவிகடன்

Go down

விஜயகாந்த் அதிரடி பேட்டி -ஆனந்தவிகடன்  Empty விஜயகாந்த் அதிரடி பேட்டி -ஆனந்தவிகடன்

Post by mmani Fri Apr 01, 2011 7:45 am

விஜயகாந்த்
தமிழக அரசியலின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக
திகழ்கிறார்...அ.தி.மு.க கூட்டணியின் அனல்,புனல் இரண்டுமே இப்போது
விஜயகாந்த் தான்....அப்பாவின் முரசொலி இவரை திட்டி
தீர்க்கிறது...விஜயகாந்த் மானஸ்தன் என தூபம் போட்டார் அழகிரி...30.40
சீட்டுக்காக கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் என சொன்ன முன்னாள் கதாநாயகன்
என்ன ஆனார்..என்றார் தம்பி ஸ்டாலின்....தி.மு.க வின்
வெற்றிக்கணக்கை..விஜயகாந்தின் கூட்டணி கணக்கு தவிடு பொடி ஆக்கி வருவதால்
ஏற்படும் கோபத்தில் விளைந்த பதட்டமே இவை...


மக்களுடன் கூட்டணி என சொன்ன நீங்க அ.தி.மு.க வுடன் கூட்டணி போட்டது ஏன்..?

விஜயகாந்த் அதிரடி பேட்டி -ஆனந்தவிகடன்  1

இன்றைக்கு என்னோட ஒரே
இலக்கு...முதலமைச்சர் நாற்காலியில கலைஞர் நீடிக்க கூடாது...அதுக்கு எது
சரியான முடிவோ அதைத்தான் நான் எடுத்திருக்கேன்...என்னை தனியா நிறுத்தி
ரத்தம் குடிக்க சில நரிகள் தயாராக இருந்தன...அதற்கு நான் தடை போட்டு
விட்டேன் அந்த ஆத்திரத்தில்தான் என் மீது அவதூறு பரப்புகிறாங்க!


அ.தி.மு.கவுடன் கூட்டணி நீங்க சேர்ந்தது சந்தர்ப்பவாதம் என்கிறார்களே..?

கருணாநீதி ஒரு தீய சக்தி
என்று என்று சொல்லி இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர்
அவர்கள் ஆரம்பித்த கட்சி தான் அ.தி.மு.க .....கருனாநிதி பல தீய சக்திகளின்
ஒட்டு மொத்த உருவம்’ என்று சொல்லி வருபவன் நான்......ஒரே கொள்கைகள்
கொண்ட..இரண்டு கட்சிகள்..கூட்டணி சேர்வது எப்படி சந்தர்ப்பவாதம்
ஆகும்..?இதுதான் சரியான வாதம்,..!


கருணாநிதி
அமைச்சிருக்கிறது கொள்கை கூட்டணியா..1967 ம் வருசம் காங்கிரஸ் கட்சியை
வீட்டுக்கு அனுப்பினார் அண்ணா..நாட்டை நாசமாக்கினதே காங்கிரஸ் கட்சிதான்னு
சொன்னார் அண்ணா....இன்னிக்கு தன் குடும்பத்தை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி
கேட்பதையெல்லாம்..தூக்கி கொடுக்கிறார் கருணாநிதி...

தி.மு.க வின் காங்கிரஸ் எதிர்ப்பு கொள்கை அடமானத்தில் இருப்பதற்கு காரணம்..ஆ.ராசா திகார் ஜெயிலில் இருப்பதுதானே..?

ராமதாஸ் கட்சி
ஆரம்பிச்சதுல இருந்து கலைஞர் கூட கூட்டணி வெச்சிருக்காரா..எத்தனை தடவை
கூட்டணிக்குள்ள வந்தார்..?எத்தனை தடவை வெளியே போனார்ங்கிறதுக்காவது
கலைஞரிடமும் ராமதாசிடமும் கணக்கு உண்டா..?


கருணாநிதி ஆட்சிக்கு
எத்தனை மார்க் போடுவீங்கன்னு ராமதாசிடம் ஒரு நிருபர் கேட்டப்ப..முட்டை
மார்க் போடுவேன்னு சொன்னவர் அவர்...முட்டை மார்க் போட்ட ராமதாசும்
கலைஞரும் ஒண்ணா மேடையில சிரிக்கிறது சந்தர்ப்பவாதம் இல்லையா..?


நீங்கள் மானஸ்தர் என்றும் அ.தி.மு.கவுடன் சேர மாட்டீர்கள் என்றும் அழகிரி சொல்லி வந்தாரே..?

நீண்ட கால நண்பர் என்று வேறு சொல்லி இருக்கிறார்...சின்ன வயசுல நானும்
அவரும் என்ன கோலிக்குண்டு விளையாடினோமா..?கபடி ஆடினோமா..?சும்மா மைக்
கிடைச்சதும் அடிச்சு விட்ருக்கார் அழகிரி..

அ.தி.மு.க வுடன் தே.மு.தி.க கூட்டணி சேரக்கூடாது ..சேர்ந்தால் தி.மு.க
அதோட காலிங்கிறதுனால..என்னென்னவோ முயற்சி பண்ணி பார்த்தாங்க...நான்
எதுக்கும் அசரலை...விலை பேசினாங்க...நான் மசியலை...உளவுதுறைகளை வைத்து
பொய்களை வதந்திகளை பரப்பினாங்க...நான் எதைப்பத்தியும் கவலையே படலை...



அர்ஜுனனுக்கு தெரிந்தது கிளியின் கழுத்து மட்டுமேங்கிற மாதிரி,எனக்கு
தெரிந்தது...எல்லாமே கருணாநிதி மட்டும்தான்... கோடிகளை விட,இந்த கேடிகள்
தான் என் கண்ணுக்கு தெரிஞ்சாங்க...

கோடிகளை வாங்கினால் நான் மட்டும்தான் சுபிட்சமா இருந்திருக்க
முடியும்...ஆனா நான் அந்த பாவத்தை செய்யலை...மே 13 ந்தேதிக்கு பிறகு நாடே
நல்லா இருக்க போகுது...!!


அ.தி.மு.க கூட்டணிகட்சித்தலைவர்கள் ஒரே மேடையில் பேசியது உண்டா...? என்று ஸ்டாலின் கேட்கிறாரே..?

அடுத்த வீட்ல என்ன நடக்குதுன்னு நான் பார்க்க மாட்டேன்னு அவரோட அப்பா
சொன்னார்..அதை ஸ்டாலினும் கடைபிடிக்கட்டும்...சேர்ந்து பிரச்சாரம்
பண்றோமா..தனியா பிரச்சாரம் பண்றோமோ என்பது முக்கியம்
இல்லை..ஜெயிக்கிறோம்..அதுதான் எங்க லட்சியம்...
.!!


'தி.மு.க-வினர் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். தங்களால் பயன் அடைந்தவர்கள் வாக்கு அளித்தாலே போதும் என்கிறார்களே?''

''பயனடைந்தவர்கள்
பத்துப் பேர்னா... எதுவும் கிடைக்காதவங்க தொண்ணூறு சதவிகி தம் பேராச்சே!
அவங்க உதயசூரியனுக்கு எப்படிக் குத்துவாங்க?


இலவச
டி.வி. எதுக்குக் கொடுத்தார் கருணாநிதி? டி.வி-க்களின் எண்ணிக்கை அதிக
மானால், தன் குடும்பத்துக்கு கேபிள் பணம் கொட்டும். அதுக்காகத்தான்.
அரசாங்கப் பணத்தைப் பொதுமக்களுக்குக் கொடுத்து, அதைத் தன்
குடும்பத்துக்குத் திருப்புற டெக்னிக் அது. 'விஞ்ஞான முறையில் ஊழல்
செய்யக்கூடியவர் கருணாநிதி’ன்னு நீதிபதி சர்க்காரியா சும்மாவா சொன்னார்?



இலவச அரிசி கொடுக்குறோம்னு வாங்கிட்டு... கடத்திக்கிட்டு இருக்காங்க. யார் கடத்துறாங்கன்னும் மக்களுக்கே தெரியும்!
கலைஞர்
காப்பீட்டுத் திட்டம் மூலமா கோடிக்கணக்கான பணம் குறிப்பிட்ட ஒரு
இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குப் போகுது. அதோட முதலாளி, பல வருஷமா
கருணாநிதிக்குக் கூட்டாளி. அரசாங்கப் பணத்தை எப்படித்
திருப்பிவிட்டிருக்கார்னு பாருங்க.



இப்படி
உள்நோக்கம் இல்லாம, எந்தத் திட்டத்தையும் கருணாநிதி கொண்டுவரலை.
கொண்டுவரவும் மாட்டார். 'மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்... தம்
மக்கள் நலன் ஒன்றையே மனதில்கொள் வார்’ங்கிற பாட்டு கருணாநிதிக்கு மட்டும்
தான் பொருந்தும்.



'அரிசிக்
கடத்தலைத் தடுப்பேன்... மணல் கொள்ளையைத் தடுப்பேன்... கந்து வட்டிக்
கொடுமையை ஒழிப்பேன்’னு நாங்க சொல்ல வேண்டியதை... ஆட்சி அதிகாரத்தில்
இருந்த கருணாநிதி திருவாரூர்லயும் தஞ்சாவூர்லயும் சொல்றார். இதை எல்லாம்
தடுக்க வேண்டிய அஞ்சு வருஷமும் அவர் என்ன செஞ்சாராம்?


இந்த
அஞ்சு வருஷமா இந்த மூணும் அமோகமா நடந்துச்சுங்கிறதை ஒரு முதல்அமைச்சரே
ஏற்றுக்கொள்கிறாரா? இதை ஒழிக்க அவர் போட்ட திட்டங்கள் என்ன? அதிகாரிகளுடன்
எத்தனை தடவை ஆலோ சனை செய்தார்? திருவண்ணாமலையில் ஒரு லாரியே
எரிஞ்சுபோச்சு. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அதை ரேஷன் அரிசின்னார். கூட்டணி
சேர்ந்த பிறகு, அவங்க அதைப்பத்திப் பேசவே இல்லை. கருணாநிதியும் ராமதாஸும்
சேர்ந்தால், உண்மை செத்துடுமா?



'பள்ளிகள்,
கோயில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை எங்கள் கட்சிப் பெண்களே
அடித்து நொறுக்குவாங்க’ என்றார் ராமதாஸ். மதுவிலக்கு வேண்டும் என்று
ராமதாஸ் சொன்னார். செய்தாரா கருணாநிதி?

இப்படி இந்த அஞ்சு வருஷத்துல எந்த நல்லதும் நடக்கலை. எந்த முகத்தை வெச்சுக் கிட்டு, ஓட்டு கேட்டு வர்றாங்கன்னே புரியலை!''




இதுவரைக்கும் நீங்க போய்ப் பார்த்த இடங்களில் மக்கள் மனோபாவம் எப்படி இருக்கிறது?''

''ஆளும்
கட்சிக்கு எதிரான கோபத்தைத்தான் நான் பார்க்கிறேன். மாற்றம் வரணும்னு
நினைக்கிறது எல்லார் முகத்துலயும் தெரியுது. இப்படியே விட்டா, தி.மு.க.
குடும்பச் சொத்து ஆனது மாதிரி... தமிழ்நாடும் ஒரு குடும்பத்தின் சொத்தா
மாறிடும்னு மக்கள் நினைக்கிறாங்க.


முன்பெல்லாம்
படிச்சவங்களுக்குத்தான் நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும். ஆனா, இப்ப
பாமரர்களுக்கும் தெரிஞ்சிருக்கு. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்
கிராமத்துப் பாட்டாளிக்கும் நல்லாவே தெரியுது. அதில் அடிச்ச பணத்தைத்தான்
நமக்குத் தரப்போறாங்கன்னு மக்களே சொல்றாங்க.

ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகம்,

அவர்
இதுவரைக்கும் போட்டுவெச்சு இருந்த கொள்கைவாதி முகமூடியைக்
கிழித்துவிட்டது. 2009 மே மாசத்துக்குப் பிறகு, உண்மையான தமிழர்கள் யாரும்
அவரை ஆதரிக்கத் தயாரா இல்லை.


ஸ்பெக்ட்ரம்
மோசடி வெளிச்சத் துக்கு வந்த பிறகு, அவர் இதுவரைக்கும் போட்டு வைத்திருந்த
நேர்மையாளன் என்ற முகமூடியும் கிழிந்துவிட்டது. 2010 நவம்பர்
மாசத்துக்குப் பிறகு நேர்மையான தமிழர்கள் யாரும் அவரை ஆதரிக்கத் தயாரா
இல்லை.


எகிப்துல முபாரக் ஓடின மாதிரி, இங்கேயும் நடக்கப்போகுது பாருங்க!'
''மக்கள், மௌனப் புரட்சிக்குத் தயாரா ஆயிட்டாங் கன்றது இந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே தெரியலையா!

thanks to-ananthavikatan
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» என் தலைவர் பிரபாகரனையே கொன்று விட்டனர்: விஜயகாந்த் அதிரடி பேட்டி
» யாருடன் கூட்டணி?விஜயகாந்த் பேட்டி
» அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? மதுரையில் விஜயகாந்த் பேட்டி
» ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி
» மகன் ஹீரோவாகும் விவகாரத்தில் விஜயகாந்த் அதிரடி முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum