Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
கவிப்புயலின் பல இரசனை கவிதை
Page 1 of 1
கவிப்புயலின் பல இரசனை கவிதை
எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
தாய் வயிற்றில் ....
சுமக்கிறார் .....!!!
தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!
மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!
காதலன்
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!
தொழிலாளி மூடையை
சுமக்கிறான் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!
காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
சுமக்கிறார் .....!!!
தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!
மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!
காதலன்
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!
தொழிலாளி மூடையை
சுமக்கிறான் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!
காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
தெரு .....
வெளிச்சம் பச்சை ...
வாகனம் நகர்கிறது ...!!!
தொடரூந்தில்
காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!
எங்கள்
நிறமே பச்சை ...
நாங்கள் மட்டும்
இறந்துகொண்டிருக்கிறோம்
மரங்களின் கண்ணீர் கதை ...!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
வெளிச்சம் பச்சை ...
வாகனம் நகர்கிறது ...!!!
தொடரூந்தில்
காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!
எங்கள்
நிறமே பச்சை ...
நாங்கள் மட்டும்
இறந்துகொண்டிருக்கிறோம்
மரங்களின் கண்ணீர் கதை ...!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
உயிரும் நீ உயிரெழுத்தும் நீ
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!
உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று பேசாமல் இருக்க....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்- நீ...!!!
ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன.....
ஓ ரமாக நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!
^
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!
உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று பேசாமல் இருக்க....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்- நீ...!!!
ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன.....
ஓ ரமாக நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!
^
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து ....
போகிறவரை -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...!!!
ஞானத்தில் பழுத்து ....
அதிகமாக பேசாமல் ...
ஊத்தை துணியுடன் ...
ஞான பார்வையுடன் ...
என் அருகில் ஒருவர் ....
நிற்கிறார் -அவர் கேட்காமல்...
காசை போடுகிறார்கள் ...
பிச்சையாக ...!!!
என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை...
பார்த்து எவ்வளவு ....
காலம் தான் ஏமாறும்....
இந்த உலகம் ...!!!
^
வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து ....
போகிறவரை -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...!!!
ஞானத்தில் பழுத்து ....
அதிகமாக பேசாமல் ...
ஊத்தை துணியுடன் ...
ஞான பார்வையுடன் ...
என் அருகில் ஒருவர் ....
நிற்கிறார் -அவர் கேட்காமல்...
காசை போடுகிறார்கள் ...
பிச்சையாக ...!!!
என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை...
பார்த்து எவ்வளவு ....
காலம் தான் ஏமாறும்....
இந்த உலகம் ...!!!
^
வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
பசுவிடம் சாந்தம் உண்டு.....
யானையிடம் பொறுமையுண்டு ....
நரியிடம் பகிரும் பண்புண்டு .....
புலியிடம் வீரமுண்டு .....
சிறுத்தையிடம் வேகம் உண்டு .....
நாயிடம் நன்றியுண்டு .....
குரங்கிடம் கொள்கையுண்டு ....
சிங்கத்திடம் ஆளுமையுண்டு ....
குதிரையிடம் வலிமையுண்டு ....
மானிடம் அழகு உண்டு .....
முயலிடம் மென்மையுண்டு.....
பூனையிடம் தூய்மை உண்டு .....!!!
&
இத்தகைய குணத்தை இழக்கும் ....
மனிதா - எப்படி சொல்வாய் .....
இன்னொருவனை பார்த்து .....
நீ மிருகமடா என்று .....?
^
வாழ்க்கை தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
யானையிடம் பொறுமையுண்டு ....
நரியிடம் பகிரும் பண்புண்டு .....
புலியிடம் வீரமுண்டு .....
சிறுத்தையிடம் வேகம் உண்டு .....
நாயிடம் நன்றியுண்டு .....
குரங்கிடம் கொள்கையுண்டு ....
சிங்கத்திடம் ஆளுமையுண்டு ....
குதிரையிடம் வலிமையுண்டு ....
மானிடம் அழகு உண்டு .....
முயலிடம் மென்மையுண்டு.....
பூனையிடம் தூய்மை உண்டு .....!!!
&
இத்தகைய குணத்தை இழக்கும் ....
மனிதா - எப்படி சொல்வாய் .....
இன்னொருவனை பார்த்து .....
நீ மிருகமடா என்று .....?
^
வாழ்க்கை தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
எனக்கே வேண்டும் ...
எல்லாம் வேண்டும் ...
நினைப்பே -இன்றைய...
பொருளாதார சமத்துவ....
இன்மைக்கு காரணம் ....!!!
எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம்
தானாகதோன்றும் ....!!!
வறிய நாடு...
செல்வந்த நாடு.....
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ண கோடு என்ற ....
ஆசைக்கோடு தான் ....!!!
நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல......
மனித எண்ணவிருத்தி தான்.....
மிக அவசியம் ....
எனக்கும் வேண்டும் என்பது ....
முயற்சி...........!!!
எல்லோருக்கும் வேண்டும் என்பது ....
தியாகம்..........!!!
முயற்சியும் வேண்டும் .....
தியாகமும் வேண்டும் .....!!!
^
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
எல்லாம் வேண்டும் ...
நினைப்பே -இன்றைய...
பொருளாதார சமத்துவ....
இன்மைக்கு காரணம் ....!!!
எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம்
தானாகதோன்றும் ....!!!
வறிய நாடு...
செல்வந்த நாடு.....
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ண கோடு என்ற ....
ஆசைக்கோடு தான் ....!!!
நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல......
மனித எண்ணவிருத்தி தான்.....
மிக அவசியம் ....
எனக்கும் வேண்டும் என்பது ....
முயற்சி...........!!!
எல்லோருக்கும் வேண்டும் என்பது ....
தியாகம்..........!!!
முயற்சியும் வேண்டும் .....
தியாகமும் வேண்டும் .....!!!
^
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
வளைந்து நிற்பது ...
தோல்விக்கு மட்டும் ....
காரணமல்ல ...
உயிருக்கும் ஆபத்து ....!!!
பயம் ........
உயிராற்றலை கெடுக்கும்.....
உயிர் கொல்லி ...!!!
பயந்தால்......
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!
பயம் .....
தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் .....
காலன் ....!!!
நிமிர்ந்து நில் ......
துணிந்து நில் ....
உயிராற்றல் பெருகும்....
தன்னம்பிக்கை வளரும்....
வெற்றி நிச்சயம் ....!!!
^
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
தோல்விக்கு மட்டும் ....
காரணமல்ல ...
உயிருக்கும் ஆபத்து ....!!!
பயம் ........
உயிராற்றலை கெடுக்கும்.....
உயிர் கொல்லி ...!!!
பயந்தால்......
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!
பயம் .....
தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் .....
காலன் ....!!!
நிமிர்ந்து நில் ......
துணிந்து நில் ....
உயிராற்றல் பெருகும்....
தன்னம்பிக்கை வளரும்....
வெற்றி நிச்சயம் ....!!!
^
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
குழந்தை பருவத்தில்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!
இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!
முதுமை பருவத்தில்..
எதைசொன்னாலும்....
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!
^
மனசுக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!
இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!
முதுமை பருவத்தில்..
எதைசொன்னாலும்....
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!
^
மனசுக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
இதயம் வலித்தால்
கண்ணீர்.......!!!
இதயம் சிலுத்தால் ....
சிரிப்பு..........!!!
இதயம் சிந்தித்தால் ....
கவிதை........!!!
இதயம் சிறுக்கினால்
ஓவியம் .......!!!
இதயம் முணுமுணுத்தால்
வார்த்தை......!!!
இதயம் காண்பது.....
கனவு......!!!
இதயம் தூங்குவது.....
மௌனம்......!!!
இதயம் அழுவது .....
பிரிவு.......!!!
இதயம் இறப்பது....
தோல்வி.....!!!
இதயமே நீயாக இருப்பது....
காதல்.......!!!
^
இதயத்துக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
கண்ணீர்.......!!!
இதயம் சிலுத்தால் ....
சிரிப்பு..........!!!
இதயம் சிந்தித்தால் ....
கவிதை........!!!
இதயம் சிறுக்கினால்
ஓவியம் .......!!!
இதயம் முணுமுணுத்தால்
வார்த்தை......!!!
இதயம் காண்பது.....
கனவு......!!!
இதயம் தூங்குவது.....
மௌனம்......!!!
இதயம் அழுவது .....
பிரிவு.......!!!
இதயம் இறப்பது....
தோல்வி.....!!!
இதயமே நீயாக இருப்பது....
காதல்.......!!!
^
இதயத்துக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
உடல் முழுதும் நீரை.....
வைத்திருக்கும் - இளநீர்....
இனிக்கிறது ....!!!
உடல் முழுதும் நீரை .....
வைத்திருக்கும் - மனிதன்....
கண்ணீர் உவர்க்கிறது ....!!!
மனிதனின் எண்ணங்களின் ....
வண்ணங்கள் .....
காரணமாய் இருக்குமோ ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
வைத்திருக்கும் - இளநீர்....
இனிக்கிறது ....!!!
உடல் முழுதும் நீரை .....
வைத்திருக்கும் - மனிதன்....
கண்ணீர் உவர்க்கிறது ....!!!
மனிதனின் எண்ணங்களின் ....
வண்ணங்கள் .....
காரணமாய் இருக்குமோ ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதல் இனிமைதரும்...
இனிமை நினைவு தரும்....!!!
காதல் பிரிவு வலிதரும்....
வலிகள் வரிகள் தரும்......!!!
வரிகள் கவிதை தரும்....
கவிதை கற்பனை தரும்....!!!
கற்பனை புதுமைதரும்.....
புதுமை இளமைதரும் ...!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
இனிமை நினைவு தரும்....!!!
காதல் பிரிவு வலிதரும்....
வலிகள் வரிகள் தரும்......!!!
வரிகள் கவிதை தரும்....
கவிதை கற்பனை தரும்....!!!
கற்பனை புதுமைதரும்.....
புதுமை இளமைதரும் ...!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
மாட்டு....
வண்டியில் போன சுகம்....
மாருதியில் இல்லையடா ....!!!
பாட்டி ....
சொன்ன நம் ஊரைப்போல்.....
பட்டணம் இல்லையடா ....!!!
நாட்டு .....
நடப்பு எல்லாவற்றையும்...
நாழிகையில் சொல்லும் தாத்தா...
நாளிதழை திறந்து பார்த்தால்.....
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!
தெருவோர தாக சாந்தி....
தேர் திருவிழாவை....
சிறப்படையும் வைக்கும்....
இப்போ -தெருவுக்கு தெரு....
கோயில் வந்ததால்.....
தெருவோரத்தை காணோமடா ...!!!
சமுதாய முன்னேற்றம்.....
ஒரு சாண் ஏறினால்...
சமூக சீரழிவு முழம் கணக்கில்.....
ஏறுதடா .......!!!
^
சமூக புலம்பல்
கவிப்புயல் இனியவன்
வண்டியில் போன சுகம்....
மாருதியில் இல்லையடா ....!!!
பாட்டி ....
சொன்ன நம் ஊரைப்போல்.....
பட்டணம் இல்லையடா ....!!!
நாட்டு .....
நடப்பு எல்லாவற்றையும்...
நாழிகையில் சொல்லும் தாத்தா...
நாளிதழை திறந்து பார்த்தால்.....
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!
தெருவோர தாக சாந்தி....
தேர் திருவிழாவை....
சிறப்படையும் வைக்கும்....
இப்போ -தெருவுக்கு தெரு....
கோயில் வந்ததால்.....
தெருவோரத்தை காணோமடா ...!!!
சமுதாய முன்னேற்றம்.....
ஒரு சாண் ஏறினால்...
சமூக சீரழிவு முழம் கணக்கில்.....
ஏறுதடா .......!!!
^
சமூக புலம்பல்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காற்றோடு போராடுவது
பஞ்சின் வாழ்க்கை .....!!!
நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!
பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!
பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!
கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!
சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!
சூரிய ஒளியோடு போராடுவது
பனித்துளியின் வாழ்க்கை ....!!!
தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிதை
பஞ்சின் வாழ்க்கை .....!!!
நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!
பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!
பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!
கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!
சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!
சூரிய ஒளியோடு போராடுவது
பனித்துளியின் வாழ்க்கை ....!!!
தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிதை
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
---
கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
---
காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
---
காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
---
கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
---
காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
---
காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
மயில் இறகின் மத்தியில்.....
காணும் வளையம் போல்.....
உள்ளதடி உன் முகம்.....
வருடிய காற்றில் அசையும்....
இறகு.......
போல் என் மனம் ...!!!
^^^
காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
காணும் வளையம் போல்.....
உள்ளதடி உன் முகம்.....
வருடிய காற்றில் அசையும்....
இறகு.......
போல் என் மனம் ...!!!
^^^
காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!
வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!
மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!
காதலில் இத்தனை ....
வலிகளா ..............?
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
ஏங்க வைக்கிறாய் ...!
வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!
மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!
காதலில் இத்தனை ....
வலிகளா ..............?
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
இதயம் துடித்து....
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நாம் வாழும் வரை ....
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
பூக்களுக்கு .....
ஒரு நாள்..
தான் ஆயுள்.... !!!
அதனை ரசிக்க தெரியாத ..
மனிதன் ..
அதை பறித்து
பூஜை செய்கிறான் ......!!!
தனது ஆயுள் ...
நூறு வருடங்கள் ..
இருக்க வேண்டி ..!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
ஒரு நாள்..
தான் ஆயுள்.... !!!
அதனை ரசிக்க தெரியாத ..
மனிதன் ..
அதை பறித்து
பூஜை செய்கிறான் ......!!!
தனது ஆயுள் ...
நூறு வருடங்கள் ..
இருக்க வேண்டி ..!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
Similar topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
» இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
» கவிப்புயலின் வசனக்கவிதைகள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
» இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
» கவிப்புயலின் வசனக்கவிதைகள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|