TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.

2 posters

Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.

Post by sakthy Sun Sep 21, 2014 6:18 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.

இந்தியா என்றால் என்னவென்று தெரியாத இந்தியர்கள்.

அந்தமான்-நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் 572 தீவுகள் இருக்கின்றன. இவற்றில் 36 தீவுகளில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. ஜாரவா பழங்குடியினர், அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள், ஒன்கே மக்கள், அந்தமானீஸ்கள் மற்றும் ஷொம்ப்பென் இன பழங்குடி மக்கள் (நிக்கோபார் தீவுகள்)  என பிராந்தியக் குழுக்களாக உள்ளனர்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். 6riji1
இந்த தீவுக் கூட்டத்தில் ஒன்றான வட செண்டினல் தீவில் புரியாத மொழி ஒன்றைப் பேசுவதாகவும்,இதுவரை யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. கடல் உணவு,காய்,பழங்கள் இவர்களின் உணவாக உள்ளது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். A5i845
North Sentinel Island -இது அந்தமான் தீவுக் கூட்டத்தில் உள்ள ஒரு தீவாகும். இந்திய அரசின் ஆழுகைகைக்கு உட்பட்டுள்ள இந்தத் தீவில் 70 பேர் வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது. 2004 இல் ஏற்பட்ட சுனாமியின் போது சிலர் இறந்திருக்கலாம் என்றும் ,அப்போது ஒரு இந்தியக் கடற்படையின் உலங்கு வானூர்தி அந்தத் தீவின் மீது பறந்து உதவிக்கு முயற்சி செய்ததாகவும்,அங்குள்ளோர் மொழி புரியாததும் வில் -அம்பு -ஈட்டி கொண்டு உலங்கு வானூர்தியை நோக்கி எறிந்ததாகவும்,அதனால் பலனின்றி உணவுப் பொட்டலங்களை வீசி விட்டு திரும்பி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். 1ywu39
2006 இல் நோய் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் அணுக முடியாத நிலையில்,இனி எந்த முயற்சியும் எடுக்கப் போவதில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் 55,000 வருடங்களுக்கு முந்தைய மனிதர்கள் எனவும், ஆபிரிக்காவில் இருந்தோ அல்லது இந்திய-ஆபிரிக்காவுடனாக கடல் அழிவு காரணமாக தீவாகி விட்டதால் பிரிந்த மனிதர்களாக இருக்கலாம் எனவும், உலக ஆதி மனிதவள பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.
அவர்களை அணுகவோ தீவில் இறங்கவோ முடியாத நிலையில் படகில் இருந்தே படம் பிடித்துள்ளனர்.அவர்கள் பேசும் மொழியும் புரியவில்லை என்கிறார்கள்.

இந்த அந்தமான் தீவுகளில் ஜரவா என்பது இன்னொரு தீவாகும். இங்கே சுற்றுலாப் பயனிகள் செல்ல முடிகிறது. இருப்பினும் அங்கே செல்பவர்கள் ,பேரூந்து செலுத்துனர் போன்றோரால் ஜரவாப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு விடுவதும்,அதிலிருந்து அவர்களை காப்பாற்ற முடியாமல் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். 9zujus
அங்கு போகும் நெடுஞ்சாலையை மூடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.

இந்தத் தீவுகள் முன்னர் சோழர்களின் கடற்படத் தளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.

Post by மாலதி Mon Sep 22, 2014 8:26 pm

அறிந்திடாத தகவல்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க -2 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.
» தெரிந்து கொள்ளலாம் வாங்க -3 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.
» புரியாத மொழியில் புரியாத புத்தகம்=தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 10
» வாங்க சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..!
» தெரிந்து கொள்ளலாம் வாங்க - அக்குவானௌட் என்றால் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum