TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை?

2 posters

Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை? Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை?

Post by sakthy Sun Jul 27, 2014 6:30 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் அழிந்து விடும் என உலகெங்கும் செய்திகள் பரவின. ஆனால் உலகம் அழியவில்லை. கொஞ்சம் மிஸ் ஆயிற்று.
என்ன நடந்தது?

சோதிடம் ஏன் பார்க்கிறீர்கள் என்று நம்பிக்கை உள்ளவர்களிடம் கேட்டால், நடக்க இருப்பவற்றை தெரிந்து கொண்டு தப்பிக்கலாம் என்பார்கள். நீரில் கண்டம் என்றால் எப்படித் தப்பிக்கலாம் என்று விவேக் ஓடுவாரே! அது போல் தப்பிக்கலாம்,வாகனம் என்றால் கவனமாக இருக்கலாம் என்று சொல்வார்கள்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை? 2j3l9p2
ஆனால் இங்கே பூமியைக் காப்பாற்ற மனிதனால் முடியாது என்று தெரிந்த கடவுள்? , தானே காப்பாற்றி விட்டாரா?.
தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை? Sc3x8w
2012 சூலை 22/23 திகதிகளில் சூரியனில் மிகப் பெரிய,இதுவரை நடந்திராத அளவு, வெடிப்பு ஏற்பட்டு, 3000 கி.மீ  தூரத்திற்கு தீப்பிளம்புகள் தூக்கி வீசப்பட்டன. தூக்கி வீசப்பட்ட இந்தத் தீப்பிளம்புகள் பூமியை நோக்கி நேராக வீசப்பட்டதால்,அவை பூமியை நோக்கி,  மின் காந்த அலைகளை விட நான்கு மடங்கு வேகத்தில்,அதாவது வினாடிக்கு 2000 கிமீ (1242 மைல் வினாடிக்கு ) வேகத்தில் வந்து கொண்டிருந்தது.
பூமியை நோக்கி வந்ததற்குக் காரணம்,அந்த சமயத்தில் மற்றைய கோள்கள் மறு பக்கத்திலும்,அதன் வழியில் இல்லாமலும் இருந்ததாகும்.



1859 இல் Carrington (அதை அவதானித்தRichard Carrington British astronomer பெயரால்) சூரிய மின் காந்த அலைத்-Solar Superstorm - தாக்குதலில் உலகெங்கும் ஆகத்து 28 – செப்டெம்பர் 2  வரை 2.6 ட்ரில்லியன் டாலர் உலகப் பொருளாதார அழிவும்,2012 இன் தாக்கத்தால் 2013 இல் 73,87 ட்ரில்லியன் டாலர் உலகப் பொருளாதாரத்தில்  பாதிப்பும்
ஏற்பட்டிருக்கும் எனக் கணக்கிட்டார்கள்.2012 சூலை சூரிய புயலையும் தூக்கி வீசப்பட்ட தீப் பிளம்புகளையும், ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த STEREO (Solar Terrestrial Observatory) விண்கலன் படம் பிடித்து அனுப்பி இருந்தது.
1859 இல் தொலைதொடர்பு போன்றவை மட்டும் பாதிக்கப்பட்டிருந்தன.
தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை? 2d8gn5v
இந்த சூரிய தீப்பிளம்புகள்-solar flares - 11 வருடங்களுக்கு ஒரு முறை (solar cycle- sunspot cycle ) வந்தாலும்,2012 மிகப் பெரியதாக இருந்தது.பூமியில் ஏற்படும் நில நடுக்கம் போல்,சூரியனிலும் நடுக்கம்- 5 minute oscillation -ஏற்படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. இவற்றை NASA-ESA ஆய்வுக்கூடம்,  Solar and Helioshpere Observatory -SOHO-கண்காணிக்கிறது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை? Swcwma
100 மில்லியன் கைறஜின் குண்டுகளுக்குச் சமமான(100 million hydrogen bombs) தாக்குதலால்,பாதிப்பு ஏற்பட்டிருந்தால்,அப்படியே பூமியை நோக்கி வந்திருந்தால், அண்டவெளியில் உள்ள அனைத்து சட்டிலைட்டுகளும் முடக்கிப்போய், இணையத் தொடர்பு GPS- முற்றாக தடையாகி,இப்படி ஏற்படுவதால்,பறந்து கொண்டிருக்கும் அனைத்து விமானங்களும் விழுந்து நொருங்கியும்,அனைத்துக் கருவிகளும், எலெக்றோனிக் சாதனங்கள் அழிந்தும் போயிருக்கலாம். ஒளி வேகத்தில் பயணிக்கும் மின் காந்த அலைகள்-electromagnetic radiation -காரணமாக இவை அலைகளை குழப்பி விடும். ஆயினும் இதனால் மேலே சொன்ன மின் தடைகள் ஏற்பட்டு இருக்குமே தவிர,பூமியை முற்றாக அழித்திருக்காது

2009 இல் வந்த Alex Proyas இன் Knowing என்ற படம் இந்த சூரிய பிளம்பினால் ஏற்படும் அழிவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.



இவை அனைத்தும் எவ்வாறு தடுக்கப்பட்டது ? ஏற்கனவே செவ்வாய்ப் பயணம் பற்றி எழுதி இருந்தேன். அதில் செவ்வாயை நோக்கி செல்லும் விண்கலத்தை, சிறிய ராக்கெட்டுகள் மூலம் திசையைத் திருப்பி, செல்லும் பாதையை சற்று மாற்றி அமைக்கலாம் என்று கூறி இருந்தேன். இதே போல் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் எவையும் காற்று இல்லாத நிலையில்,கோள்களை நெருங்கும் போது உள்ள ஈர்ப்பு தவிர்ந்த, வேறு எந்த வித அழுத்தங்களும் இல்லாத நிலையில்,ஒரே திசையை நோக்கியே செல்லும்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை? 3010apv
இப்படி  பூமியை நோக்கிவந்த அந்த 3000 கிலேமீட்டர் பரப்பளவு கொண்ட சூரிய பிளம்பு, எந்த நேரமானாலும் தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிந்து வைத்திருந்த நிலையில், எப்போது பூமியை வந்தடையும் என்று கணக்குப் போட்டிருந்த நிலையில்,இதோ வந்து விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில்,திடீரென திசை மாறியது.ஆனால் பூமியை நோக்கி வந்த அந்த பிளம்பு, எப்படி பாதை மாறியது என்று தான் யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால்,நாசாவுக்கு தெரிவிக்கலாம்.

இந்தச் சம்பவத்தையும் 2012 டிசெம்பர் 21 மாயன் கலண்டர் உலக அழியும் என்ற எச்சரிக்கையையும் தொடர்புபடுத்தி சோதிடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் பக்க பலத்தை ஏற்படுத்தாமல் இருந்தால் சரிதான்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை? Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை?

Post by மாலதி Sun Jul 27, 2014 7:21 pm

அதுதான் கடவுளா ?  புரியவில்லை  புரியவில்லை  புரியவில்லை


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்- 21
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 33
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-24
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum