TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Fri Jul 04, 2014 3:59 pm

*
நொறுக்குத்தீனி...!!.
*
*
பசுமையான நிலங்கள்
செம்மண் பூமியெங்கும்
வலி நிவாரண தைல மரங்கள்.
*
அடிமையாகும் பல குழந்தைகள்
கவர்ச்சியானப் பாக்கெட்
நொறுக்குத் தீனியால் நோய்கள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Tamil Sat Jul 05, 2014 8:47 pm

நல்ல இருக்கு நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Jul 14, 2014 2:40 pm

*
தொப்பைப் பையன்…!!
*
*
எல்லோரும் சிரித்தார்கள்
டீச்சர் அதட்டினாள்
வகுப்பில் குண்டுப் பையன்.
*
சிரிக்கச் சிரிக்க
குலுங்கி ஆடியது
குண்டு பையன் தொப்பை.
*
குண்டு பையனைப் பார்த்துவிட்டு
தூர விலகிப் போனது
தெருவில் நாய்க் குட்டி.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sun Jul 27, 2014 10:29 am

ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sun Jul 27, 2014 3:30 pm

*
கூழ்வார்ப்பு….!!
*
ஆடிமாதம் கூழ்வார்ப்பு திருவிழா
யாரும் குடிக்கவில்லை
கூழ் எல்லாம் பாழ் .
*
ஆடிக் காற்றில்
முறிந்து விழுந்தது
முருங்கை மரம்.
*
கல்யாணங்கள் செய்தால்
ஆகுமா ஆகாதா ?
ஆடி மாதம்
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Tue Aug 05, 2014 3:14 pm

*
அடையாளம்…!!
*
நட்பு வளர்ந்தால் சிரிப்பு
நட்பு பிரிந்தால்
நாளும் மனவெறுப்பு.
*
பாரம்பர்ய கலாச்சாரம்
மனித வாழ்வின் அடையாளம்
ஒற்றுமையின் ஆணிவேர்.
*

என்னையே எனக்கு
பிரதிபலித்துக் காட்டும்
விஞ்ஞானக் கண்ணாடி.
*
வண்ண வண்ணமாய்
உறவு கொள்கின்றன
பூ மாலையில் பூக்கள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Wed Aug 20, 2014 12:04 pm

*
உறவுப் பாலம்…!!.
*
வெளியில் கேட்டது இனியகுரல்
வந்துப் பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது சிட்டுக்குருவிகள்
*
உயரமான செல்டவர்கள்
அதிர்வலைகளை உணர்ந்து
பாதுகாத்துக் கொண்டன பறவைகள்.
*
நீரில்லாத நதிகள், ஆறுகள்
கரைகளை இணைக்கின்றன
போக்குவரத்துப் பாலங்கள்.
*
,
.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Aug 25, 2014 9:04 am

*
சிரிப்பு…அழுகை….!!
*
எதையோ தேடியபோது கிடைத்தது
தட்டுமுட்டுச் சாமான்கள் அறையில்
அக்கா விளையாடிய பொம்மைகள்.
*
வாங்கியவர் கட்டியதோ?
அடையாளம் தெரியவில்லை
குடியிருந்தப் பழையவீடு.
*
பாறை நிழலில்
வளரும் புல்லாய்
வயோதிகத் தனிமை.
*
அழவேண்டிய சமயம் சிரிப்பு
சிரிக்க வேண்டிய சமயம் அழுகை
சதா ‘ உம் ‘ என்ற முகம்.
*
ஆழ்ந்த உறக்கம்
கூர்க்காவின் விசில் சத்தங்கேட்டு
விழித்துக் கொண்டது நாய்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Fri Aug 29, 2014 10:12 am

*
ஒன்றை ஒன்று மோதாமல்
குறித்தப் பாதையில்
பயணிக்கின்றன பறவைகள்.
*
வாசல்கேட்டில் அமர்ந்து
கத்திக்கத்தி ஏதோவொரு
தகவலைச் சொல்கிறது காக்கை.
*
வெளிநாட்டிலிருந்து வருகிறான் மகன்
உறவினர்களோடு பயணித்தது
வரவேற்க செல்ல நாய்க்குட்டி.

*

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sun Aug 31, 2014 11:24 am

*
குழப்பமாய்…!!
*
மனம் எங்கெங்கோ வெளியில்
உள்ளே கனன்றெரிகிறது
சொல்ல முடியாத குழப்பம்.
*
யாரோ விதைத்தக் குழப்பம்
குழம்பித் தவிக்கிறது மனம்
குழப்பம் விழுப்பம் தரலாம்
*
வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகிறது மீன்கள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sat Sep 06, 2014 10:52 am

நிஜம்….!!
*
வாழைப்பழத்தில்
நாற்று நட்டார்கள்
மணக்கும் ஊதுபத்திகள்.
*
சுற்றுச் சூழல் மாநாட்டில்
வாழ்உரிமைக்களுக்கான
கழுகுகளின் ஆவேச உரை
*
நிஜத்தைச் சொன்னான் நம்பவில்லை
பொய்யைச் சொன்னான்
எல்லோரும் பாராட்டினார்கள்.
*
எங்கோ வெறுப்போடுப் போனான்?
என்ன நடந்ததோ தெரியவில்லை
மகிழ்ச்சியோடு திரும்பினான் ஊர்.
*
ஆசையோடு கடைக்குப் போனார்கள்
கடைகள் மூடியிருந்தது திடீரெனக்
குழந்தைக்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Wed Sep 10, 2014 11:29 am

முன்னேற்றம்…!!
*
கழுதைக்கு கல்யாணம் செய்கிறார்கள்
நாய்க்கு கல்யாணம் செய்கிறார்கள்
முற்போக்காக சிந்திக்கிறார்கள் மனிதர்கள்..
*
எந்த வேலையும் உருப்படியாகச் செய்யாமல்
அலைந்து அலைந்து எங்கும்
நிற்காமல் ஒடுகின்றன நாய்கள்.
*
வெளியில் போய் வரவே பயம்
அஞ்சுகிறார்கள் மனிதர்கள்
பாதுகாப்பாக இருக்கின்றது நாய்கள்.
*
எப்பொழுது நடந்ததோ தெரியவில்லை
சம்பவம் யாரும் பார்க்கவி்ல்லை
பாதையில் நசுங்கிக் கிடந்தது நாய்.
*
மனிதர்கள் சைகையில் காட்டுகிறார்கள்
வாலையாட்டிக் காட்டுகின்றது நாய்கள்
அன்புடன் நன்றி.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sun Sep 14, 2014 11:47 am

மருத்துவ பயிற்சி முகாமுக்கு சென்று
இலவச பரிசோதனைச் செய்துக் கொண்டன
வயது முதிர்ந்த வாத்துக்கள்.
*
வீடு காலி செய்தபோது
கிடைத்தது பாட்டியின்
பாக்கு இடிக்கும் உரல்.
*
போக்குவரத்து மாற்றம்
திணறி தவிக்கின்றன
தெரு மாடுகள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Wed Sep 17, 2014 9:13 am

பாசமாய்….!!
*
அப்பாவை விரும்புகிறாள் மகள்
அம்மாவை வெறுக்கிறான் மகன்
ஆதிக்கம் செய்கிறது உளவியல்.
*
எட்ட நின்று பார்க்கும் குழந்தை
அம்மாவின் மடியில்
வளர்ப்புப் பூனை.
*
கணவனின் கோபத் தெரிப்பு
மனைவி அழுகிறாள்
அருகில் சிரிக்கிறது குழந்தை.
*
அடிக்க வரும் அம்மாவை
வெறுப்பேற்றுகிறான்
குறும்புக்காரப் பாச மகன்.
*
பெண்ணின் துயர மனமாய்
காற்றில் பறந்துக் காய்கிறது
கொடியில் துணிகள்.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Sep 18, 2014 10:24 am

நட்பு….!!
*
அறிமுகம் இல்லாதவரை
அறிமுகப் படுத்தினார்
அறிமுகமான நண்பர்.
*
பால்ய சினேகிதனிடம்
மனம் திறந்து சொன்னான்
மனசை அழுத்தும் பிரச்சினைகள்
*
துன்பத்தில் ஆறுதல்
இன்பத்தில் மகிழ்ச்சி
பகிர்ந்துக் கொண்டனர் நண்பர்கள்.
*
வலிமையான நட்புடன்
இரகசியங்கள் பாதுகாத்தார்கள்
உயிர்த் தோழிகள்.
*
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி
நினைவு அடுக்கின் பதிவுகள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sun Oct 19, 2014 9:48 am

தோழி...!!

சம உரிமைப் பெற்றவள்
பூ மெத்தைப் படுக்கையில்
உறங்கும் பூனைத் தோழி.
*
சாப்பிடும்போது வாசலில்
கீச்கீச் குரல் கொடுக்கிறது
சிட்டுக்குருவிகள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Wed Oct 22, 2014 9:58 am

வாழ்நாளெல்லாம் எந்நேரமும்
தேடியலைகின்றார்கள்
வாழ்க்கைச் சுகம்.
*
யாருமில்லாத தனிமை
அவரோடு துணையிருந்தது
செல்ல நாய்க்குட்டி.
*
மனிதர்களின் மகிழ்ச்சியாய்
வானில் உயர்ந்துச் செல்கின்றது
பட்டாசுப் புகை.
ந.க. துறைவன் சென்ரியு கவிதை.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Oct 23, 2014 12:08 pm

வசந்தம்…!!
*
கால நியதியோடு
மலர்ச்சி பெறுகிறது
வாழ்வில் வசந்தம்.
*
ஊன் உடம்பு உறுப்புகள்
உற்சாகமாய் இயங்குகின்றன
எங்கே இருக்கிறது மனம்.
*
இளம் இரத்தம் பாய்ச்சல்
சுரப்பிகளின் விளையாட்டு
விழிக்கின்றது காதல்.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 23, 2014 3:28 pm

கடல் போல் கொட்டுகிறீர்கள் அய்யா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Oct 30, 2014 12:16 pm

சமாதானம்…!!
*
தீராத வாக்குவாதம்
மகனுக்கும் தந்தைக்கும்
சமாதானம் செய்வாள் அம்மா.
*
ஊரிலிருந்து அக்காள் வந்தாள்
வீட்டில் அனைவருக்கும்
வயிற்றைக் கலக்கும்.
*
என்னதான் பேசிப்பார்களோ?
தாயும் மகளும்
யாருமில்லாத சமயம்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Oct 30, 2014 12:17 pm

மிக்க நன்றி இனியவன்....
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Nov 13, 2014 9:14 am

*
பாலைவனம்
காதல் இல்லாத
பெண் மனம்.
*
நெற்றிக்கண் எரித்தது
நிகழ்ந்தது
காமன் தகனம்.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Fri Nov 14, 2014 8:54 am

தேன்மலர்…!!
*
எது தேன் வற்றிய மலர்?
கண்டுபிடித்தது
வண்ணத்துப்பூச்சி.
*

இரவின் ஜாமத்தில்
மலர்கின்றது
காமத்திப் பூ.
*
கொட்டும் மழை
மரத்தின் கீழ் அச்சத்தில்
ஒதுங்கிய இருவர்.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Wed Dec 03, 2014 9:28 am

பாதுகாப்பு…!!

வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப் பெண்கள்
*
.மழை வெள்ளப் பெருக்கு
மண்ணே தெரியவில்லை
வெடித்து கிடந்த வயற்காடு.
*
சுதந்திரமாய் பாயும் தண்ணீர்
பாதுகாப்பு வளையத்திற்குள்
முல்லை பெரியார் அணை.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sat Dec 06, 2014 9:15 am

அணுக்கதிர்கள்...!!

அணுக்கதிர் அழுக்கு நீரில்
நீந்தி விளையாடுகின்றன
கடல் மீன்கள்.
*
கடல் மீன்கள் வயிற்றில்
கலந்திருக்கின்றது
அணுக்கதிர் வீச்சுகள்.
*
அணுநீரை மீன்கள் குடிக்கின்றன
மீன்களை மனிதன் உண்கின்றான்
மனிதனை உண்கிறது மண்.
*
அன்னிய நாடுகள் அணுக்கழிவுகள்
அள்ளி வந்துக் கொட்டும்
குப்பைத் தொட்டி இந்தியா.
*
அன்னியநாடுகள் மூடுகின்றன
இந்தியா திறக்கின்றது
அணுஉலைக் கூடங்கள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum