TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 9:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அப்பா போட்ட கேரன்டி கையெழுத்து... மகன் பணம் கட்ட வேண்டுமா?

Go down

அப்பா போட்ட கேரன்டி கையெழுத்து... மகன் பணம் கட்ட வேண்டுமா? Empty அப்பா போட்ட கேரன்டி கையெழுத்து... மகன் பணம் கட்ட வேண்டுமா?

Post by ஜனனி Tue Oct 21, 2014 7:37 am

என் அப்பா 2000-ம் ஆண்டில் அவருடைய நண்பர்கள் வங்கியில் கடன் வாங்குவதற்காக கேரன்டி கையெழுத்துப் போட்டிருக்கிறார். ஆனால், அந்த நண்பர்கள் கடனை சரியாக திரும்பக் கட்டவில்லை. இப்போது அந்த வங்கி, கடன் தொகை மற்றும் வட்டி சேர்த்து 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என என் தந்தை பெயருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், என் தந்தை 2002-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவருடைய வாரிசான நான் பணத்தைச் செலுத்த வேண்டுமா?
& ராஜா, வேலூர். முருகபாரதி, வழக்கறிஞர்.
“உங்கள் அப்பா கேரன்டர் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர் இறந்துவிட்டாலும், சட்டப்படியான வாரிசுகள் அந்தக் கடனை திரும்பச் செலுத்தியாக வேண்டும். எனவே, இந்தக் கடனை நீங்கள் செலுத்த வேண்டும். உங்கள் அப்பா கையெழுத்துப் போட்ட நண்பர்களை உங்களுக்குத் தெரிந்தால், அவர்களிடம் பேசி கடன் தொகையைப் பெறலாம்.
கடன் வாங்கியவர்களை உங்களுக்குத் தெரியவில்லையெனில், வங்கிக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பலாம். அதாவது, கடன் வாங்கியவர்களை எந்தவகையிலும் எனக்குத் தெரியாது. சுமார் 14 வருடங்கள் கழித்து இதை எனக்குத் தெரிவித்திருக்கிறீர்கள். மேலும், இந்தக் கடனை செலுத்தும் அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை; அதேநேரத்தில் எந்தவிதமான சொத்துகளும் இல்லை (இல்லை என்கிறபட்சத்தில்) என்று கூறி நோட்டீஸ் அனுப்பலாம்.”
[You must be registered and logged in to see this image.]
?பான் கார்டு, டீமேட் கணக்கு, வங்கிக் கணக்கு ஆகியவற்றில் என் கையெழுத்தை மாற்றத் திட்டமிட்டுள்ளேன். பாஸ்போர்ட்டில் என் புதிய கையெழுத்தைப் பதிவு செய்துள்ளேன். ஆனால், டீமேட் கணக்குக்கு பான் கார்டில் உள்ள கையெழுத்தைதான் ஏற்றுக்கொள்வோம் என்கிறார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
& டி.ராம்,  எம்.எஸ்.ஓ. அண்ணாமலை, ஷேர் புரோக்கர்.
“புதிய பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் கையெழுத்து மாற்றம் செய்வதால், புதிய பான் கார்டு தேவை என்பதைக் குறிப்பிடுவது நல்லது. இந்த கார்டு கையெழுத்து மாற்றம் செய்வதற்காக மட்டும்தான். பெயர், பிறந்த தேதி, முகவரி, இனிஷியல் என வேறு எதுவும் மாற்றம் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அடுத்து, ஏற்கெனவே உள்ள கையெழுத்து மற்றும் புதிதாக மாற்ற நினைக்கும் கையெழுத்து ஆகிய இரண்டுக்கும் நோட்டரி பப்ளிக் அல்லது அரசு அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி அதை பான் கார்டு வழங்கும் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புதிய பான் கார்டு வாங்குவதற்குக் கட்டணம் இருக்கும். இதைச் செலுத்தி புதிய கையெழுத்திட்ட பழைய எண் கொண்ட பான் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.”
 

[You must be registered and logged in to see this image.]
?பேலன்ஸ்டு டெப்ட் கன்சர்வேட்டிவ் ஃபண்ட், பேலன்ஸ்டு டெப்ட் அக்ரஸிவ் ஃபண்டுகளில்  முதலீடு செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். நல்ல ஃபண்டுகளைக் கூறவும்.
& ஆரோக்கியசாமி, மணப்பாறை. கோபாலகிருஷ்ணன், சிஇஓ, மணி அவென்யூஸ்.
“பேலன்ஸ்டு டெப்ட் கன்சர்வேட்டிவ் ஃபண்ட் என்கிறபோது ஹெச்டிஎஃப்சி மல்டி கேப் யீல்டு ஃபண்ட் 2005, ஐடிஎஃப்சி அசெட் அலோகேஷன் ஃபண்ட் ஆகியவற்றிலும், பேலன்ஸ்டு டெப்ட் அக்ரஸிவ் ஃபண்டுகளில் யூடிஐ சிசிபி பேலன்ஸ்டு ஃபண்ட், பிர்லா சன் லைஃப் மன்திலி இன்கம் பிளான் ஆகியவற்றிலும் முதலீடு செய்யலாம்.”
?ஹெச்டிஎஃப்சி டாப் 200, பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ், ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா?
& கோவிந்தன், திருச்சி.வி.டி. அரசு, நிதி ஆலோசகர்.
“நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஃபண்டுகள் சரியானவையே. அதாவது, லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப், மல்டி கேப் ஆகியவற்றைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். இந்த ஃபண்டுகளின் செயல்பாடுகள் நல்ல நிலையில் உள்ளன. எனவே, எஸ்ஐபி முறையில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.”
[You must be registered and logged in to see this image.]
? மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளேன். முகவரி மாற்றம் செய்யும்போது கேஒய்சியில் மட்டும் செய்தால் போதுமா அல்லது முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு தனித்தனியாக தகவல் கொடுக்க வேண்டுமா?
& சிவகணேஷ், மதுரை.கமலா ராதாகிருஷ்ணன் , பொது மேலாளர், கேம்ஸ்.
“முகவரி மாறும்போது கேஒய்சி படிவத்தில் மட்டும் மாற்றம் செய்தால் போதும். கேஒய்சி என்பது அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவானது. இதில் மாற்றம் செய்தாலே அந்தத் தகவல் நீங்கள் முதலீடு செய்து வைத்திருக்கும் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்படும். தனித்தனியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.”
 

?தங்கம் வாங்கும்போது சேதாரத்துக்கும் சேர்த்து வாட் வரி வாங்குகிறார்கள். இது சரியா?
ஜெயந்திலால் ஜெ சலானி, தலைவர், மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமன்ட் விற்பனையாளர் சங்கம்.
“விற்பனை செய்யப்படும் தங்கத்தின் எடையைப் பொறுத்து வாட் வரி வசூலிக்கப் படுவதில்லை. அதாவது, விற்பனை செய்யப்படும் மொத்த தொகையில் ஒரு சதவிகிதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்பது விதி. அந்த ஒரு சதவிகித தொகை என்பது சேதாரம், கூலி, விலை என அனைத்து மதிப்புக்கும் சேர்த்து வசூலிக்கப்படும். எனவே, நீங்கள் வாங்கும் தொகைக்குத்தான் வாட் வரி வாங்குகிறார்கள்.”
[You must be registered and logged in to see this image.]
 
? என் கணவருக்கு 61 வயதாகிறது. சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு வந்தது. இந்த நிலையில் அவருக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?
– ராஜேஸ்வரி, திருச்சி.ஜெ.ஜெயந்தி, மண்டல மேலாளர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி.
“உங்களின் கணவருக்கு மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பாலிசி எடுத்துக் கொள்ள முடியும். இதில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். மேலும், குறிப்பிட்ட நோய்களுக்கு இவ்வளவுதான் கவரேஜ் என சீலிங் வைத்திருப்பார்கள். மூத்த குடிமக்கள் பாலிசியில் கோ -பேமென்ட் இருக்கும். இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டு பாலிசி எடுப்பது நல்லது.”
?வரி சேமிப்புக்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறேன். அதாவது, ஐசிஐசிஐ புரூ. டாக்ஸ் சேவர் ஃபண்ட், ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ஆகியவற்றில் மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகளைத் தொடரலாமா?
& மாதவன், சென்னை.வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்!
» பாரதியின் கையெழுத்து & மேலே உள்ள படம் மகாத்மா காந்தியின் தமிழ்க் கையெழுத்து
» விக்ரம் போட்ட கட்டளை ஆமாம் போட்ட அமலா!
» என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!uf
» இலங்கை வேண்டுமா? தமிழகத் தமிழர்கள் வேண்டுமா?: மத்திய அரசை மிரட்டிய எம்.பி. திருச்சி சிவா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum