TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும்

2 posters

Go down

வாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும் Empty வாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும்

Post by Rikaz Sun Feb 21, 2010 6:31 pm

ஒரு பணக்காரத்தந்தை தன் 12 வயது மகனை அழைத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றார்.

ஏழை மக்கள் படும் கஷ்டத்தை மகனுக்கு உணர்த்துவதற்காகவும்,அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை தனது மகன் அறிய வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிறப்புச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தார்.

இரண்டு வாரங்களுக்கு மேல் தந்தையும், மகனும் கிராமத்தில் வசித்தனர். வயல்வெளிகளிலும், நிலாவெளிச்சத்திலும் சுற்றித் திரிந்தனர். பின் குறிப்பிட்ட தினத்தில் தனது சொந்த இருப்பிடத்திற்கு திரும்ப வந்துவிட்டனர்.

வீடு திரும்பியதும் தந்தை மகனிடம் கேட்டார் - “சொல் மகனே!, இந்தச் சுற்றுலாவில் என்ன கற்றுக்கொண்டாய்?”.

அவரது எண்ணம் என்னவெனில், கிராமத்தைப் பற்றியும், மக்கள் படும் கஷ்டத்தையும் மகன் வாயால் கூறக் கேட்கவேண்டும் என்பதே.

மகன் சொன்னான் :

தந்தையே நாம் ஒரே ஒரு நாய்தான் வைத்திருக்கிறோம். அங்கே அந்த ஏழைகள் அவரவர் வீடுகளில் நான்கைந்து நாய்கள் வளர்க்கின்றனர்.

நம் வீட்டு நீச்சல் குளம் நமது தோட்டத்தின் எல்லைக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் நீந்துவதற்காக மிகப்பெரிய ஏரி, கண்மாய்கள் இருக்கின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றின் எல்லையை என்னால் காண இயலவில்லை.


நாம் இரவு வெளிச்சத்திற்காக நமது தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட குறிப்பிட்ட விலையுள்ள வண்ண அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் விலைமதிப்பே இல்லாத வானத்து நட்சத்திரங்களையும், வண்ண நிலவையும் இரவு வெளிச்சத்திற்காக உபயோகிக்கின்றனர்.

நாம் வாழ்வதற்காக மிகச் சிறிய நிலப்பரப்பையே வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் பரந்துவிரிந்த நீளமான வயல்வெளிகளையும், தோட்டங்களையும் வைத்திருக்கிறார்கள்.

நமக்கு வேலைசெய்வதற்காக நாம் வேலையாட்களை வைத்திருக்கிறோம். வேலையாட்கள் நமக்கு உதவுகிறார்கள். நாம்தான் யாருக்கும் உதவுவதில்லை.
ஆனால் கிராமத்து மக்களோ அடுத்தவர்களுக்கு உதவுவதிலும், பிறருக்குச் சேவைசெய்வதிலும் இன்பம் கொள்கிறார்கள்.

இவையனைத்தையும் கேட்டதும் பணக்காரத் தந்தைக்குப் பேச்சே வரவில்லை.

இறுதியாக மகன் சொன்னான் - “மிக்க நன்றி தந்தையே!. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எனக்குக் காட்டியமைக்கு நன்றி”.

நீதி :
பார்வையும், பார்க்கும் கோணமும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. தந்தையின் பார்வைக்கும், மகனின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
நம்மிடம் இல்லாதது வேறு ஒருவரிடம் இருக்கும். அவரிடம் இல்லாதது நம்மிடம் இருக்கும். ஆனால் எல்லோரிடமும் அன்பு மட்டும் இருந்தால் வாழ்வு மலர்ச்சியுடன் இருக்கும். நம்மிடம் இருப்பவற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்து வாழும் வாழ்வே சிறப்பானது.
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

வாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும் Empty Re: வாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும்

Post by maddy_vijay Mon Jun 07, 2010 12:03 pm

nice
avatar
maddy_vijay
உதய நிலா
உதய நிலா

Posts : 5
Join date : 07/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 34 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தந்தையும், மகனும் இணைந்தனர்
» வாழ்க்கைப் பயணம் - உழைப்பு
» மகாத்மா காந்தியின் மகனும் தனது மருமகனுமான தேவதாஸ் காந்தியுடன் மூதறிஞர் ராஜாஜி..(1946)
» தாயும், தந்தையும் பாடிய பாடலை கேட்டு கர்ப்பப்பையில் கை தட்டிய 14 வார குழந்தை: ஆச்சரியம் அளிக்கும் வீடியோ
» 12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum